Skip to content

July 2024

மத்திய பட்ஜெட்…”கோவிந்தா கோவிந்தா”… காதில் பூக்களை சுற்றி ஆர்ப்பாட்டம்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த சோமந்துறை சித்தூர் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு ஏழு கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் பணி வேலை தொடங்கப்பட்டது. இந்தப்… Read More »மத்திய பட்ஜெட்…”கோவிந்தா கோவிந்தா”… காதில் பூக்களை சுற்றி ஆர்ப்பாட்டம்..

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் வசதி…… முதல்வர் தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்டம் குளித்தலை யில் இருந்து மணப்பாறை செல்லும் பாதையில் உள்ளது அய்யர்மலை. இங்கு புகழ் பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1170 அடி உயரத்தில் 1017… Read More »அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் வசதி…… முதல்வர் தொடங்கி வைத்தார்

திருச்சி ஏர்போட்டில் ரூ.10.33 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..

  • by Authour

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தோஹா, வியட்நாம் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும், சென்னை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.10.33 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..

கரூர்..ஐஸ்கிரீம் கடையில் பயங்கர தீ விபத்து… பரபரப்பு..

  • by Authour

கரூர், வையாபுரி நகர் பேருந்து நிறுத்தம் அருகில் கரூர் -கோவை பிரதான சாலையில் Lassy Bay என்ற பெயரில் தனியார் ஐஸ்கிரீம் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் சுமார் அரை மணி நேரத்திற்கு… Read More »கரூர்..ஐஸ்கிரீம் கடையில் பயங்கர தீ விபத்து… பரபரப்பு..

ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலில் …. அர்ச்சகர் பயிற்சி பள்ளி…… முதல்வர் அடிக்கல்

திருச்சி  ஸ்ரீரங்கம் அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில் வளாகத்தில் ரூபாய் 5.66 கோடி மதிப்பீட்டில் புதிய அர்ச்சகர் பயிற்சி பள்ளி,மாணவர் விடுதி மற்றும் உணவருந்தும் கூடம் ஆகியவை கட்டப்படுகிறது. இதற்கான  அடிக்கல் நாட்டு விழா… Read More »ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலில் …. அர்ச்சகர் பயிற்சி பள்ளி…… முதல்வர் அடிக்கல்

உலகின் தலைசிறந்த கார் ஜாகுவார்….. தமிழ்நாட்டில் தயாராகிறது

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கடந்த மார்ச் 13ம் தேதி (13.03.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 5 ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000… Read More »உலகின் தலைசிறந்த கார் ஜாகுவார்….. தமிழ்நாட்டில் தயாராகிறது

மின்கம்பி உரசி 20 ஏக்கர் தைல மர தோப்புகள் எரிந்து நாசம்.. விவசாயிகள் வேதனை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள உட்கோட்டை வடக்கு வருவாய் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான மானாவாரி நிலப் பகுதியில் சில விவசாயிகள் பாசன வசதி இல்லாததால் தைலமர தோப்பு அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.… Read More »மின்கம்பி உரசி 20 ஏக்கர் தைல மர தோப்புகள் எரிந்து நாசம்.. விவசாயிகள் வேதனை…

நேபாளம் விமானம் வெடித்து சிதறியது ……18 பயணிகள் பலி

  • by Authour

நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து இன்று காலையில்18 பயணிகளுடன் ஒரு விமானம் புறப்பட்டது. விமானம் ரன்வேயில் வேகமாக சென்று மேலே எழும்ப முயன்றபோது(டேக்ஆப்) திடீரென சறுக்கிய விமானம், விமான நிலையத்தை ஒட்டி உள்ள காலியிடத்தில்… Read More »நேபாளம் விமானம் வெடித்து சிதறியது ……18 பயணிகள் பலி

திருக்கோவிலூர் பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

  • by Authour

  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரி மீது பல்வேறு குற்றச்சாட்டு எழும்பிய நிலையில்  அவர் இன்று தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.விழுப்புரம் சரக டிஐஜி திஷாமிட்டல்  இதற்கான… Read More »திருக்கோவிலூர் பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

அரியலூர்.. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை….. 80வயது முதியவர் கைது…

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள திடீர் குப்பத்தை சேர்ந்தவர் மூக்காயி இவரது 8 வயது குழந்தையை கடந்த மே மாதம் அதே பகுதியை சேர்ந்த சின்னப்பிள்ளை (80) என்பவர் கட்டி பிடித்து முத்தம்… Read More »அரியலூர்.. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை….. 80வயது முதியவர் கைது…

error: Content is protected !!