Skip to content

June 2024

ஒற்றுமை பற்றி பேச ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை….கே.பி. முனுசாமி சாடல்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க.வால் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை. சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இப்படி இருக்க, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்… Read More »ஒற்றுமை பற்றி பேச ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை….கே.பி. முனுசாமி சாடல்

சிறந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை.. சென்னை ஐ.ஐ.டி.,க்கு 227வது இடம்..

க்யூ.எஸ்., எனப்படும், குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் என்ற தனியார் கல்வி ஆய்வு நிறுவனம், உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. 2025ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.… Read More »சிறந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை.. சென்னை ஐ.ஐ.டி.,க்கு 227வது இடம்..

ஜெயிலர்- 2 பாகத்தில் ரஜினியுடன் நடிக்கும் பாலகிருஷ்ணா..

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. இதில் பிறமொழிகளில் இருந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோரும் நடித்து இருந்தனர்.… Read More »ஜெயிலர்- 2 பாகத்தில் ரஜினியுடன் நடிக்கும் பாலகிருஷ்ணா..

தமிழிசை, முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம்?

மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதற்காக கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதம் பெற்றுள்ளது. நாளை மறுதினம் 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். நடந்து முடிந்த… Read More »தமிழிசை, முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம்?

புதிய எம்பிக்கள் பட்டியல்….. குடியரசு தலைவரிடம் இன்று வழங்குகிறது தேர்தல் ஆணையம்

இந்திய தலைமை தேர்தல் ஆணையர்  ராஜீவ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் இன்று மாலை 4 மணி அளவில் குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று  சந்திக்கிறார்கள். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற… Read More »புதிய எம்பிக்கள் பட்டியல்….. குடியரசு தலைவரிடம் இன்று வழங்குகிறது தேர்தல் ஆணையம்

கூடங்குளத்தில் நில அதிர்வா? மக்கள் அச்சம்

கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. குண்டல், சுவாமிநாதபுரம், சர்ச் ரோடு மற்றும் வாவத்துறை ஆகிய பகுதிகளில் மாலை 6 மணி அளவில் லேசான நில அதிர்வை மக்கள்… Read More »கூடங்குளத்தில் நில அதிர்வா? மக்கள் அச்சம்

மருதமலை… குட்டி யானையை…. தாயுடன் சேர்க்க வனத்துறை முயற்சி

கோவை மருதமலை வனப்பகுதியில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்  40 வயது மதிக்கத்தக்க காட்டு யானை உடல்நிலை பாதிக்கப்பட்ட  நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.  வனத்துறையினர்  அந்த யானைக்கு  மருத்துவ சிகிச்சை  செய்தனர். இதனாலவ் நலம்பெற்ற யானை… Read More »மருதமலை… குட்டி யானையை…. தாயுடன் சேர்க்க வனத்துறை முயற்சி

4 முக்கிய கட்சிகளில் வெற்றி பெற்ற டாப் 10 யார் யார்?..

4 முக்கிய கட்சிகளின் டாப் 10 வேட்பாளர்கள் … 22 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. வில், 1. ஸ்ரீபெரும்புதூர் -டி.ஆர்.பாலு – 7,58,611 2. பெரம்பலூர் – அருண் நேரு – 6,03,209 3.… Read More »4 முக்கிய கட்சிகளில் வெற்றி பெற்ற டாப் 10 யார் யார்?..

கரூரில் கனமழை….. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்…. மக்கள் சாலை மறியல்

கரூர் மாவட்டத்திலும், திருச்சி மாவட்டத்தில் முசிறி உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று மாலை  பலத்த மழை பெய்தது. கரூர் சின்ன ஆண்டாங் கோவில் ரோடு மேற்கு ஸ்டேட் பேங்க் காலனியில் ஆண்டாங் கோவில் கீழ்பாகத்திற்குட்பட்ட சில… Read More »கரூரில் கனமழை….. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்…. மக்கள் சாலை மறியல்

மரம் வளர்ப்பின் அவசியம்….. கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையை தலைமையிடமாக கொண்ட நேச்சர் சயின்ஸ் பவுண்டேஷன் என்ற அமபை்பு, அதன் நிறுவனர் ராஜலட்சுமி தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.. இதன் தொடர்ச்சியாக… Read More »மரம் வளர்ப்பின் அவசியம்….. கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

error: Content is protected !!