Skip to content

June 2024

திருச்சி… கால்பந்து போட்டி…

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் இருபாலர் கால்பந்து போட்டி திருச்சி நேஷனல் கல்லூரியில் நடைபெற்றது. ஆண்கள் கால்பந்து போட்டியினை திருச்சி மக்களவை உறுப்பினர் துரைவைகோவும், பெண்கள் கால்பந்து போட்டியினை சென்னை மேயர்… Read More »திருச்சி… கால்பந்து போட்டி…

அரியலூர்… குருப் 4 தேர்வு… மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு…

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி- IV (GROUP – IV) தேர்வு நடைபெற்ற அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் விநாயக கல்வி… Read More »அரியலூர்… குருப் 4 தேர்வு… மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு…

கோவை… மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா…

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில், கடந்த 2018 ஆம் ஆண்டு சேர்ந்து மருத்துவ பட்டம் படிப்பு முடித்த மருத்துவர்களுக்கு, பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கோவை அரசு மருத்துவக்… Read More »கோவை… மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா…

கரூர்… டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு தொடங்கியது…

தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வுகள் இன்று நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் 99 மையங்களில் 26,869 மாணவ, மாணவிகள் தேர்வுகளை எழுதுகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்… Read More »கரூர்… டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு தொடங்கியது…

கோவை… முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட குட்டியானை…

கோவை மாவட்டம், மருதமலை வனப் பகுதியில் கடந்த 30 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு வனத் துறையினர் 5 நாட்கள் சிகிச்சை… Read More »கோவை… முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட குட்டியானை…

கோவை… காட்டுயானைகள் நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்…

கோவை மாவட்டம் தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பழனியப்பா லே-அவுட் பகுதியில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி நான்கு காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி… Read More »கோவை… காட்டுயானைகள் நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்…

கார் மீது அரசு பேருந்து மோதல்…

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு பேருந்து ஒன்று விரைந்து வந்து கொண்டிருந்தது. அப்போது திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த குரு… Read More »கார் மீது அரசு பேருந்து மோதல்…

அரியலூர்.. ஏரியில் குளிக்கச் சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி பலி…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் மடத்து தெருவை சேர்ந்த பிரண்சிகா(14) தனது தாய் மற்றும் உறவினர்களுடன் அங்குள்ள திம்மகுட்டை ஏரியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்த பிரண்சிகா ஏரியின் நடுப்பகுதிக்கு… Read More »அரியலூர்.. ஏரியில் குளிக்கச் சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி பலி…

கரூர்… மாவடி ராமசுவாமி ஊஞ்சல் சேவை…

கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் கம்பம் போடும் நிகழ்வுடன் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான… Read More »கரூர்… மாவடி ராமசுவாமி ஊஞ்சல் சேவை…

பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியது…

நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகாவில் உள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட ஒற்றுவயல் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியிலும் விவசாயத் தோட்டங்களிலும் நடமாடியது. பின்னர்  பாக்குத் தோப்புக்குள் சென்று படுத்து ஓய்வெடுத்தது.… Read More »பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியது…

error: Content is protected !!