Skip to content

July 2024

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி பணி…கலந்தாய்வு கூட்டம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி பணி…கலந்தாய்வு கூட்டம்..

தஞ்சை…அரசு பள்ளி ஆசிரியையிடம் ரூ.13 ½ லட்சம் மோசடி…. சைபர் க்ரைம் விசாரணை…

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 45 வயதான பெண் ஒருவர். தற்போது தஞ்சையில் வசித்து வரும் அவர், தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2 மாதங்களுக்கு… Read More »தஞ்சை…அரசு பள்ளி ஆசிரியையிடம் ரூ.13 ½ லட்சம் மோசடி…. சைபர் க்ரைம் விசாரணை…

பிறந்தநாள்…… முதல்வரிடம் ஆசி பெற்றார் ஸ்ரீரங்கம் பழனியாண்டி எம்.எல்.ஏ.,

  • by Authour

ஸ்ரீரங்கம்  தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி , இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இன்று   காலை அவர்  திமுக தலைவரும் தமிழக முதல்வருமான  மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை … Read More »பிறந்தநாள்…… முதல்வரிடம் ஆசி பெற்றார் ஸ்ரீரங்கம் பழனியாண்டி எம்.எல்.ஏ.,

சேதுபாவாசத்திரம் குளத்தில் நீர்நாய்கள்….. கரையில் துள்ளி விளையாடும் அழகு

  • by Authour

தஞ்சை மாவட்டம்   மல்லிப்பட்டினம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது சேதுபாவசத்திரம் . கடலில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊரில் உள்ள ஒரு குளத்தில் 2  நீர்நாய்கள்  காணப்பட்டது.  ஆள்… Read More »சேதுபாவாசத்திரம் குளத்தில் நீர்நாய்கள்….. கரையில் துள்ளி விளையாடும் அழகு

கோவிட்….. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி…..மத்திய மந்திரியிடம், அருண் நேரு எம்பி வலியுறுத்தல்

  • by Authour

பெரம்பலூர் தொகுதி திமுக எம்.பி. அருண் நேரு, தனது தொகுதியின் வளர்ச்சி பணிகளுக்காக டில்லியில்  மத்திய அமைச்சர்கள்,  உயர் அதிகாரிகளை சந்தித்து  தனது தொகுதிக்கான தேவைகள் குறித்து விளக்கி மனு கொடுத்து  வருகிறார். அந்த… Read More »கோவிட்….. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி…..மத்திய மந்திரியிடம், அருண் நேரு எம்பி வலியுறுத்தல்

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு ஆக. 5ம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை கைது செய்தது.  இந்த வழக்கில் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நேற்று இந்த வழக்கில் விசாரணை… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு ஆக. 5ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஒலிம்பிக் போட்டி நாளை தொடக்கம்…….10ஆயிரம் வீரர்கள் பாரீசில் குவிந்தனர்

33வது  ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர்  பாரிஸில்  நாளை  தொடங்குகிறது.  இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது.பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடப்பது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.  போட்டிகள்… Read More »ஒலிம்பிக் போட்டி நாளை தொடக்கம்…….10ஆயிரம் வீரர்கள் பாரீசில் குவிந்தனர்

365 ரூபாய்ல படிப்பை முடிச்சிட்டேன்.. ஆனா என் பேரனை ஸ்கூல்ல சேர்க்க 2.5 லட்சம் கேக்குறாங்க…சிவக்குமார் ஆதங்கம்…

சிவகுமார் தனது 100வது திரைப்படத்தை முன்னிட்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி அறக்கட்டளையை தொடங்கினார். இதன் மூலம் பிளஸ் டூ தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கவுரவித்து வருகிறார். இது அவரது மகன்களான… Read More »365 ரூபாய்ல படிப்பை முடிச்சிட்டேன்.. ஆனா என் பேரனை ஸ்கூல்ல சேர்க்க 2.5 லட்சம் கேக்குறாங்க…சிவக்குமார் ஆதங்கம்…

ஏ.கே. விஸ்வநாதன் மீது நடவடிக்கை…. அறப்போர் இயக்கம் கோரிக்கை

தற்போதைய டிஜிபி  ஏ.கே. விஸ்வநாதன்,  அதிமுக ஆட்சியில் சென்னை  மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். அப்போது  மின்துறை அமைச்சராக இருந்த  தங்கமணி மீது அறப்போர் இயக்கத்தினர் பல ஊழல் புகார்களை  கூறி மனு கொடுத்தனர்.… Read More »ஏ.கே. விஸ்வநாதன் மீது நடவடிக்கை…. அறப்போர் இயக்கம் கோரிக்கை

கரூர் விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கு….. மேலும் ஒருவர் கைது

  ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர்,  போலீஸ் இன்ஸ்பெக்டர்  பிருதிவிராஜ்,  பிரவீன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை… Read More »கரூர் விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கு….. மேலும் ஒருவர் கைது

error: Content is protected !!