Skip to content

June 2024

மணிப்பூர்…. முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

  • by Authour

மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் இன்று ஜிரிபாம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அவர் செல்லும் சாலைகளில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். முதல்-மந்திரியின் பாதுகாப்பிற்காக அவரது தனி பாதுகாப்பு குழுவினர்… Read More »மணிப்பூர்…. முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

செந்துறை மாணவி ஜெயஸ்ரீக்கு பரிசு…… அரியலூர் கலெக்டர் வழங்கினார்

  • by Authour

நாடாளுமன்ற  தேர்தல் நடத்தை விதிமுறைகளின் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தால் விதிமுறைகள் திரும்ப… Read More »செந்துறை மாணவி ஜெயஸ்ரீக்கு பரிசு…… அரியலூர் கலெக்டர் வழங்கினார்

ராஜீவ் சந்திரசேகர் பாஜகவுக்கு முழுக்கு போட திட்டம்?

பாஜகவின் கடந்த ஆட்சியில்  மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சராக இருந்தவர்  ராஜீவ் சந்திரசேகர், கர்நாடக மாநிலத்தில் இருந்து  ராஜ்யசபா உறுப்பினராகி  அமைச்சராக இருந்தார்.  நடந்து முடிந்த தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதி்யில் காங்கிரஸ் வேட்பாளர்… Read More »ராஜீவ் சந்திரசேகர் பாஜகவுக்கு முழுக்கு போட திட்டம்?

திருச்சி…….மக்கள் குறை கேட்டார் மேயர் அன்பழகன்

  • by Authour

மக்களவை தேர்தல் நடந்ததால் ஏறத்தாழ 2 மாதம் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தது. இதனால்  மக்கள் குறைகேட்பு கூட்டங்கள் ஒத்தி்வைக்கப்பட்டன.  கடந்த 6ம் ேததி தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை வாபஸ்… Read More »திருச்சி…….மக்கள் குறை கேட்டார் மேயர் அன்பழகன்

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்

  • by Authour

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள பிரபல கோவிலான சிவகோடி குகைக் கோவிலுக்குச் செல்வதற்காக பஸ்சில் பக்தர்கள் சென்றுகொண்டிருந்தனர். பஸ் ரியாசி மாவட்டத்தில்  மலைப்பாங்கான பகுதியில் வந்துகொண்டிருந்தபோது திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய… Read More »காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்

12ம் தேதி்…….தமிழ்நாடு சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

  • by Authour

தமிழக சட்டப்பேரவையின்  நடப்பு ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 2024-25-ம் நிதியாண்டுக்காகான பொது பட்ஜெட் பிப்ரவரி 19-ம் தேதியும், வேளாண் பட்ஜெட்… Read More »12ம் தேதி்…….தமிழ்நாடு சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

கரூர்…….பால் வேன் கவிழ்ந்தது…… 12 ஆயிரம் லிட்டர் பால் வீண்

  • by Authour

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் சிவா. இவர் ஆவின் பால்  வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் கரூரிலிருந்து ஆவின் பாலை  டேங்கர் வேன் லாரியில் கொண்டு வந்துள்ளார். குளித்தலை அருகே தாளியாம்பட்டி பால்… Read More »கரூர்…….பால் வேன் கவிழ்ந்தது…… 12 ஆயிரம் லிட்டர் பால் வீண்

பத்திரப்பதிவு அலுவலகத்தில் மிரட்டல்………திருச்சியில் போலி நிருபர் கைது

  • by Authour

திருச்சி ரெட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள வாசன்நகரை சேர்ந்தவர்  பாலகுமரன்(38). இவர் பல்வேறு மாத இதழ் பத்திரிகைகளின்  நிருபர் என போலி அட்டை வைத்து கொண்டு பல அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்து… Read More »பத்திரப்பதிவு அலுவலகத்தில் மிரட்டல்………திருச்சியில் போலி நிருபர் கைது

புதிய அமைச்சர்களின் இலாக்கா என்ன? இன்று மாலை ஒதுக்கீடு

  • by Authour

பிரதமர் மோடி நேற்று  பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, 30 கேபினட் அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 5 இணை அமைச்சர்களும், 36 இணை அமைச்சர்களும் பதவி ஏற்றனர். தமிழ்நாட்டில் இருந்து எல்.முருகன்… Read More »புதிய அமைச்சர்களின் இலாக்கா என்ன? இன்று மாலை ஒதுக்கீடு

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி…

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால் குற்றால அருவிகளில் குளித்து மகிழ பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றார்.  தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த தொடர் மழையின்… Read More »குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி…

error: Content is protected !!