Skip to content

July 2024

ஆழியார் அணை முழு கொள்ளளவு எட்டியதால்…. 9 மதகுகளில் தண்ணீர் திறப்பு..

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலைகளில் வால்பாறை சின்னக்கல்லார் பெரிய கல்லார் சோலையார் சக்தி எஸ்டேட் மற்றும் பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருவதால் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. இதை அடுத்து… Read More »ஆழியார் அணை முழு கொள்ளளவு எட்டியதால்…. 9 மதகுகளில் தண்ணீர் திறப்பு..

பக்கத்து வீட்டுக்காரர்கள் மிரட்டல்….. திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை  அடுத்த கல்பாளையத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்  பெல்சியா சந்தனமேரி, பார்வையற்றவர்.  இவரது தாயார்  இருதயமேரி. இவர்களது பக்கத்து வீட்டில் வசதிக்கும் சிலர்,  இருதயமேரிக்கு சொந்தமான வீட்டை தங்களுக்கு  கிரையமாக கொடுக்கும்படி கேட்டு… Read More »பக்கத்து வீட்டுக்காரர்கள் மிரட்டல்….. திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

கோவையில் 23-வது தேசிய ஜூனியர் வூசு சாம்பியன்ஷிப் போட்டி….

கோவையில் தேசிய அளவிலான 23 வது வூசு ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர்.கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. தேசிய அளவிலான போட்டியாக கோவையில் முதன் முறையாக நடைபெற உள்ள நிலையில்,இது… Read More »கோவையில் 23-வது தேசிய ஜூனியர் வூசு சாம்பியன்ஷிப் போட்டி….

மயிலாடுதுறை…. உலக குருதி கொடையாளர் தினம் வழிப்புணர்வு பேரணி..

  • by Authour

மயிலாடுதுறையில் அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகள் திரளாக… Read More »மயிலாடுதுறை…. உலக குருதி கொடையாளர் தினம் வழிப்புணர்வு பேரணி..

கரூர் ஜிஎச்-ல் ஆக்சிஜன் சிலிண்டர்களின் காப்பர் ட்யூப்களை திருடிய மர்ம நபர்கள்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆசாத் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு சொந்தமான பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் சுவாசக் கோளாறு ஏற்படும் நோயாளிகளின் வசதிக்காக, அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களில் வாயுக்களை… Read More »கரூர் ஜிஎச்-ல் ஆக்சிஜன் சிலிண்டர்களின் காப்பர் ட்யூப்களை திருடிய மர்ம நபர்கள்..

செப்.17ல்…….இலங்கை அதிபர் தேர்தல்

  • by Authour

இலங்கையில் 2019ல் நடந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே, வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். பொருளாதார நெருக்கடியால் 2022-ல் ராஜபக்சே பதவி விலகினார். 2022-ல் பொருளாதார நெருக்கடி நிலையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கவும், பிரதமராக… Read More »செப்.17ல்…….இலங்கை அதிபர் தேர்தல்

1 லட்சம் கனஅடி நீர் வரத்து……மேட்டூர் அணை 1ம் தேதி நிரம்பும்

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம்  இன்று காலை 8 மணிக்கு 92.62 அடி. அணைக்கு வினாடிக்கு 45,598 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின்  நீர் இருப்பு 55.697 டிஎம்சி. அணையில் இருந்து குடிநீருக்காக 1004 கனஅடி… Read More »1 லட்சம் கனஅடி நீர் வரத்து……மேட்டூர் அணை 1ம் தேதி நிரம்பும்

உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவர்…. மருத்துவ சிகிச்சைக்கு உதவிய பெண் எஸ்.ஐ.

  • by Authour

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் திருமயம் பஸ் ஸ்டாப் அருகே கடந்த இரண்டரை வருடமாக  உடல்நிலை சரியில்லாமல்  ஒரு முதியவர் தங்கியிருந்தார்.  அவருக்கு சொந்தபந்தம் யாரும் இல்லாத நிலையில் அந்த வழியாக வருகிறவர்கள்  செய்கிற… Read More »உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவர்…. மருத்துவ சிகிச்சைக்கு உதவிய பெண் எஸ்.ஐ.

40 ஆண்டுக்கு பின் பெண் கலெக்டர்…. தஞ்சை விவசாயிகள் நெகிழ்ச்சியான வரவேற்பு

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் 1984ல் சோசம்மாள் என்ற பெண் கலெக்டர்  பணியாற்றினார். அதன் பின்னர் 40 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் தஞ்சையில் பெண் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நியமிக்கப்பட்டுஉள்ளார். இன்று அவர் தஞ்சை மாவட்டத்தில்… Read More »40 ஆண்டுக்கு பின் பெண் கலெக்டர்…. தஞ்சை விவசாயிகள் நெகிழ்ச்சியான வரவேற்பு

கார்கில் வெற்றிதின வெள்ளிவிழா……மேஜர் சரவணன் ஸ்தூபியில் மரியாதை

  • by Authour

1999 ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் 25ம் ஆண்டு வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  இந்த போரில் திருச்சி  மேஜர் சரவணன்  பங்கேற்று  4 எதிரிகளை  வீழ்த்தி எதிரிகனின் முகாம்களை தரைமட்டமாக்கிவிட்டு  பின்,… Read More »கார்கில் வெற்றிதின வெள்ளிவிழா……மேஜர் சரவணன் ஸ்தூபியில் மரியாதை

error: Content is protected !!