Skip to content

June 2024

அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய நிதிஷ் கட்சி வேண்டுகோள்..

ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கூறியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் கேசி தியாகி கூறியதாவது:… Read More »அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய நிதிஷ் கட்சி வேண்டுகோள்..

நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ..

சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு.. : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (ஜூன் 7)தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்… Read More »நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ..

சவுக்கு மீதான குண்டாஸ் வழக்கு…. மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக யூடியூபரான சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த மே 12… Read More »சவுக்கு மீதான குண்டாஸ் வழக்கு…. மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கையா? சத்யபிரதா சாகு பேட்டி

சென்னையில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, “விருதுநகரில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டுள்ளார். இதுதான் உண்மை. வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணும் மையத்தில் சொல்லப்பட்ட அறிவிப்புகளுக்கும், ஊடகங்களில் சொல்லப்பட்ட அறிவிப்புகளுக்கும்… Read More »விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கையா? சத்யபிரதா சாகு பேட்டி

அண்ணாமலையால் 30 சீட்டு போச்சு.. வேலுமணி ஆதங்கம்..

கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று நிருபர்களிடம் கூறியதாவது.. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  அதிமுக குறித்து நேற்று கொஞ்சம் அதிகமாகவே பேசியிருக்கிறார். அப்படியெல்லாம் பேசக்கூடாது. தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். மேலும்,… Read More »அண்ணாமலையால் 30 சீட்டு போச்சு.. வேலுமணி ஆதங்கம்..

தமிழ்நாட்டில் 18 புதுமுக எம்.பிக்கள் வெற்றி

தமிழ்நாடு, புதுவையில் இருந்து 40 மக்களவை எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில்  20 பேர் இப்போது தான் முதன்முறையாக மக்களவைக்கு செல்கிறார்கள். புதிய எம்.பிக்கள் விவரம் வருமாறு: நெல்லை ராபர்ட் புருஷ்,  தென்காசி  ராணி… Read More »தமிழ்நாட்டில் 18 புதுமுக எம்.பிக்கள் வெற்றி

அதிமுகவை கோவை மக்கள் நிராகரித்து விட்டனர்…. அண்ணாமலை பேட்டி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜக அதிமுக கூட்டணி இருந்தால் 31 முதல் 35 இடங்களில் வெற்றி  பெற்றிருக்கலாம் என   வேலுமணி… Read More »அதிமுகவை கோவை மக்கள் நிராகரித்து விட்டனர்…. அண்ணாமலை பேட்டி

மக்களவையில் 267 எம்.பிக்கள் புதுமுகங்கள்

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில், ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா… Read More »மக்களவையில் 267 எம்.பிக்கள் புதுமுகங்கள்

மக்களவை……பெண் எம்.பிக்கள் எண்ணிக்கை குறைந்தது

18 மக்களவை தேர்தல் முடிந்து 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 543 எம்.பிக்களில்  73 பேர் பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இதில் பாஜக 30, காங்கிரஸ் 14, திரிணாமுல் காங்கிரஸ் 11, சமாஜ்வாடி4, திமுக… Read More »மக்களவை……பெண் எம்.பிக்கள் எண்ணிக்கை குறைந்தது

நட்டாவுக்கு மந்திரி பதவி….. பாஜக தலைவராகிறார் சிவராஜ் சிங் சவுகான்

பாஜகவின் தேசிய தலைவராக இருப்பவர் ஜே.பி. நட்டா. இவரது பதவிகாலம் 2023 ஜனவரியிலேயே முடிந்து விட்டது. தேர்தலுக்காக ஒரு வருடம் பதவி நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய அமைச்சரவையில்நட்டா அமைச்சராக்கப்படுகிறார்.  அவருக்கு பதில் மத்திய… Read More »நட்டாவுக்கு மந்திரி பதவி….. பாஜக தலைவராகிறார் சிவராஜ் சிங் சவுகான்

error: Content is protected !!