Skip to content

June 2024

தொழிலதிபரை கடத்தி ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு ….. கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது போலீசில் புகார்…..

  • by Authour

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர்  முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கரூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.  அதைத்தொடர்ந்து  பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: நான்… Read More »தொழிலதிபரை கடத்தி ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு ….. கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது போலீசில் புகார்…..

கொச்சியில் இருந்து 7 தமிழர்கள் உடல்…. பகல் 12 மணிக்கு புறப்பட்டது

  • by Authour

குவைத்தில் நடந்த தீ விபத்தில் 49 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். கேரளாவை சேர்ந்த 24 பேரும், தமிழகத்தை சேர்ந்த 7 பேரும்  பலியானார்கள். அவர்களது உடல் இன்று காலை  குவைத்தில் இருந்து… Read More »கொச்சியில் இருந்து 7 தமிழர்கள் உடல்…. பகல் 12 மணிக்கு புறப்பட்டது

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு……. 7 பேர் தூக்கு தண்டனை ரத்து…. ஐகோர்ட் அதிரடி

சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் உள்ள சொத்து தொடர்பாக இந்த கொலை… Read More »டாக்டர் சுப்பையா கொலை வழக்கு……. 7 பேர் தூக்கு தண்டனை ரத்து…. ஐகோர்ட் அதிரடி

பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகிறார்

  • by Authour

சென்னை எழும்பூரில் இருந்து  நாகர்கோவில் வரை  வந்தே பாரத் ரயில் சேவை வரும் 20ம் தேதி  தொடங்குகிறது. இந்த ரயில்  சேவையை தொடங்கி வைக்க   பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகிறார்.   எழும்பூர்… Read More »பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகிறார்

திருச்சி சரகத்தில் 10% பேர் மட்டுமே வருமானவரி கணக்கு தாக்கல்……ஐடி துணை ஆணையர் பேட்டி

  • by Authour

கரூர் வருமான வரித்துறை சார்பாக கரூர் மாவட்டத்தில் வரி செலுத்துவோர் அனைவரும் பயன்பெறும் வகையில் நேரடி சந்திப்பு விழிப்புணர்வு கூட்டம் கரூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  திருச்சி வருமான வரித்துறை துணை ஆணையர்… Read More »திருச்சி சரகத்தில் 10% பேர் மட்டுமே வருமானவரி கணக்கு தாக்கல்……ஐடி துணை ஆணையர் பேட்டி

விக்கிரவாண்டியில் பாமக போட்டி….. அண்ணாமலை அறிவிப்பு

  • by Authour

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி் இடைத்தேர்தல்  ஜூலை 10ம் தேதி நடக்கிறது. அங்கு  பாமக போட்டியிடுவது குறித்து  நேற்று  பாமக ஆலோசனை நடத்தி்யது.  கூட்டம் முடிந்ததும் கூட்டணி கட்சிகளுடன் பேசிவிட்டு முடிவை அறிவிப்பதாக பாமக தலைவர்… Read More »விக்கிரவாண்டியில் பாமக போட்டி….. அண்ணாமலை அறிவிப்பு

திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலுக்கு திரண்டு வந்த அதிகாரிகள்…. பரபரப்பு

திருச்சி அண்ணா ஸ்டேடியம் அருகே இயங்கும்  SRM நட்சத்திர ஹோட்டல்,  சுற்றுலாத்துறைக்கு சொந்தமான இடத்தில் இயங்குகிறது.  இந்த ஓட்டலின் குத்தகை காலம் முடிந்ததால், இடத்தை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என   கேட்டு  சுற்றுலாத்துறை… Read More »திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலுக்கு திரண்டு வந்த அதிகாரிகள்…. பரபரப்பு

குறுவை தொகுப்பு…… முதல்வர் அறிவிப்பு…… டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மாட்டத்தில் 1,82,500ஏக்கரில் விவசாயம் செய்யபட்டுவருகிறது. இதில் குறுவை விவசாயம் 97,500 ஏக்கரில் நடைபெறுவது  வழக்கம்.  வருடந்தோறும் சம்பா மற்றும் தாளடி விவசாயம் அதிகபட்சமாக 1,70,000 ஏக்கரில் நடைபெறும். இந்த ஆண்டும் வழக்கம்போல் நிலத்தடிநீரைக்… Read More »குறுவை தொகுப்பு…… முதல்வர் அறிவிப்பு…… டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

அரியலூர் … ஆண் சிசு கொடூர கொலை… தாத்தா, பாட்டியிடம் விசாரணை

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்த வீரமுத்து, ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா. சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து… Read More »அரியலூர் … ஆண் சிசு கொடூர கொலை… தாத்தா, பாட்டியிடம் விசாரணை

விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிப்பு…… எடப்பாடி பேட்டி

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக  வாக்கு 2019 நடந்த தேர்தலை விட 1 சதவீதம் அதிகரித்திருக்கிறதுஅதேபோல் திமுகவிற்க்கு கடந்த தேர்தலை… Read More »விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிப்பு…… எடப்பாடி பேட்டி

error: Content is protected !!