Skip to content

July 2024

பலாத்காரம் செய்து சிறுமி கொலை…. குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள் சிறை

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பிரம்மதேசத்தை சேர்ந்தவர் மகேந்திரன்.  இவர் அதே பகுதியை சேர்ந்த  10 வயது சிறுமியை  கடந்த 2020ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விட்டார். இது தொடர்பாக… Read More »பலாத்காரம் செய்து சிறுமி கொலை…. குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள் சிறை

தா.பழூரில் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு.. அதிகாரிகள் அலட்சியம்… பொதுமக்கள் சாலை மறியல்..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் – அடிக்காமலை சாலையில் கடந்த சில மாதங்களாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடி பெயர்ந்த சாலை,… Read More »தா.பழூரில் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு.. அதிகாரிகள் அலட்சியம்… பொதுமக்கள் சாலை மறியல்..

புதுவை சட்டப்பேரவை 31ல் கூடுகிறது….. ஆக.2ல் பட்ஜெட் தாக்கல்

  • by Authour

மக்களவைத் தேர்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அரசின் 5 மாத செலவினத்துக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் மட்டும் தாக்கல்… Read More »புதுவை சட்டப்பேரவை 31ல் கூடுகிறது….. ஆக.2ல் பட்ஜெட் தாக்கல்

சரியா மூடப்படாத 2.0 குடிநீர் திட்ட பணி குழிகள்… உயிர் தப்பிய பள்ளி மாணவர்கள்

  • by Authour

கோவை,பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் 2.0 குடிநீர் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இதனை அடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கோட்டூர் பேரூராட்சியில் உள்ள பெரும்பாலான இடங்களில் 2.0 குடிநீர்… Read More »சரியா மூடப்படாத 2.0 குடிநீர் திட்ட பணி குழிகள்… உயிர் தப்பிய பள்ளி மாணவர்கள்

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு….27ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவித திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.  அதே நேரத்தில் பாஜக ஆட்சியை தாங்கி பிடிக்கும் ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு  நிதியை தாராளமாக அள்ளி விட்டு இருக்கிறார்கள்.  இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும்… Read More »பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு….27ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

திருப்பதியில்…. மைசூா் மகாராஜா பிறந்தநாள் விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் மைசூர் மகாராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம், பல்லவோற்சவம் என்ற பெயரில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருமலை கோவிலுக்கு மிகப்பெரிய அளவில் காணிக்கைகளை வழங்கிய மைசூர் மகாராஜாவின் பிறந்த நட்சத்திரமான உத்திரட்டாதி (உத்தரபாத்ரபதா)… Read More »திருப்பதியில்…. மைசூா் மகாராஜா பிறந்தநாள் விழா

கோவை…விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானை… வாழை-பாக்கு மரங்கள் சேதம்..

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில் விவசாயம் மட்டுமே அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில்… Read More »கோவை…விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானை… வாழை-பாக்கு மரங்கள் சேதம்..

மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடி ஆனது

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை  8 மணிக்கு  89.31 அடி. அணைக்கு வினாடிக்கு 33,040 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,003 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 51.867 … Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடி ஆனது

ஆடிப்பெருக்கு கொண்டாட மேட்டூர் அணை திறக்கப்படுமா?

  • by Authour

ஆடி மாதம் 18ம் தேதி அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.  இந்த  விழா காவிரி பாயும் மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்படும்.  குறிப்பாக ஒகேனக்கல் , மேட்டூர்,  பவானி கூடுதுறை, மோகனூர், முசிறி குளித்தலை,  முக்கொம்பு, … Read More »ஆடிப்பெருக்கு கொண்டாட மேட்டூர் அணை திறக்கப்படுமா?

மின் கட்டண உயர்வை கண்டித்து… தஞ்சையில் தேமுதிக ஆர்ப்பாட்டம்..

காவிரியில் தண்ணீர் வழங்க மறக்கும் கர்நாடக அரசு, மத்திய அரசு மற்றும் தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் தஞ்சாவூர் கீழவாசல்… Read More »மின் கட்டண உயர்வை கண்டித்து… தஞ்சையில் தேமுதிக ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!