Skip to content

June 2024

மேட்டூர் அணை நீர்மட்டம் 45.79 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 45.79 அடி. அணைக்கு வினாடிக்கு 77 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் 15.264 டிஎம்சி தண்ணீர் உள்ளது. (03.06.2024) Level – 45.79 Inflow… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 45.79 அடி

கலைஞர் அறிவாலயத்தில்…. கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா

திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதியின்   101 வது பிறந்த நாள் விழா இன்று திமுக சார்பில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. மத்திய மாவட்ட  திமுக செயலாளர் வைரமணி தலைமையில் மாநகராட்சி மேயர் அன்பழகன் முன்னிலையில் … Read More »கலைஞர் அறிவாலயத்தில்…. கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா

கோவை… உடல் நலம் தேறிய யானை… வனப்பகுதியில் விடுவிப்பு…

கோவை மருதமலை அடிவார வனப் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு கடந்த 4 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஐந்தாவது நாளாக யானையை வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர்   பரிசோதனை… Read More »கோவை… உடல் நலம் தேறிய யானை… வனப்பகுதியில் விடுவிப்பு…

கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா……நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மறைந்த தி.மு.க. தலைவர், முன்னாள் முதல்வர்  கருணாநிதிக்கு இன்று  101-வது பிறந்தநாள் . இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி, மலர் வளையம் வைத்து… Read More »கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா……நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மின் கம்பத்தில் திடீர் தீ… கரூரில் பரபரப்பு…

கரூர் சின்ன ஆண்டான்கோவில் சாலை ஓரத்தில் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள்,அங்கு இந்த   குப்பைகள் குவிந்திருந்தால் எதிர்பாராதவிதமாக குப்பைகளில் தீ பற்றி எரிந்தது. அந்த தீ  அருகில் இருந்த மின்… Read More »மின் கம்பத்தில் திடீர் தீ… கரூரில் பரபரப்பு…

ஓட்டு எண்ணிக்கை நடப்பது எப்படி? 9 மணிக்கு முதல் சுற்று முடிவு வெளியாகும்

இந்தியா முழுவதும் நாளை  ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தமிழகத்திலும் 39 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. சிதம்பரம் (தனி) தொகுதியின் வாக்கு எண்ணிக்கை அரியலூர் மாவட்டம் தத்தனூரில் உள்ள மீனாட்சி ராமசாமி… Read More »ஓட்டு எண்ணிக்கை நடப்பது எப்படி? 9 மணிக்கு முதல் சுற்று முடிவு வெளியாகும்

திருச்சி…..மரம் முறிந்து விழுந்து பெண் படுகாயம்…

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மருதாண்டக்குறிச்சி காலனி பகுதியில் வசித்து வருபவர் கருப்பண்ணன் .இவரது மனைவி மருதாம்பாள். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.  நேற்று முன்தினம் இரவு … Read More »திருச்சி…..மரம் முறிந்து விழுந்து பெண் படுகாயம்…

வாக்கு எண்ணிக்கை மையத்தில்…… பெண் கிராமஉதவியாளர் உயிரிழப்பு…

அரியலூர் மாவட்டத்தில்வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியில் இருந்த பெண் கிராம உதவியாளர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்,… Read More »வாக்கு எண்ணிக்கை மையத்தில்…… பெண் கிராமஉதவியாளர் உயிரிழப்பு…

டில்லியில் கடும் குடிநீர்தட்டுப்பாடு… காலி குடங்களுடன் மக்கள் அலையும் பரிதாபம்

டில்லியில் சில நாட்களாக வெப்ப நிலை கடுமையாக உயர்ந்து உள்ளது. 50 டிகிரி செல்சியசிற்கும் கூடுதலாக வெப்பநிலை உயர்ந்துள்ள சூழலில், வெப்ப அலையும் மக்களை  வாட்டி வருகிறது. இதனால், பல்வேறு நோய்களுக்கும் அவர்கள் ஆளாகின்றனர்.… Read More »டில்லியில் கடும் குடிநீர்தட்டுப்பாடு… காலி குடங்களுடன் மக்கள் அலையும் பரிதாபம்

1ம் தேதியே பணம் இல்லாத……..முசிறி ஸ்டேட் பேங்க் ஏடிஎம்……வாடிக்கையாளர்கள் அவதி

அரசு ஊழியர்கள், பென்சனர்கள்  பெரும்பாலானோர்  ஸ்டேட் பேங்க் மூலமே சம்பளம்,  ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள்.இது தவிர வர்த்தகர்கள், பொதுமக்கள் பெரும்பாலானவர்கள் ஸ்டேட் பேங்கில் தான்  கணக்கு வைத்து உள்ளனர்.  இவர்கள் 1ம் தேதி எப்போது… Read More »1ம் தேதியே பணம் இல்லாத……..முசிறி ஸ்டேட் பேங்க் ஏடிஎம்……வாடிக்கையாளர்கள் அவதி

error: Content is protected !!