Skip to content

July 2024

அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.. மத்திய அரசுக்கு நிபந்தனை..

  • by Authour

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன அகில இந்திய தலைவர், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளில்… Read More »அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.. மத்திய அரசுக்கு நிபந்தனை..

மத்திய அரசை கண்டித்து…. தஞ்சையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

மத்திய அரசின் பட்ஜெட் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான எவ்வித திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ரயில்வே துறையில் பல்வேறு அர்த்தங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அதற்கான அறிவிப்பும் இல்லை. பட்ஜெட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதை கண்டித்தும்… Read More »மத்திய அரசை கண்டித்து…. தஞ்சையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…

ராயன் பட டைரக்டர் தனுஷுக்கு நன்றி தெரிவித்த பிரகாஷ் ராஜ்….

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தனுஷின் 50 ஆவது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ்,… Read More »ராயன் பட டைரக்டர் தனுஷுக்கு நன்றி தெரிவித்த பிரகாஷ் ராஜ்….

பெங்களூரு லாட்ஜில் பெண் கொலை…… தோழியின் காதலன் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களாவில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில்,  பீகாரைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட நபர் இன்று (சனிக்கிழமை) மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.… Read More »பெங்களூரு லாட்ஜில் பெண் கொலை…… தோழியின் காதலன் கைது

மயிலாடுதுறை…புதிய எஸ்பிஅலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா….

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை பிரிக்கப்பட்டு தமிழகத்தின் 38 வந்து மாவட்டமாக கடந்த 2020 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட ஆரோக்கியநாதபுரத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்… Read More »மயிலாடுதுறை…புதிய எஸ்பிஅலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா….

மாணவர் இலவச சீருடை….. அடுத்த வாரத்திற்குள் வழங்கப்படும்…… அமைச்சர் கீதா ஜீவன்

தமிழ்நாடு முழுவதும் அடுத்த வாரத்திற்குள் பள்ளி மாணவர்களுக்கு 2 ஜோடி சீருடைகள் வழங்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சமூக நலத்துறை சார்பில் சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவ,… Read More »மாணவர் இலவச சீருடை….. அடுத்த வாரத்திற்குள் வழங்கப்படும்…… அமைச்சர் கீதா ஜீவன்

போக்குவரத்து கழகங்களில் 7 பேருக்கு பதவி உயர்வு.. 5 பேர் பணியிட மாற்றம் …தமிழக அரசு உத்தரவு..

போக்குவரத்துக் கழகங்களில் 7 துணை மேலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும்,  5 பொது மேலாளர்களை பணியிடமாற்றம் செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்துள  உத்தரவில்,… Read More »போக்குவரத்து கழகங்களில் 7 பேருக்கு பதவி உயர்வு.. 5 பேர் பணியிட மாற்றம் …தமிழக அரசு உத்தரவு..

மேட்டூர் நீர்….. தமிழக அரசுக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை….. அன்புமணி பேட்டி

  • by Authour

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: ‘கோவையில் மருத்துவர் பழனிவேல் அவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்துள்ளேன். மின் கட்டண உயர்வை திரும்ப பெற… Read More »மேட்டூர் நீர்….. தமிழக அரசுக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை….. அன்புமணி பேட்டி

மத்திய அரசை கண்டித்து…திருச்சியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

மத்திய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி. தேசிய… Read More »மத்திய அரசை கண்டித்து…திருச்சியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்..

பாரீஸ் ஒலிம்பிக்….. முதல் தங்கம் வென்றது சீனா

  • by Authour

33வது ஒலிம்பிக் போட்டி  பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று தொடங்கியது. இன்று முதல் தனி நபர் போட்டிகள்  தொடங்கி நடந்து வருகிறது. இன்று  நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் சீனா, பாரீஸ் ஒலிம்பிக்கின் முதல்… Read More »பாரீஸ் ஒலிம்பிக்….. முதல் தங்கம் வென்றது சீனா

error: Content is protected !!