Skip to content

July 2024

பொள்ளாச்சி அருகே பெயிண்டர் சரமாரி வெட்டிக்கொலை….

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் சுங்கம் பகுதி, ஆத்து பொள்ளாச்சி ரோடு பகுதியை சேர்ந்த 26 வயதான பசுபதி .இவர் மது போதையில் அம்பராம்பாளையம் சுங்கத்தில் உள்ள பேக்கரியில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.… Read More »பொள்ளாச்சி அருகே பெயிண்டர் சரமாரி வெட்டிக்கொலை….

திருச்சியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை….. நடந்தது என்ன? பகீர் தகவல்

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர்  கிழக்கு காமராஜர் காலனியை சேர்ந்தவர்  கிருஷ்ணமூர்த்தி(39) .  ரைஸ் மில்லில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீர்த்திகா(32), இவர்கள் இருவரும் 15 வருடத்திற்கு முன்பு காதலித்து… Read More »திருச்சியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை….. நடந்தது என்ன? பகீர் தகவல்

திருச்சி…. குப்பை அரைக்கும் மிஷினில் கை சிக்கி தூய்மை பெண் பணியாளர் படுகாயம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் , துறையூர் நகராட்சியில் பணிபுரியும் சரசு (54) என்ற பெண் தூய்மைப் பணியாளர் இன்று காலை குப்பை அரைக்கும் மிஷினில் பணியாற்றிய போது எதிர்பாராவிதமாக வலதுகை மிஷினின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி… Read More »திருச்சி…. குப்பை அரைக்கும் மிஷினில் கை சிக்கி தூய்மை பெண் பணியாளர் படுகாயம்…

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பங்கேற்பு?

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் வரும் 27ம் தேதி  நிதி ஆயோக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள்,  யூனியன் பிரதேச  கவர்னர்கள் கலந்து கொள்வார்கள்.  ஆனால் மத்திய பட்ஜெட்டில்  எதிர்க்கட்சிகள்… Read More »நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பங்கேற்பு?

தேர்தலில் தோல்வி ஏன்?…….. டில்லியில் 25, 26ல் பாஜக முக்கிய ஆலோசனை

  • by Authour

பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநில பாஜக தலைவர்களின் உயர்நிலை குழு கூட்டம் வரும் 25 மற்றும் 26ம் தேதிகளில் டில்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்… Read More »தேர்தலில் தோல்வி ஏன்?…….. டில்லியில் 25, 26ல் பாஜக முக்கிய ஆலோசனை

பீட்டர் அல்போன்ஸ் பதவி காலம் முடிந்தது.. சிறுபான்மையினர் ஆணைய புதிய தலைவர் ஜோ அருண்

தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பதவிக் காலம், மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆணையத்தின்… Read More »பீட்டர் அல்போன்ஸ் பதவி காலம் முடிந்தது.. சிறுபான்மையினர் ஆணைய புதிய தலைவர் ஜோ அருண்

தொடர்ந்து குறுக்கீடு.. வக்கீலை வெளியேற்ற உத்தரவிட்ட தலைமை நீதிபதி

  • by Authour

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு மனுதாரருக்காக வக்கீல் மேத்யூஸ்… Read More »தொடர்ந்து குறுக்கீடு.. வக்கீலை வெளியேற்ற உத்தரவிட்ட தலைமை நீதிபதி

நாட்டு துப்பாக்கி வெடித்து வாலிபர் பலி.. புதுக்கோட்டையில் நடந்த பரிதாபம்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள வேப்ப வயல் கிராமத்தில் நாட்டு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு 4 இளைஞர்கள் வேட்டைக்கு செல்வதாக முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து நாட்டு துப்பாக்கியின் துளை சிறியதாக உள்ளது… Read More »நாட்டு துப்பாக்கி வெடித்து வாலிபர் பலி.. புதுக்கோட்டையில் நடந்த பரிதாபம்..

மத்திய பட்ஜெட்.. தமிழகம் முற்றிலும் புறக்கணிப்பு முதல்வர் காட்டமான அறிக்கை..

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்வரும் அறிக்கை வெளியிட்டுள்ளார். 1. ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினைப் பகிர்ந்தளித்து… Read More »மத்திய பட்ஜெட்.. தமிழகம் முற்றிலும் புறக்கணிப்பு முதல்வர் காட்டமான அறிக்கை..

திமுக அரசு எப்போதும் மக்களுக்கு துணை நிற்கும்… அமைச்சர் உதயநிதி…

சென்னை, புழல் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 2,124 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். அப்போது… Read More »திமுக அரசு எப்போதும் மக்களுக்கு துணை நிற்கும்… அமைச்சர் உதயநிதி…

error: Content is protected !!