Skip to content

June 2024

மயிலாடுதுறை……..1டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்… 4 பேர் கைது

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, புகையிலை, கஞ்சா உள்ளிட்டவைகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பெயரில்,… Read More »மயிலாடுதுறை……..1டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்… 4 பேர் கைது

தடைகாலம் முடிகிறது…. கடலுக்கு செல்ல தயாராகும் தஞ்சை, நாகை மீனவர்கள்

தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது .இதையொட்டி ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலும் 61 நாட்கள் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அரசால்… Read More »தடைகாலம் முடிகிறது…. கடலுக்கு செல்ல தயாராகும் தஞ்சை, நாகை மீனவர்கள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.83 கோடி தங்கம் பிடிபட்டது

  • by Authour

துபாயில் இருந்து நேற்று  திருச்சிக்கு  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.  அந்த விமானத்தில் வந்த பயணிகள்  தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு புறப்பட தயாரானார்கள். அப்போது  திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.83 கோடி தங்கம் பிடிபட்டது

குவைத் தீ விபத்தில் இறந்த உடல்களை தமிழகம் கொண்டு வர …… கொச்சியில் ஆம்புலன்ஸ் தயார்

  • by Authour

குவைத்தில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனமான என்.பி.டி.சி. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 7… Read More »குவைத் தீ விபத்தில் இறந்த உடல்களை தமிழகம் கொண்டு வர …… கொச்சியில் ஆம்புலன்ஸ் தயார்

மேடையில் அமித்ஷா கூறியது என்ன? தமிழிசை விளக்கம்..

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட விழாவில் நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்… Read More »மேடையில் அமித்ஷா கூறியது என்ன? தமிழிசை விளக்கம்..

12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டு உள்ளார். அதிகாரி – புதிய பணியிடம் விவரம் வருமாறு: 1) ரீட்டா ஹரீஷ் தாக்கர் – மறுவாழ்வுத்துறை அரசு செயலாளர் 2)… Read More »12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை இயக்க கால அவகாசம்…

தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் நாளை முதல் இயங்க அனுமதி கிடையாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டது. தடையை மீறி இயங்கும் ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும்… Read More »வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை இயக்க கால அவகாசம்…

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல்…

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்களும் தற்போது பொறுப்புகளை ஏற்று வருகின்றனர். இந்த நிலையில் நாட்டின்… Read More »தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல்…

சிஎஸ்கேயின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?..

ஐபிஎல் தொடரின் வளர்ச்சி, ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அணிகளின் மதிப்பு உள்ளிட்டவை குறித்து ஒரு தனியார் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. அதன் முடிவில் நடப்பாண்டில் மட்டும் ஐபிஎல் தொடர் 6.5 சதவிகிதம் வளர்ச்சி… Read More »சிஎஸ்கேயின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?..

குவைத் தீ விபத்து….. திருவெறும்பூரை சேர்ந்த 2 பேர் உள்பட 7 தமிழர் பலி

குவைத் கட்டிடத்தில் நேற்று  அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் பலியானார்கள். இவர்களில்பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்று  கூறப்பட்டது. இறந்தவர்களில் 24 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும்,  7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் … Read More »குவைத் தீ விபத்து….. திருவெறும்பூரை சேர்ந்த 2 பேர் உள்பட 7 தமிழர் பலி

error: Content is protected !!