Skip to content

June 2024

அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபர் மீது வழக்கு…

துறையூரில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் திருச்சி சாலையில் இருசக்கர வாகனத்தில் படுத்தபடி அசுர வேகத்தில் வாலிபர் ஒருவர் சென்ற வீடியோ வைரலானது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில்  திருச்சி மாவட்டம் துறையூர் அருகே… Read More »அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபர் மீது வழக்கு…

அண்ணாமலை கனவு.. எடப்பாடி கிண்டல்..

சேலத்தில் இன்று நிருபர்களை அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியதாவது: அதிமுக.,வை பொறுத்தவரை நான் மட்டுமே பிரசாரம் செய்தேன். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார். ஊடகங்கள் அதிமுக கூட்டணி குறித்து அவதூறு பரப்பின. விவாத… Read More »அண்ணாமலை கனவு.. எடப்பாடி கிண்டல்..

மயிலாடுதுறை… காளியம்மன் கோவில் பால்குட திருவிழா…

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருபஞ்சாக்கை கிராமத்தில் புகழ்பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த 3 – ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் காளியம்மனுக்கு… Read More »மயிலாடுதுறை… காளியம்மன் கோவில் பால்குட திருவிழா…

போதை பொருள் விற்பனை… சிக்கிய கென்யா பெண்ணிடம் விசாரணை…

கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயர் ரக போதைப் பொருட்கள் விற்பனை செய்து வந்த கென்யாவை சேர்ந்த பெண் உட்பட அவரது கூட்டாளிகளை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் உகாண்டா நாட்டைச்… Read More »போதை பொருள் விற்பனை… சிக்கிய கென்யா பெண்ணிடம் விசாரணை…

அந்தமானில் சிலம்பம் போட்டி… தமிழக மாணவர்கள் அசத்தல்…

யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்திய சிலம்பம் மற்றும் அந்தமான் தமிழர் சங்கம் சார்பாக சர்வதேச அளவிலான சிலம்ப போட்டிகள் கடந்த 2 ,3 ,4 ஆகிய தேதிகளில் அந்தமானில் நடைபெற்றது. இந்தியா, அந்தமான்… Read More »அந்தமானில் சிலம்பம் போட்டி… தமிழக மாணவர்கள் அசத்தல்…

திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விபரம்

திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு  விபரம் மில்லி மீட்டரில்: கல்லக்குடி- 10.2, லால்குடி -9.2, நந்தியார் தலைப்பு- 10.2, புள்ளம்பாடி – 23.8, தேவிமங்கலம் – 23.2, சமயபுரம்- 19, சிறுகுடி… Read More »திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விபரம்

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை அட்டகாசம்…. மக்கள் பீதி

கோவை மேற்கு  தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக யானைகள் அதிகமாக உள்ளது. யானைகள் அடிக்கடி மலையை விட்டு இறங்கி ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில்… Read More »கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை அட்டகாசம்…. மக்கள் பீதி

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி… Read More »சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் பலி…

பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் ஆற்றில் பள்ளி விடுமுறையை களிக்க கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 5 சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஒரு சிறுவன் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளான். சிறுவனை காணாமல் உடன்… Read More »ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் பலி…

மோடி விழாவில் கலந்து கொள்ளும் வந்தே பாரத் பெண் ‘லோகோ பைலட்’..

பிரதமர் மோடி தலைமையிலான பாஜ கூட்டணி அரசு 3வது முறையாக நாளை மாலை பதவி ஏற்கிறது. டில்லியில் நடைபெறும் இவ்விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் உலக தலைவர்கள் பங்கேற்க அழைப்பு… Read More »மோடி விழாவில் கலந்து கொள்ளும் வந்தே பாரத் பெண் ‘லோகோ பைலட்’..

error: Content is protected !!