Skip to content

June 2024

திருவாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி சஸ்பெண்ட்

  • by Authour

திருவாரூர்  தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் அகிலாண்டேஸ்வரி. இவர்  சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  இந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில்  அகிலாண்டேஸ்வரி் நடவடிக்கை எடுக்கவில்லை.… Read More »திருவாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி சஸ்பெண்ட்

நாமக்கல்….. கார் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் பலி….. எதிரே வந்த காரில் மோதினர்

நாமக்கல் மாவட்டம்  பரமத்தி அருகே உள்ள மருதூர் என்ற கிராமத்தை சேர்ந்த  17 வயது மற்றும் 12 வயது சிறுவர்கள் நேற்று இரவு 11.30 மணிக்கு கார் ஓட்டி  பயிற்சி பெற்றனர். இருவரும் முன்… Read More »நாமக்கல்….. கார் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் பலி….. எதிரே வந்த காரில் மோதினர்

திருச்சி விமான நிலைய 2வது முனையம்….. இன்று செயல்பாட்டுக்கு வந்தது

  • by Authour

திருச்சி  சர்வதேச விமான நிலையத்தின் 2வது முனையம் கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த  விழா நடந்து  சுமார் 5 மாதங்களுக்கு பின்னர் இன்று தான் 2வது… Read More »திருச்சி விமான நிலைய 2வது முனையம்….. இன்று செயல்பாட்டுக்கு வந்தது

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி நியமனம்..

  • by Authour

திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு உரியவர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: மக்களவை, மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து நாடாளுமன்ற திமுக குழுத் தலைவராக துணை… Read More »திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி நியமனம்..

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் யார் யாருக்கு எந்த துறை?.. முழு விபரம்…

  • by Authour

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியுடன் 71 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதில் 30 பேர் கேபினட் அமைச்சர்கள். 5 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை இணைச்சர்கள். 36 பேர்… Read More »பிரதமர் மோடியின் அமைச்சரவையில் யார் யாருக்கு எந்த துறை?.. முழு விபரம்…

பேங்க் விபரங்களை கேட்டு போராடும் செந்தில்பாலாஜி.. முட்டுக்கட்டை போடும் E.D

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு… Read More »பேங்க் விபரங்களை கேட்டு போராடும் செந்தில்பாலாஜி.. முட்டுக்கட்டை போடும் E.D

அதிமுகவின் தோல்விக்கு மதுரை ஆதீனம் சொல்லுற காரணத்த கேளுங்க…

மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் இன்று நிருபர்கள் கூறியதாவது… 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களே கொன்று குவிக்க காரணமானவர்களும் வெற்றி… Read More »அதிமுகவின் தோல்விக்கு மதுரை ஆதீனம் சொல்லுற காரணத்த கேளுங்க…

நீட் ரத்து கோரி….. சென்னையில் காங். நாளை ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில்  ஒவ்வொரு ஆண்டும் பல குளறுபடிகள் ஏற்பட்டாலும் அதனை  நீக்கமாட்டேன் என மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. இந்த  நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வில்  வழக்கத்தை விட அதிகமாக  ஏற்பட்ட  குளறுபடிகளை… Read More »நீட் ரத்து கோரி….. சென்னையில் காங். நாளை ஆர்ப்பாட்டம்

அழைக்காவிட்டாலும் ….. மோடிக்கு வாழ்த்து சொன்ன பாக். பிரதமர்

  • by Authour

பி்ரதமர் மோடி நேற்று பதவியேற்றார். இதில் பல வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.  ஆனாலும் ஷபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,… Read More »அழைக்காவிட்டாலும் ….. மோடிக்கு வாழ்த்து சொன்ன பாக். பிரதமர்

நான் ராஜினாமா செய்யல….. நடிகர் சுரேஷ் கோபி சொல்கிறார்

  • by Authour

நடிகர்  சுரேஷ்  கோபி நேற்று இரவு மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். இந்த நி்லையில் இன்று காலை அவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக செய்தி்கள் வெளிவந்தன.  இந்த நிலையில்   பிற்பகல் 2.30 மணி அளவில்… Read More »நான் ராஜினாமா செய்யல….. நடிகர் சுரேஷ் கோபி சொல்கிறார்

error: Content is protected !!