Skip to content

June 2024

ஜாமீன் நீட்டிப்பு இல்லை… நாளை மீண்டும் திகாரில் அடைக்கப்படுகிறார் கெஜ்ரிவால்..

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.அவருக்கு கடந்த 10-ந்தேதி சுப்ரீம்… Read More »ஜாமீன் நீட்டிப்பு இல்லை… நாளை மீண்டும் திகாரில் அடைக்கப்படுகிறார் கெஜ்ரிவால்..

கருத்துகணிப்பை புறக்கணிப்பதாக காங் அறிவிப்பு.. அமித்ஷா கிண்டல்..

கடைசி கட்ட லோக்சபா தேர்தல் இன்றுடன் முடிந்தது. இன்று மாலை 6 மணிக்கு பிறகு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாக உள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பவன் கேரா வெளியிட்ட அறிக்கையில், ஜூன்… Read More »கருத்துகணிப்பை புறக்கணிப்பதாக காங் அறிவிப்பு.. அமித்ஷா கிண்டல்..

45 மணி நேர தியானத்தை முடித்து டில்லி புறப்பட்டார் பிரதமர் மோடி ..

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், பிரதமர் மோடி மூன்று நாள் தியானத்தை மே 30ம் தேதி இரவு துவக்கினார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில், மூன்று அறைகளில் ஒன்று, பிரதமருக்கு ‘ஏசி’ வசதியுடன் தயார்… Read More »45 மணி நேர தியானத்தை முடித்து டில்லி புறப்பட்டார் பிரதமர் மோடி ..

திருவெறும்பூர்… 11 பவுன் நகை திருட்டு…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை சுகம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் முரளி இவர் இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்தியா (40)  இவர்களுக்கு ஒரு குழந்தையும்… Read More »திருவெறும்பூர்… 11 பவுன் நகை திருட்டு…

40 பவுன் தங்க நகைகள் மீட்பு… 4 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு திருட்டு குற்ற  வழக்குகள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தார். இந்நிலையில் இலுப்பூர் தனிப்படையினருக்கு மதுரை பெரியார்நகர்  அஞ்சல் நகரில்… Read More »40 பவுன் தங்க நகைகள் மீட்பு… 4 பேர் கைது

கரூர்.. வாக்கு எண்ணிக்கை…திமுக நிர்வாகிகள் கூட்டம்…

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்  கலைஞர் அறிவாலயத்தில் இருந்து காணொளி காட்சி மூலம்  நடந்தது.  கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண… Read More »கரூர்.. வாக்கு எண்ணிக்கை…திமுக நிர்வாகிகள் கூட்டம்…

வாக்கு எண்ணிக்கை… திருச்சி திமுக நிர்வாகிகள் கூட்டம்…

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு திமுக மாவட்ட செயலாளர்கள் கழக வேட்பாளர்கள் தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனை கூட்டம் திருச்சி அஜந்தா ஹோட்டலில் காணொளி வாயிலாக நடந்தது.  கூட்டத்தில் … Read More »வாக்கு எண்ணிக்கை… திருச்சி திமுக நிர்வாகிகள் கூட்டம்…

அரியலூர்…நாய்கள் கடித்து மான் பரிதாப பலி…

அரியலூர் மாவட்டம் கட்டையன்குடிக்காடு கிராம பகுதியில் வனப்பகுதியிலிருந்து தண்ணீர் குடிக்க ஊருக்குள் வந்த மானை நாய்கள் ஒன்று கூடி கடித்துள்ளது. இதனால் தப்பி ஓடிய மான் ஜெயபால் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மயங்கி கிடந்துள்ளது.… Read More »அரியலூர்…நாய்கள் கடித்து மான் பரிதாப பலி…

வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு… திருப்பூர் டெய்லர் கைது….

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்து… Read More »வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு… திருப்பூர் டெய்லர் கைது….

மே.வங்கத்தில் வன்முறை.. குளத்தில் ஓட்டு மிஷினை தூக்கி வீசிய கும்பல்..

லோக்சபாவுக்கு கடைசி கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் 9 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. திரிணமுல் காங்கிரசின் அபிஷேக் பானர்ஜி, பா.ஜ.,வின் ரேகா பாத்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுஜன்… Read More »மே.வங்கத்தில் வன்முறை.. குளத்தில் ஓட்டு மிஷினை தூக்கி வீசிய கும்பல்..

error: Content is protected !!