Skip to content

July 2024

கரூர் பேருந்து நிலையத்தை சுற்றி வழிப்பறி-விபச்சாரம் …..ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் புகார்…

  • by Authour

கரூர் நகர பேருந்து நிலையம் வடபுறத்தில் அமைந்துள்ளது கரூர் ஆட்டோ ஸ்டாண்ட் சங்கத்தின் சார்பில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நீண்ட காலமாக ஆட்டோ ஓட்டுநர் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில்… Read More »கரூர் பேருந்து நிலையத்தை சுற்றி வழிப்பறி-விபச்சாரம் …..ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் புகார்…

திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில்  இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதனைதொடர்ந்து திருச்சி பொன்மலை, திருவிக திடல், மே.க.கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார்… Read More »திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்….

பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள்…. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு..

  • by Authour

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நேற்று  பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது. அப்போது  நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன்  2024-25ம்… Read More »பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள்…. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு..

நாட்டு வெடியால் 2 வளர்ப்பு நாய்கள் உயிரிழந்த வழக்கில் 2 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், சன்னாவூர் கிராமத்திற்கு அருகிலுள்ள கருவத்தோப்பு கிராமத்தை சேர்ந்த ஜெயபால், தனது 3 வளர்ப்பு நாய்களை வாக்கிங் அழைத்து சென்றுள்ளார். அப்போது நாய்கள் பந்து போல் இருந்த பொருளை கடித்த போது வெடி… Read More »நாட்டு வெடியால் 2 வளர்ப்பு நாய்கள் உயிரிழந்த வழக்கில் 2 பேர் கைது…

புதுகை மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை,   சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி  இன்று வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் . மு.அருணா,   புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் .வை.முத்துராஜா… Read More »புதுகை மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

திருச்சி பெண் படுகொலை…. சேர்ந்து வாழ மறுத்ததால் கணவன் வெறி

திருச்சி இடையாத்திமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அங்குசாமி மகன் சிவக்குமார் (வயது 39), பெயிண்டர். இவருக்கும், சமயபுரம் மருதூரை சேர்ந்த நர்மதாவுக்கும்(31) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குருபிரசாத் (8) என்ற… Read More »திருச்சி பெண் படுகொலை…. சேர்ந்து வாழ மறுத்ததால் கணவன் வெறி

 திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் யோகி பாபு சாமிதரிசனம்….

  • by Authour

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  அதேபோல்  திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள்  உள்ளிட்டோரும்  வருவது வழக்கம் .… Read More » திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் யோகி பாபு சாமிதரிசனம்….

தங்கம் விலை சரவனுக்கு ரூ. 120 குறைந்தது….

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை விலை ரூ.6180க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.54,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வண்டலூர் பூங்காவில் 11 குட்டிகள் ஈன்ற அனகொண்டா பாம்பு

  • by Authour

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து  பார்த்து செல்கிறார்கள். இந்த நிலையில் பூங்காவில்… Read More »வண்டலூர் பூங்காவில் 11 குட்டிகள் ஈன்ற அனகொண்டா பாம்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது…. இலங்கை மீண்டும் அத்துமீறல்

 எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. 2 விசைப் படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்தது. கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் இலங்கை… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது…. இலங்கை மீண்டும் அத்துமீறல்

error: Content is protected !!