Skip to content

June 2024

திருமா, சீமானுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி…

டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (ஜூன் 09) இரவு 7.15 மணிக்கு பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினி சென்னையில் இருந்து டில்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டு… Read More »திருமா, சீமானுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி…

தஞ்சாவூர்…காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்…

தஞ்சாவூா் மாநகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட சேவப்பநாயக்கன்வாரி மேல்கரை, வடகரை, கிரி ரோடு, ராஜாஜி ரோடு, பிரதாபசிம்மபுரம், ராஜன் ரோடு ஆகிய பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு… Read More »தஞ்சாவூர்…காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்…

கரூர்… தேசிய மக்கள் நீதிமன்றம்… 1493 வழக்குகளுக்கு தீர்வு

கரூரில் நான்கு அமர்வுகளும் குளித்தலையில் ஒரு அமர்வும் அரவக்குறிச்சி கிருஷ்ணராயபுரம் தலாஆகியவற்றில் தலா ஒன்றும் ஆக மொத்தம் ஏழு அமர்வு மக்கள் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு கொள்வதற்காக நேற்று தேசிய… Read More »கரூர்… தேசிய மக்கள் நீதிமன்றம்… 1493 வழக்குகளுக்கு தீர்வு

இன்று மாலை மோடி முன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார்

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து இன்று மாலை 7.15 மணியளவில் புதுடில்லி ராஷ்டிரபதி பவனில் நடக்கும்… Read More »இன்று மாலை மோடி முன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார்

சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் ஏன்? சென்னை கமிஷனர் விளக்கம்..

யூடியூபர் சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல்… Read More »சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் ஏன்? சென்னை கமிஷனர் விளக்கம்..

போலி பத்திரங்கள் மூலம் மோசடி… 2 பெண் அதிகாரிகள் சஸ்பெண்ட்..

கோவையில் விஐபிக்கள் வசிக்கும் பகுதியாக இருப்பது ரேஸ்கோர்ஸ். இந்தப் பகுதியில் ஒரு சென்ட் நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் உள்ள 1.75 ஏக்கர் அரசு புறம்போக்கு… Read More »போலி பத்திரங்கள் மூலம் மோசடி… 2 பெண் அதிகாரிகள் சஸ்பெண்ட்..

பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை.. நவீன்பட்நாயக் விளக்கம்..

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் (வி.கே.பாண்டியன்) 2000ம் பேட்சை சேர்ந்த ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். சமீபத்தில், அவர் அரசு பொறுப்பை உதறி விட்டு, நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜூ… Read More »பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை.. நவீன்பட்நாயக் விளக்கம்..

எதிர்கட்சித்தலைவராகிறார் ராகுல்.. ?

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டில்லியில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், அம்பிகா… Read More »எதிர்கட்சித்தலைவராகிறார் ராகுல்.. ?

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு…  தென் மாநில பகுதிகளின் மேல், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு,… Read More »4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

கோவை… தாயை பிரிந்த குட்டியானை…

கோவையில் தாயைப் பிரிந்த குட்டி யானையை மீண்டும் அதனுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் நான்காவது நாளாக தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த மே மாதம் 30 ஆம் தேதி மருதமலை வனப்பகுதியில் உடல் நலம்… Read More »கோவை… தாயை பிரிந்த குட்டியானை…

error: Content is protected !!