Skip to content

June 2024

கரூர் அருகே …. கோவில் கும்பாபிசேகம்

கரூர் மாவட்டம், புகளூர் தாலுகா, தென்னிலை மேல்பாகம் பகுதியில் உள்ள குள்ளம்பாளையத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாயவப் பெருமாள், ஸ்ரீ பட்டாளம்மன், ஸ்ரீ முனி வீரசாமி, ஸ்ரீ மதுரை வீரன்,… Read More »கரூர் அருகே …. கோவில் கும்பாபிசேகம்

துவாக்குடியில் திடீர் சாலை மறியல்

  • by Authour

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரம்மாள் (55)இவரது மகன் மணிகண்டன் (27 ). பொறியியல் பட்டதாரி.  கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த… Read More »துவாக்குடியில் திடீர் சாலை மறியல்

திருவெறும்பூர்…. போலீஸ் பாதுகாப்புடன் பக்ரீத் தொழுகை

  • by Authour

திருச்சி மாநகராட்சி 40வது வார்டுக்கு உட்பட்டது திருவெறும்பூர் இந்திரா நகர் . இந்த பகுதியில் வீட்டுமனைகளாக பிரித்தபோது பூங்காவிற்காக பொது இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் முஸ்லிம் சமூகத்தினர் மசூதி கட்டுவதற்கு முயன்று… Read More »திருவெறும்பூர்…. போலீஸ் பாதுகாப்புடன் பக்ரீத் தொழுகை

திருச்சி அருகே கள்ளக்காதல் …. பஸ் நிலையத்தில் பெண் ஓட ஓட விரட்டி கொலை

  • by Authour

திருச்சி- நாமக்கல் சாலையில் உள்ளது சிறுகாம்பூர். இந்த ஊரைச்சேர்ந்தவர் சுமதி(42). இவரது  கணவர்  ரவிக்குமார், சலவைத் தொழிலாளி.  இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.  இதனால் சுமதி கடந்த  திருச்சியில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு… Read More »திருச்சி அருகே கள்ளக்காதல் …. பஸ் நிலையத்தில் பெண் ஓட ஓட விரட்டி கொலை

மேற்கு வங்க ரயில் விபத்து….. 5 பேர் பலி

  • by Authour

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது இன்று காலை 8. 30 மணிக்கு  சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சியால்டா செல்லும் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. டார்ஜிலிங்… Read More »மேற்கு வங்க ரயில் விபத்து….. 5 பேர் பலி

ராகுல் இன்று ராஜினாமா…………வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டியா?

  • by Authour

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். இதன் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அவர், காங்கிரசின் கோட்டையான உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியிலும் வேட்புமனு தாக்கல் செய்தார்.… Read More »ராகுல் இன்று ராஜினாமா…………வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டியா?

மயிலாடுதுறை….பக்ரீத் தொழுகையில் சுதா எம்.பி. பங்கேற்பு

  • by Authour

  பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இறைத் தூதர் இப்ராகீம்  தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ம்… Read More »மயிலாடுதுறை….பக்ரீத் தொழுகையில் சுதா எம்.பி. பங்கேற்பு

80 வயது கிழத்தை காதலித்து மணந்த 23 வயது பெண்….. வாழ்த்தும், வசையும் குவிகிறது

புதுக்கவிதை போல காதலும்    எந்த இலக்கண விதிகளுக்கும் உட்படாது.   ஆனால்   இரண்டுமே மனதில் ஏதோ ஒரு தாக்கத்தை , எழுச்சியை ஏற்படுத்தும்.  அதனால் தான் காதலும், புதுக்கவிதையும் ஒன்று என்கிறார்கள்.  அதை துருவிதுருவிப்பார்த்தால்… Read More »80 வயது கிழத்தை காதலித்து மணந்த 23 வயது பெண்….. வாழ்த்தும், வசையும் குவிகிறது

பக்ரீத் பண்டிகை ……..தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தொழுகை

  • by Authour

இஸ்லாமியர்களால்  கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில்   ஒன்று  பக்ரீத் திருநாள்  ஆகும். இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் திருநாளை  தியாகத்திருநாளாக  கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இன்று… Read More »பக்ரீத் பண்டிகை ……..தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தொழுகை

பாபர் மசூதி இடிப்பு ………பாடப்பகுதி நீக்கம் ஏன்? என்.சி.இ.ஆர்.டி. தலைவர் விளக்கம்

  • by Authour

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) தயாரித்த 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில், குஜராத் கலவரம் பற்றிய பகுதி நீக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு பற்றிய பாடப்பகுதி நீக்கப்பட்டுள்ளது. பாபர்… Read More »பாபர் மசூதி இடிப்பு ………பாடப்பகுதி நீக்கம் ஏன்? என்.சி.இ.ஆர்.டி. தலைவர் விளக்கம்

error: Content is protected !!