Skip to content

June 2024

புதுவை….விஷவாயுக்கு பலியான 3 பேரின் குடும்பத்துக்கு நிதியுதவி்…. முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி  தாய், மகள் உள்பட 3 பெண்கள் பலியானார்கள். இவர்களது குடும்பத்துக்கு முதல்வர் ரெங்கசாமி நிவாரணம் அறிவித்து உள்ளார். அதன்படி  சிறுமி குடும்பத்துக்கு ரூ.30 லட்சமும், மற்ற 2 பெண்கள் குடும்பத்துக்கு… Read More »புதுவை….விஷவாயுக்கு பலியான 3 பேரின் குடும்பத்துக்கு நிதியுதவி்…. முதல்வர் அறிவிப்பு

நீட் ரத்து செய்யக்கோரி… திருச்சியில் போராட்டம்

  • by Authour

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது. தமிழகத்தி்லும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நீட் தோவை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும்… Read More »நீட் ரத்து செய்யக்கோரி… திருச்சியில் போராட்டம்

ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்க வேண்டும்…. பாண்டியன் பேரணி

ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும், கர்நாடகா அரசிடம் இருந்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உரிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும், மேகதாதுவில்  அணை கட்டுவதை சட்டப்படி தடுத்து நிறுத்த வேண்டும், … Read More »ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்க வேண்டும்…. பாண்டியன் பேரணி

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு….. கோவை மாணவன் சாதனை

சென்னை ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஜேஇஇ அட்வான்ஸ்டு 2024 எனும் நுழைவு தேர்வு  மே மாதம் 26ம் தேதி நடந்தது. கடினமான தேர்வாக கருதப்பட்டு வருகின்ற… Read More »ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு….. கோவை மாணவன் சாதனை

பாமாவுக்கு…. அவ்வையார் விருது…. முதல்வர் வழங்கினார்

சமூக தொண்டாற்றி வரும்  பாஸ்டினா சூசைராஜ் என்கிற பாமாவுக்கு  முதல்வர் ஸ்டாலின் இன்று அவ்வையார் விருது வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சி இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது.  நிகழ்ச்சியில் அமைச்சர்கள்   உதயநிதி,  கீதா… Read More »பாமாவுக்கு…. அவ்வையார் விருது…. முதல்வர் வழங்கினார்

புதுகை பள்ளியில் ஆதார் பதிவு முகாம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்  மெர்சி ரம்யா,  புதுகை ராணியார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில்  ஆதார் எண்  புதிய பதிவு மற்றும் புதுப்பித்தல்  முகாமை  தொடங்கி வைத்தார். பின்னர் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா  நோட்டுப்புத்தகங்களை  வழங்கி,… Read More »புதுகை பள்ளியில் ஆதார் பதிவு முகாம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

விக்கிரவாண்டி திமுக வேட்பாளர்…… அன்னியூர் சிவா

  • by Authour

விக்கிரவாண்டி திமுக  எம்.எல்.ஏவாக இருந்த  புகழேந்தி  மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து அங்கு வரும் ஜூலை மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 14ம் தேதி தொடங்கி 21 ம் தேதி… Read More »விக்கிரவாண்டி திமுக வேட்பாளர்…… அன்னியூர் சிவா

தஞ்சை… கடத்தப்பட்ட 5 மாத குழந்தை… 2 மணி நேரத்தில் மீட்பு…

  • by Authour

  தஞ்சை மாவட்டம்  பூதலூர் ரயில்வே ஸ்டேஷனில் ஆந்திராவைச் சேர்ந்த திலீப், அவரது மனைவி ஷோபா ஆகியோர் தங்களின் 5 மாத குழந்தை மணிகண்டாவுடன் ரயிலில் கீ செயின் விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள்… Read More »தஞ்சை… கடத்தப்பட்ட 5 மாத குழந்தை… 2 மணி நேரத்தில் மீட்பு…

நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்… விண்ணப்பித்து பயன்பெற அழைப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூயிறிருப்பதாவது:   “நத்தம் இணைவழி பட்டா மாறுதல் திட்டம்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால், 4.3.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர்,… Read More »நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்… விண்ணப்பித்து பயன்பெற அழைப்பு…

அரியலூர்… வியாபாரி நெஞ்சுவலியால் பலி…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் – கும்பகோணம் சாலை, சிலால் மெயின் ரோடு சாலை ஓரமாக இரு சக்கர வாகனத்தில் வந்த 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் விழுந்து கிடந்தார். இதை அந்த பக்கம் சென்றவர்கள்… Read More »அரியலூர்… வியாபாரி நெஞ்சுவலியால் பலி…

error: Content is protected !!