Skip to content

June 2024

மோடி போட்ட முதல் கையெழுத்து……விவசாயிகளுக்கு ரூ.20ஆயிரம் கோடி விடுவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பா.ஜனதா தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. எனவே பா.ஜனதா, இந்த… Read More »மோடி போட்ட முதல் கையெழுத்து……விவசாயிகளுக்கு ரூ.20ஆயிரம் கோடி விடுவிப்பு

குளித்தலை………5ரூபாய் தகராறில் பேக்கரி சூறை… உரிமையாளர் மீது தாக்குதல்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கொசூரில் கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன்கள் சரவணன், சிவக்குமார் ஆகியோர் பேக்கரி கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை கோட்டை கரையான் பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் அங்கு… Read More »குளித்தலை………5ரூபாய் தகராறில் பேக்கரி சூறை… உரிமையாளர் மீது தாக்குதல்

கோவை கொடீசியாவில் 15ம் தேதி திமுக முப்பெரும் விழா

  • by Authour

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதையொட்டி கடந்த சில தினங்களுக்கு  முன் சென்னை  அண்ணா  அறிவாலயத்தில்  முதல்வர் ஸ்டாலின் தலைமையில், திமுக நிர்வாகிகள்,  புதிய எம்.பிக்கள் கூட்டம் நடந்தது.… Read More »கோவை கொடீசியாவில் 15ம் தேதி திமுக முப்பெரும் விழா

அரசு பள்ளிகளில் ஆதார் எடுக்கும் பணி… அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளிலியே ஆதார் கார்டுக்கான பதிவு மற்றும் புகைப்படம் எடுக்கும் முகாமினை துவக்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்… Read More »அரசு பள்ளிகளில் ஆதார் எடுக்கும் பணி… அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

ஜூலை 10ம் தேதி…. விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ.  புகழேந்தி ஏப்ரல் 5ம் தேதி திடீரென காலமானார். இதைத்தொடர்ந்து  இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள13 தொகுதிகளுக்கு வரும் ஜூலை… Read More »ஜூலை 10ம் தேதி…. விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

புரந்தேஸ்வரி…..மக்களவை சபாநாயகர்

பாஜக கூட்டணி மந்திரிை சபை அமைத்துள்ளது. இந்த நிலையில்  மக்களவை சபாநாயகர் பதவியை   தங்களுக்கு ஒதுக்கும்படி   தெலுங்கு தேசம் கட்சித்தலைவர்  சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி வந்தார். ஆனால் பாஜக அதை கொடுக்க மறுத்து விட்டது.… Read More »புரந்தேஸ்வரி…..மக்களவை சபாநாயகர்

துணை மந்திரி பதவி கொடுத்ததால் அதிருப்தி…. நடிகர் சுரேஷ் கோபி பதவி விலக முடிவு

  • by Authour

கேரளா  மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் சுரேஷ் கோபி.  இவர் கேரள மாநிலத்தின் முதல்  பாஜக மக்களவை  எம்.பி. என்ற  பெருமைக்குரியவர். இவர் நேற்று  துணை அமைச்சராக… Read More »துணை மந்திரி பதவி கொடுத்ததால் அதிருப்தி…. நடிகர் சுரேஷ் கோபி பதவி விலக முடிவு

குளித்தலை….சிவாயத்தில் ஸ்ரீ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயத்தில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ ஏகாம்பரி ஈஸ்வரி ஸ்ரீ மகாமாரியம்மன் ஸ்ரீ கருப்பண்ண சுவாமி தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. கோவில் திருப்பணிகள் நடைபெற்று இன்று கும்பாபிஷேக விழா … Read More »குளித்தலை….சிவாயத்தில் ஸ்ரீ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

18ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

18வது மக்களவை வரும் 18ம்  தேதி கூட வாய்ப்புள்ளது  18 மற்றும் 19ம் தேதி ஆகிய  2 நாட்கள்  எம்.பிக்கள் பதவியேற்பு விழா நடைபெறும்.  தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுபவர்  எம்பிக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.… Read More »18ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

தஞ்சாவூர்… பள்ளிகள் திறப்பு… மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

தஞ்சாவூர் தென் கீழ் அலங்கத்தில் அமைந்துள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கப்பட்ட முதல் நாளில் மாணவ, மாணவிகளுக்கு ரோஜா பூக்கள் கொடுத்து வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி ஆண்டு… Read More »தஞ்சாவூர்… பள்ளிகள் திறப்பு… மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

error: Content is protected !!