Skip to content

June 2024

பொள்ளாச்சி மாட்டுசந்தை… ரூ.3 கோடி விற்பனை…

  • by Authour

தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளது. வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் என 2 நாட்கள் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் மாடுகள் விற்பனையும், வியாழக்கிழமை, ஆடு, மாடு விற்பனையும்… Read More »பொள்ளாச்சி மாட்டுசந்தை… ரூ.3 கோடி விற்பனை…

அரியலூர்…உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்… பொதுமக்கள் பயன்பெற அழைப்பு…

  • by Authour

மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில் ” என்ற திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது… Read More »அரியலூர்…உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்… பொதுமக்கள் பயன்பெற அழைப்பு…

நிலமோசடி வழக்கு… முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு மனு

கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா செட்டில்மென்ட் மூலம் அவரது சொத்தை… Read More »நிலமோசடி வழக்கு… முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு மனு

ஜெயங்கொண்டம்…. டிப்பர் லாரிகள் மோதல்….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சம்போடை அருகே ஜல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் மின்னல் வேகத்தில்… Read More »ஜெயங்கொண்டம்…. டிப்பர் லாரிகள் மோதல்….

கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கு மீண்டும் நீட் தேர்வு…… உச்சநீதிமன்றம்

  • by Authour

நீட் தேர்வில்  ஒவ்வொரு ஆண்டும் குளறுபடிகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான குளறுபடிகள்  ஏற்பட்டது. 1563 பேருக்கு கருணை மதிப்பெண்  வழங்கப்பட்டது. இதனால் இவர்கள் முதலிடம் பிடித்தனர்.… Read More »கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கு மீண்டும் நீட் தேர்வு…… உச்சநீதிமன்றம்

குவைத்…..5 தமிழர்கள் பலி…… உடல்களை கொண்டு வர நடவடிக்கை…. அமைச்சர் செஞ்சி மஸ்தான்

  • by Authour

குவைத் தீ விபத்தில்50  பேர் பலியானார்கள் . இதில் 5 பேர் தமிழர்கள் என தெரியவந்துள்ளது. இது குறித்து  அயலக தமிழர் நலத்துறை அமைச்சர்  செஞ்சி மஸ்தான் கூறியதாவது: குவைத் தீ விபத்தில் 5… Read More »குவைத்…..5 தமிழர்கள் பலி…… உடல்களை கொண்டு வர நடவடிக்கை…. அமைச்சர் செஞ்சி மஸ்தான்

குவைத் தீ விபத்து….. தஞ்சை அதிகாரி கதி என்ன? பெற்றோர் கதறல்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி  ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் ஆர்.மனோகர், விவசாயி, இவருடைய மனைவி லதா.இவர்களது மகன் புனாஃப் ரிச்சர்ட் ராய் (28). இவர் கடந்த 2019 முதல் குவைத்  நாட்டில் மங்காப் என்ற இடத்தில்… Read More »குவைத் தீ விபத்து….. தஞ்சை அதிகாரி கதி என்ன? பெற்றோர் கதறல்

குவைத் தீ….கேரளாவை சேர்ந்த 11 பேர் பலி…. உடலை கொண்டு வர அமைச்சரவை ஆலோசனை

  • by Authour

 குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில்  நேற்று அதிகாலை   ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 49 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 40 பேர் இந்தியர்கள் என்பது… Read More »குவைத் தீ….கேரளாவை சேர்ந்த 11 பேர் பலி…. உடலை கொண்டு வர அமைச்சரவை ஆலோசனை

கரூர் 5ம் வகுப்பு மாணவன் …..கீ போர்டில் 8 கிரேடு முடித்து உலக சாதனை

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் சீனியர் மேலாளராக பணியாற்றி வருபவர் மணிகண்டன்.  இவரது மனைவி சண்முகப்பிரியா. இவர்களது மகன் , ஐஸ்வர்யன் . ஒன்பதரை வயது. ஐஸ்வர்யன்… Read More »கரூர் 5ம் வகுப்பு மாணவன் …..கீ போர்டில் 8 கிரேடு முடித்து உலக சாதனை

ஜெயங்கொண்டம் அருகே …. ரேஷன் கடை முற்றுகையிட்டு போராட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியம் அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் ரேசன் கடையில் அரிசி, பாமாயில்,  சீனி  உள்ளிட்ட பல்வேறு ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு சரிவர விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அங்கு பணிபுரியும்… Read More »ஜெயங்கொண்டம் அருகே …. ரேஷன் கடை முற்றுகையிட்டு போராட்டம்…

error: Content is protected !!