Skip to content

July 2024

யானையின் கட்அவுட்டை பார்த்து அதே மாதிரி நின்ற மற்றொரு யானை….

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள யானையின் கட்அவுட்டை பார்த்து வேறொரு யானை நிற்பதாக நினைத்து அங்கே அதே மாதிரி நின்று கொண்டிருந்த காட்டுயானை… இதனை அவ்வழியாக சென்ற சமூக ஆர்வலர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.… Read More »யானையின் கட்அவுட்டை பார்த்து அதே மாதிரி நின்ற மற்றொரு யானை….

ஒலிம்பிக்….. நதியில் நடந்த கண்கணவர் அணிவகுப்பு….தேசிய கொடி ஏந்தி வந்த சரத், சிந்து

  • by Authour

உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், பங்கேற்றுள்ளனர். இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணிக்கு கண்கணவர் அணிவகுப்புடன் தொடக்க விழா நடந்தது. ஆகஸ்ட் 11ம் தேதி… Read More »ஒலிம்பிக்….. நதியில் நடந்த கண்கணவர் அணிவகுப்பு….தேசிய கொடி ஏந்தி வந்த சரத், சிந்து

கரூரில் 100 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை…

  • by Authour

கரூர் அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபை சார்பில் உலக நன்மை வேண்டியும், ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் வேண்டியும், ஐந்தாம் ஆண்டு குத்துவிளக்கு பூஜை நூறுக்கும் மேற்பட்ட 100- க்கும் மேற்பட்ட… Read More »கரூரில் 100 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை…

இன்று நிதி ஆயோக் கூட்டம் …இண்டியா கூட்டணி புறக்கணிப்பு- மம்தா பங்கேற்பு

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்டக் கமிஷன் இருந்து வந்தது. மத்தியில், 2014ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு, நிதி ஆயோக் என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது.மத்திய அரசின்… Read More »இன்று நிதி ஆயோக் கூட்டம் …இண்டியா கூட்டணி புறக்கணிப்பு- மம்தா பங்கேற்பு

நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க தடை..

கடந்த 2017-2019ம் ஆண்டு வரையிலான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த விஷால் மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 2019-ம் ஆண்டில் இருந்த தமிழ்நாடு அரசு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்தது.… Read More »நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க தடை..

செம்மண் வழக்கு.. பொன்முடியின் ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்

கடந்த 2006-11-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்காலத்தில், விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை கிராமத்தில் அரசு செம்மண் குவாரியை, ஏலம் எடுத்து, அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக… Read More »செம்மண் வழக்கு.. பொன்முடியின் ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்

காவிரியில் வெள்ளம்….. 9 மாவட்ட கலெக்டர்களுக்கு எச்சரிக்கை…..

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 80 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படுவதால் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் கலெக்டர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு , நாமக்கல், கரூர் , திருச்சி,… Read More »காவிரியில் வெள்ளம்….. 9 மாவட்ட கலெக்டர்களுக்கு எச்சரிக்கை…..

அறந்தாங்கி முதல் ஆலங்குடி வரை… புதிய பஸ்… தொடங்கி வைத்தார் அமைச்சர்…

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வௌ்ளக்கொல்லை பகுதியில் , போக்குவரத்துத்துறையின் சார்பில் அறந்தாங்கி முதல் ஆலங்குடி வரை புதிய நகர பஸ்சினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று26.7.2024 துவக்கி… Read More »அறந்தாங்கி முதல் ஆலங்குடி வரை… புதிய பஸ்… தொடங்கி வைத்தார் அமைச்சர்…

புதுகையில் புத்தக திருவிழா.. கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியா இயக்கம் இணைந்து நடத்தும், 7-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவினை 2024 முன்னிட்டு, புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் 3 மற்றும் அறிவியல் எல்லூரியிலிருந்து, விழிப்பாளர்வு பேரணியிளை,… Read More »புதுகையில் புத்தக திருவிழா.. கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்..

ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க செயினை மீட்ட தூய்மை பணியாளர்.. மாமன்ற கூட்டத்தில் பாராட்டு

  • by Authour

கோவை மாநகராட்சி, கோவைப்புதூர், 91வது வார்டைச் சேர்ந்தவர் சிவகாமி. இவர் கணவனை இழந்த நிலையில் மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் சிவகாமி தனது 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள 6… Read More »ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க செயினை மீட்ட தூய்மை பணியாளர்.. மாமன்ற கூட்டத்தில் பாராட்டு

error: Content is protected !!