Skip to content

June 2024

ரூ.300 கோடி சொத்துக்காக கார் ஏற்றி மாமனார் கொலை.. பெண் அதிகாரி கைது..

மகாராஷ்டிராவின் நாக்பூர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தம் புட்டேவர்(82). தொழிலதிபரான இவருக்கு 300 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து உள்ளது. இவரது மகன் மனீஷ், டாக்டர் (60). மனீஷின் மனைவி அர்ச்சனா மனீஷ் புட்டேவர்(53). இவர்… Read More »ரூ.300 கோடி சொத்துக்காக கார் ஏற்றி மாமனார் கொலை.. பெண் அதிகாரி கைது..

என்றைக்காவது ஒருநாள் காமராஜர் ஆட்சி என்று தான் கூறினேன்.. செல்வப்பெருந்தகை அறிக்கை..

  • by Authour

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை.. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி புதுச்சேரி உட்பட நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை கொண்டாடுகிற… Read More »என்றைக்காவது ஒருநாள் காமராஜர் ஆட்சி என்று தான் கூறினேன்.. செல்வப்பெருந்தகை அறிக்கை..

பெண்களை அவமதிக்கும் பாஜகவின் செயல்.. கேரள காங்கிரஸ் கண்டனம்

தமிழக பாஜகவில் தமிழிசை, அண்ணாமலை தரப்புகளுக்கு இடையே மோதல் போக்கு உச்ச கட்டத்தை எட்டி வருகிறது. இந்த மோதல் போக்கை கவனித்து வரும் தமிழக மேலிட பொறுப்பாளரும், ஒன்றிய அமைச்சருமான பியூஷ் கோயல், மாநில… Read More »பெண்களை அவமதிக்கும் பாஜகவின் செயல்.. கேரள காங்கிரஸ் கண்டனம்

சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கு… வரிசைபடிதான் விசாரிக்க முடியும்..

யூடியூப்பர் சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி… Read More »சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கு… வரிசைபடிதான் விசாரிக்க முடியும்..

தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் விபத்து.. அரியலூரில் சம்பவம்..

அரியலூரில் இருந்து இரும்புலிக்குறிச்சிக்கு இன்று அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. கல்லூரை சேர்ந்த தற்காலிக ஓட்டுநர் முருகானந்தம் 40 பயணிகளுடன் பேருந்தை இயக்கியுள்ளார். ராயபுரம் கிராமத்தைத் தாண்டி வளைவில் பேருந்து திரும்பியபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை… Read More »தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் விபத்து.. அரியலூரில் சம்பவம்..

போதை பொருட்களை விட ….. டிவி, மொபைல் … மாஜி சிபிஐ டைரக்டர் பேச்சு

  • by Authour

தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் கண் சிகிச்சை மையங்களை லோட்டஸ் கண் மருத்துவமனை இயக்கி வருகிறது. லோட்டஸ் கண் மருத்துவனை, கருரில் தனது கிளையை, செங்குந்தபுரம் மெயின்ரோட்டில் துவக்கியுள்ளது.  இதன் திறப்பு விழாவில் விருந்தினராக முன்னாள் சிபிஐ இயக்குனர் … Read More »போதை பொருட்களை விட ….. டிவி, மொபைல் … மாஜி சிபிஐ டைரக்டர் பேச்சு

திருச்சி மாநகராட்சியில்…….குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. மேயர் அன்பழகன்  குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழியை வாசிக்க மாநகராட்சி அலுவலர்கள் மற்றும்… Read More »திருச்சி மாநகராட்சியில்…….குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு

குவைத்தில் தீ….. தமிழர்கள் உள்பட 41 பேர் கருகி பலி

  • by Authour

தெற்கு குவைத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று காலை 6 மணிக்கு   ஏற்பட்ட  திடீர்  தீ விபத்தில் அந்த கட்டிடத்தில் தங்கியிருந்த 41 பேர் பலியானார்கள். இவர்களில் 2 பேர் தமிழர்கள்.  இறந்தவர்களில்… Read More »குவைத்தில் தீ….. தமிழர்கள் உள்பட 41 பேர் கருகி பலி

உரிமை கோரப்படாத 26 உடல்கள்…… நல்லடக்கம் செய்த நேசக்கரம்

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தஞ்சை காவல் சரகம் முழுவதிலும் இருந்து ஆங்காங்கே ஆதரவின்றி உடல் நலிவுற்று உயிர் இழந்து கிடந்த உடல்கள் மீட்கப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் நோக்கத்தோடு தஞ்சை அரசு… Read More »உரிமை கோரப்படாத 26 உடல்கள்…… நல்லடக்கம் செய்த நேசக்கரம்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்…. திருச்சி போக்குவரத்து கழகத்தில் உறுதிமொழி ஏற்பு

திருச்சிஅரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம்தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது .அந்த வகையில் இன்று குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி… Read More »குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்…. திருச்சி போக்குவரத்து கழகத்தில் உறுதிமொழி ஏற்பு

error: Content is protected !!