Skip to content

June 2024

கோவையில் தென்பட்ட அரியவகை பாம்பு….. வனத்தில் விடப்பட்டது

கோவை, மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பூந்தொட்டி கூடையில் பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது. பாம்பு பிடி வீரரான வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த சித்ரன் என்பவருக்கு தகவல்… Read More »கோவையில் தென்பட்ட அரியவகை பாம்பு….. வனத்தில் விடப்பட்டது

அரியலூர் ……..சித்திரையில் பிறந்ததால் பேரனை கொன்ற தாத்தா கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து, ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா. சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து… Read More »அரியலூர் ……..சித்திரையில் பிறந்ததால் பேரனை கொன்ற தாத்தா கைது

குவைத் தீ…. இறந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம்…. கனிமொழி வழங்கினார்

  • by Authour

கோவில்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் மாரியப்பன் (41). இவர் கடந்த 20 ஆண்டுகளாக குவைத் நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் குவைத்தின் மங்கஃப்… Read More »குவைத் தீ…. இறந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம்…. கனிமொழி வழங்கினார்

மேற்கு வங்க ரயில் விபத்து…. இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

  • by Authour

  ேமற்கு வங்க ரயில்  விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிஎரித்துள்ளது.  இந்த விபத்துக்கு  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்க மாநிலம்… Read More »மேற்கு வங்க ரயில் விபத்து…. இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

போக்சோ வழக்கு….. எடியூரப்பாவிடம்… சிபிசிஐடி போலீசார் துருவி துருவி விசாரணை

  • by Authour

பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் ஒரு பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். அதில், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை தனது 16 வயது மகளுடன் நேரில்… Read More »போக்சோ வழக்கு….. எடியூரப்பாவிடம்… சிபிசிஐடி போலீசார் துருவி துருவி விசாரணை

நான் முதல்வன் திட்டம்…..லண்டன் சென்ற மாணவர்கள்…. சென்னை திரும்பினர்

  • by Authour

தமிழ்நாட்டில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளுடன் வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில் லண்டன் பல்கலைக்கழகத்திற்கு ஒரு வார திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்கள் அனுப்பி… Read More »நான் முதல்வன் திட்டம்…..லண்டன் சென்ற மாணவர்கள்…. சென்னை திரும்பினர்

விக்கிரவாண்டி அதிமுகவினர் வாக்களிக்க மாட்டார்களா? எடப்பாடிக்கு திமுக கேள்வி

  • by Authour

 சென்னை  அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுகதான். 1992 பரங்கிமலை கண்டோன்மென்ட் தேர்தலில் முதல்முறையாக வாக்குச்சாவடியை… Read More »விக்கிரவாண்டி அதிமுகவினர் வாக்களிக்க மாட்டார்களா? எடப்பாடிக்கு திமுக கேள்வி

மேற்கு வங்கம் 2 ரயில்கள் மோதல்…. பலி 15 ஆக உயர்வு

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது இன்று காலை 8. 30 மணிக்கு  சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சியால்டா செல்லும் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. டார்ஜிலிங்… Read More »மேற்கு வங்கம் 2 ரயில்கள் மோதல்…. பலி 15 ஆக உயர்வு

திருச்சி அருகே……. பஸ் நிறுத்தத்தில் பெண் கொடூர கொலை….. நடந்தது என்ன?

  • by Authour

திருச்சி- நாமக்கல் சாலையில் உள்ளது சிறுகாம்பூர். இந்த ஊரைச்சேர்ந்தவர் சுமதி(42). இவரது  கணவர்  ரவிக்குமார், சலவைத் தொழிலாளி.  இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.  இதனால் சுமதி  திருச்சியில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு வேலைக்கு… Read More »திருச்சி அருகே……. பஸ் நிறுத்தத்தில் பெண் கொடூர கொலை….. நடந்தது என்ன?

மன்னார்குடி பட்டாசு ஆலை விபத்து….. இறந்தவர் குடும்பத்துக்கு….. முதல்வர் நிவாரணம்

திருவாரூர் மாவட்டம் வெள்ளங்குழி அருகே இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர்  மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக  முதல்வர் வெளியிடப்பட்டுள்ள… Read More »மன்னார்குடி பட்டாசு ஆலை விபத்து….. இறந்தவர் குடும்பத்துக்கு….. முதல்வர் நிவாரணம்

error: Content is protected !!