Skip to content

July 2024

யூ டியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன்…. சேனலை மூடவும் உத்தரவு

பெண் போலீசார் குறித்த அவதூறு கருத்துக்களை  கூறிய சவுக்கு சங்கரின் பேட்டியை   நெட் பிக்ஸ் யூ டியூப் சேனல்  ஒளிபரப்பியது. இதையொட்டி அதன்  செயல் அதிகாரியான   பெலிக்ஸ் ஜெரால்டு  கடந்த மே மாதம் கைது… Read More »யூ டியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன்…. சேனலை மூடவும் உத்தரவு

திருவாரூரில் ஆடிப்பூர திருவிழா…. 6ம் தேதி தேரோட்டம்

  • by Authour

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்ட விழாவுக்கு அடுத்தபடியாக  இங்கு   கமலாம்பாள் ஆடிப்பூர உற்சவ பெருவிழா நடைபெறும்.  கமலாம்பாள் ஆடிப்பூர உற்சவ பெருவிழாவானது ஆண்டுதோறும் கொடியேற்றதுடன் துவங்கி நடைபெறும் நிலையில் நடப்பாண்டிற்கான இந்த… Read More »திருவாரூரில் ஆடிப்பூர திருவிழா…. 6ம் தேதி தேரோட்டம்

கோவையில் இருந்து வயநாட்டிற்கு குளிர்பெட்டிகள் அனுப்பி வைப்பு…

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் மீட்பு பணிக்காக கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்திலிரிந்து மீட்பு வாகனங்கள் (Hitachi vehicle) மற்றும் குளிர்… Read More »கோவையில் இருந்து வயநாட்டிற்கு குளிர்பெட்டிகள் அனுப்பி வைப்பு…

மருத்துவ சிகிச்சை…. நடிகர் ஷாருக்கான் அமெரிக்கா பயணம்

  • by Authour

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான  நடிகர் ஷாருக்கான், ஐபிஎல் தொடரில் கடந்த மே மாதம் அகமதாபாத்தில் நடந்த கொல்கத்தா அணியின் போட்டியை பார்த்தார். அப்போது அவர் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ காரணமாக அங்குள்ள மருத்துவமனையில்… Read More »மருத்துவ சிகிச்சை…. நடிகர் ஷாருக்கான் அமெரிக்கா பயணம்

காந்தி பிறந்த நாளில்……. புதிய கட்சி தொடங்குகிறார் பிரசாந்த் கிஷோர்.

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், மகாத்மா காந்தி பிறந்த நாளான  வரும் அக்டோபர் 2 ம் தேதி  புதிய  அரசியல் கட்சியை  தொடங்குகிறார். அந்த கட்சிக்கு பெயர்  ஜன் சுராஜ் கட்சி. (… Read More »காந்தி பிறந்த நாளில்……. புதிய கட்சி தொடங்குகிறார் பிரசாந்த் கிஷோர்.

யுபிஎஸ்சி தலைவராக பிரித்தி சுதன் நியமனம்

யுபிஎஸ்சி தலைவராக இருந்த  மனோஜ் சோனி   ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து  யுபிஎஸ்சி தலைவராக  பிரித்தி சுதன் நியமிக்கப்பட்டு உள்ளார்.   இவர் தற்போது யுபிஎஸ்சி  உறுப்பினராக இருக்கிறார். ஜனாதிபதி முர்மு இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.… Read More »யுபிஎஸ்சி தலைவராக பிரித்தி சுதன் நியமனம்

மாயனூர் கதவணையில் 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு…

  • by Authour

கரூர் மாயனூர் கதவணையில் இருந்து, சுமார் 60 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரூர் பகுதி அகண்ட காவிரி, கடல்போல் காட்சியளிக்கிறது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து, நேற்று இரவு, 92 ஆயிரம் கனஅடி… Read More »மாயனூர் கதவணையில் 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு…

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை…..

அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் வெள்ளை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு,… Read More »கொள்ளிடம் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை…..

மயிலாடுதுறையில் திருமாவுக்கு பிடிவாரண்ட்..

மயிலாடுதுறையில்விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் 2003-ஆம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் ஆஜராகாத திருமாவளவனுக்கு… Read More »மயிலாடுதுறையில் திருமாவுக்கு பிடிவாரண்ட்..

திருச்சி காவிரியில் வெள்ளம்….. போலீஸ் பாதுகாப்பு

  • by Authour

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் நேற்று மாலை மேட்டூர் அணை முழு கொள்ளளவான  120அடியை எட்டியது.  தொடர்ந்து அணைக்கு  நீர் வரத்து அதிகரித்தபடியே உள் இருந்ததால் 16 கண் மதகு வழியாக தண்ணீர்… Read More »திருச்சி காவிரியில் வெள்ளம்….. போலீஸ் பாதுகாப்பு

error: Content is protected !!