Skip to content

June 2024

10நாள் மருத்துவ ஓய்வு….. வைகோவை சந்திக்க தொண்டர்கள் வரவேண்டாம்….. மதிமுக

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த மாதம் 25ம் தேதி திருநெல்வேலிக்கு சென்றிருந்தபோது, தடுமாறி கீழே விழுந்து வலது தோளில் காயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, சென்னைக்கு அழைத்து வரப்பட்ட வைகோ, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு… Read More »10நாள் மருத்துவ ஓய்வு….. வைகோவை சந்திக்க தொண்டர்கள் வரவேண்டாம்….. மதிமுக

லாரி அதிபர்கள் எதிர்ப்பையும் மீறி….. சுங்க சாவடி கட்டண உயர்வு அமல்

 நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில்… Read More »லாரி அதிபர்கள் எதிர்ப்பையும் மீறி….. சுங்க சாவடி கட்டண உயர்வு அமல்

கருணாநிதி 101வது பிறந்தநாள்…….. பாதை அமைத்தீர்கள்…. நாங்கள் பயணிக்கிறோம்….முதல்வர் ஸ்டாலின் கவிதை

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, 101-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமி்ழ்நாடு முழுவதும் இன்று கருணாநிதி உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. ஆங்காங்கே திமுகவினர் கொடியேற்றி… Read More »கருணாநிதி 101வது பிறந்தநாள்…….. பாதை அமைத்தீர்கள்…. நாங்கள் பயணிக்கிறோம்….முதல்வர் ஸ்டாலின் கவிதை

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு.. ஓடிசாவில் பாஜக- பிஜேடி இடையே இழுபறி.. கருத்துகணிப்பில் தகவல்..

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. இதன்படி 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மே 13-ம் தேதி ஒரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 175 தொகுதிகளிலும் தனித்துப்… Read More »ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு.. ஓடிசாவில் பாஜக- பிஜேடி இடையே இழுபறி.. கருத்துகணிப்பில் தகவல்..

மீண்டும் பாஜக ஆட்சி.. சட்டா பஜாரில் 7 லட்சம் கோடிக்கு சூதாட்டம்..

ராஜஸ்தானின் பலோடி நகரில் கடந்த 1952-ம் ஆண்டில் ‘சட்டா பஜார்’ என்ற சூதாட்ட அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைமையில் நாட்டின் பல்வேறு நகரங்களில் சூதாட்ட அமைப்புகள் செயல்பட்டுவருகின்றன. சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலின் போது’சட்டா… Read More »மீண்டும் பாஜக ஆட்சி.. சட்டா பஜாரில் 7 லட்சம் கோடிக்கு சூதாட்டம்..

கோள்கள் அணிவகுப்பை நாளை அதிகாலை திருச்சி மக்கள் பார்க்கலாம்..

திருச்சி ஆஸ்ட்ரோ கிளப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சு. உமா வெளியிட்டுள்ள அறிக்கை.. நாளை (3ம் தேதி) காலை 4.30 am – 5.30 am வரை திருச்சி தென்னுர் Science park ல் (… Read More »கோள்கள் அணிவகுப்பை நாளை அதிகாலை திருச்சி மக்கள் பார்க்கலாம்..

மகன் கண் முன்னே விபத்தில் எஸ்எஸ்ஐ பரிதாப சாவு ..

ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் நடராஜன்(53). இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு கண்மணி(21) என்ற மகளும், முகேஷ்(17) என்ற மகனும் உள்ளனர். எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வந்த நடராஜன் கடந்த சில மாதங்களுக்கு… Read More »மகன் கண் முன்னே விபத்தில் எஸ்எஸ்ஐ பரிதாப சாவு ..

சட்டமன்ற தேர்தல்.. சிக்கிம்மில் எஸ்கேஎம், அருணாச்சலில் பாஜக

சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, அருணாச்சலப்பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிம்மில் எஸ்கேஎம் கட்சியும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கின்றன. அருணாச்சலப்… Read More »சட்டமன்ற தேர்தல்.. சிக்கிம்மில் எஸ்கேஎம், அருணாச்சலில் பாஜக

சிக்கிம் வினோதம்.. பா.ஜ.-5.18%, காங்-0.32%, நோட்டா-0.99%

சிக்கிம் சட்டசபைக்கு பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. அதில் மொத்தம் உள்ள 32 இடங்களில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி (எஸ்கேஎம்)31 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.… Read More »சிக்கிம் வினோதம்.. பா.ஜ.-5.18%, காங்-0.32%, நோட்டா-0.99%

பாஜ நிர்வாகி சூர்யா திருச்சி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் குறித்து சமீபத்தில் பாஜக மாநில ஓபிசி அணி பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா விமர்சித்திருந்தார். இதற்கு நாம் தமிழர்… Read More »பாஜ நிர்வாகி சூர்யா திருச்சி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

error: Content is protected !!