Skip to content

June 2024

அங்கீகாரம் பெற்றது நாம் தமிழர் கட்சி…

தனித்து போட்டியிட்டு சாதனை படைத்துள்ளது நாம் தமிழர் கட்சி. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கிட்சி மூன்றாம் இடம் பிடித்த தொகுதிகள்- கன்னியாகுமரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகை திருச்சி மற்றும் புதுவை ஆகிய தொகுதிகள்.. 1… Read More »அங்கீகாரம் பெற்றது நாம் தமிழர் கட்சி…

இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்….ஸ்டாலின் டில்லி சென்றார்

18வது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில்  பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 292 இடங்களை பிடித்தது. கடந்த தேர்தலை விட அந்த அணிக்கு 61 தொகுதிகள் குறைவாக கிடைத்துள்ளது. இதனால் பாஜக… Read More »இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்….ஸ்டாலின் டில்லி சென்றார்

நீட் ரிசல்ட் வெளியீடு….. தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் முதலிடம்

இந்தியா முழுவதும் கடந்த மே 5ம் தேதி இளநிலை  மருத்துவ படிப்புக்கான  நீட் தேர்வு நடந்தது. 571 நகரங்களில்நடந்த இந்த தேர்வை 23 லட்சத்து33,297 பேர் எழுதினர்.  இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.… Read More »நீட் ரிசல்ட் வெளியீடு….. தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் முதலிடம்

திருச்சியில் மதிமுக வெற்றி.. நாம் தமிழர் 3வது இடம்…

திருச்சி லோக்சபா தொகுதி முடிவு.. மதிமுக வேட்பாளர் துரை வைகோ-:5,42,213 அதிமுக வேட்பாளர் கருப்பையா-2,29,119 நாம் தமிழர் வேட்பாளர் ராஜேஷ்:1,07,458 அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்: 1,00,747 மதிமுக வேட்பாளர் 3,13,094 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி… Read More »திருச்சியில் மதிமுக வெற்றி.. நாம் தமிழர் 3வது இடம்…

பெரம்பலூர் எம்பியானார் அருண்நேரு… 3.74 லட்ச வாக்கு வித்தியாத்தில் அபாரம்..

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண் நேரு , 20 – வது சுற்று முடிவில் சுமார் 3,74,152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வேட்பாளர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கை.. தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு –… Read More »பெரம்பலூர் எம்பியானார் அருண்நேரு… 3.74 லட்ச வாக்கு வித்தியாத்தில் அபாரம்..

திருச்சி… இடிந்து விழும் நிலையில் மாணவர்கள் விடுதி…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருச்சி மாவட்டம் டிவிஎஸ் டோல்கேட் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் அம்பேத்கர்… Read More »திருச்சி… இடிந்து விழும் நிலையில் மாணவர்கள் விடுதி…

20 ஆடுகளை திருடியவர்கள் கைது…

கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா குப்பம் கிராமம் காளிபாளையத்தில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து ஆடுகளை பராமரித்து வருகிறார். வீட்டுக்கு சற்று தொலைவில் இந்த ஆட்டுப்பட்டி உள்ளது. இங்கு இரவு காவலுக்க… Read More »20 ஆடுகளை திருடியவர்கள் கைது…

திருச்சி… கலைஞர் திருஉருவசிலைக்கு அடிக்கல் நாட்டு விழா..

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட கழகத்தின் சார்பாக மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை, ஆகிய தொகுதிகளில் தொகுதிக்கு ஒரு… Read More »திருச்சி… கலைஞர் திருஉருவசிலைக்கு அடிக்கல் நாட்டு விழா..

கரூர்… போலீஸ்-வாக்குசாவடி முகவர்கள் தள்ளு முள்ளு…

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் பதிவான வாக்குகள் தளாவபாளையம் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்கு என்னும் மையத்திற்கு பாதுகாப்பு பணியில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »கரூர்… போலீஸ்-வாக்குசாவடி முகவர்கள் தள்ளு முள்ளு…

கரூர்… தபால் ஓட்டு எண்ணுவதில் தாமதம்…

கரூர் பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் பணி கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் காலையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.  தபால் வாக்கு எண்ணும் மையத்தில் பாஜக கட்சி பூத் ஏஜெண்டுகள் அமர்ந்திருந்த  நிலையில்,  திமுக… Read More »கரூர்… தபால் ஓட்டு எண்ணுவதில் தாமதம்…

error: Content is protected !!