Skip to content

June 2024

அமைச்சர் செஞ்சி மஸ்தான் …. மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு

  • by Authour

அமைச்சர் செஞ்சி மஸ்தான், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக… Read More »அமைச்சர் செஞ்சி மஸ்தான் …. மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு

சட்டமன்றம் கூடும் தேதி திடீர் மாற்றம்….. அப்பாவு பேட்டி

  • by Authour

தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு   நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற கூட்டத்தொடர் 24ம் தேதி தொடங்கும் என அறி்விக்கப்பட்டிருந்தது.  இதற்கிடையே  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் சட்டப்பேரவை கூட்டத்தை முன்கூட்டியே ,… Read More »சட்டமன்றம் கூடும் தேதி திடீர் மாற்றம்….. அப்பாவு பேட்டி

போதை பொருள் அடியோடு ஒழிக்க வேண்டும்…கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். . இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் 14 மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். டெல்டா… Read More »போதை பொருள் அடியோடு ஒழிக்க வேண்டும்…கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

தருமபுர ஆதீனத்தை மிரட்டிய வழக்கு… வாரணாசியில் உதவியாளர் கைது

  • by Authour

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியான 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக கடந்த பிப்ரவரி மாதம்… Read More »தருமபுர ஆதீனத்தை மிரட்டிய வழக்கு… வாரணாசியில் உதவியாளர் கைது

எம்.பி.பி.எஸ்…. கவுன்சலிங் நடத்தலாம்….. உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான  நீட் தேர்வு கடந்த  மே மாதம் 5ம் தேதி நடந்தது. 20 லட்சத்துக்கும் அதிகமான பேர் இதனை எழுதினர். இதன் ரிசல்ட் கடந்த 3ம் தேதி இரவு வெளியிடப்பட்டது. நீட்… Read More »எம்.பி.பி.எஸ்…. கவுன்சலிங் நடத்தலாம்….. உச்சநீதிமன்றம் உத்தரவு

காதலிக்கு டார்ச்சர்…. வாலிபர் கொலை…..பிரபல கன்னட நடிகர் கைது…..

பெங்களூரு மருந்துகடையில் வேலை செய்து வந்த  ரேணுகாசுவாமி என்ற இளைஞர் கடந்த 2 தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பிரபல கன்னட… Read More »காதலிக்கு டார்ச்சர்…. வாலிபர் கொலை…..பிரபல கன்னட நடிகர் கைது…..

கபினி, கே. ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

கர்நாடக மாநிலத்தில்  தென்மேற்கு பருவமழை பெய்து வருகி்றது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து சற்று  அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,141 கனஅடியில் இருந்து 1,759 கன அடியாக உயர்ந்துள்ளது.… Read More »கபினி, கே. ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

புதுச்சேரி….. விஷவாயு தாக்கி தாய்,மகள் உள்பட 3 பெண்கள் பலி

  • by Authour

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். மூதாட்டி செந்தாமரை, அவரது மகள் காமாட்சி மற்றும் அப்பகுதியை சேர்ந்த மேலும் செல்வராணி ஆகிய 3 பெண்கள் உயிரிழந்தனர். விஷவாயு தாக்கப்பட்ட மூதாட்டி செந்தாமரையின் பேத்தி… Read More »புதுச்சேரி….. விஷவாயு தாக்கி தாய்,மகள் உள்பட 3 பெண்கள் பலி

முத்தமிழ் முருகன் மாநாடு ஆய்வுக்கட்டுரை…..ஜூன் 30 வரை சமர்ப்பிக்கலாம்

வரும் ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடைபெற உள்ளது.அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது. https://muthamizhmuruganmaanaadu2024.com என்ற இணையதளத்தில்… Read More »முத்தமிழ் முருகன் மாநாடு ஆய்வுக்கட்டுரை…..ஜூன் 30 வரை சமர்ப்பிக்கலாம்

மலாவி நாட்டின் துணை அதிபர் சென்ற விமானம் மாயம்

மலாவி நாட்டின் துணை அதிபராக உள்ள சவுலோஸ் கிளாஸ் சிலிமா (வயது 51) உள்பட 9 பேர் பயணம் செய்த விமானம் மாயமாகியுள்ளது. மலாவி நாட்டின் பாதுகாப்புத்துறைக்குசொந்தமான போர் விமானத்தில் 9 பேரும் உள்ளூர்… Read More »மலாவி நாட்டின் துணை அதிபர் சென்ற விமானம் மாயம்

error: Content is protected !!