Skip to content

June 2024

அரியலூர் … பள்ளி வேன் மீது லாரி மோதல்… 15 குழந்தைகள் காயம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் திருமழப்பாடியில் உள்ள கலைமகள் என்ற தனியார் பள்ளி வேன் மஞ்சமேடு, அன்னிமங்கலம், பாளையப்பாடி, கீழ காவட்டாங்குறிச்சி, காரைப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை வேனில் ஏற்றிகொண்டு திருமழபாடிக்கு… Read More »அரியலூர் … பள்ளி வேன் மீது லாரி மோதல்… 15 குழந்தைகள் காயம்…

ஆந்திரா……ஜெகன்மோகன் தடை செய்த சாலை….. நாயுடு திறந்தார்

  • by Authour

ஆந்திர மாநிலம் தாடேபள்ளியில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முகாம் அலுவலகம் நடத்தி வந்தார். இந்த அலுவலகம் அமைந்துள்ள தாடேபள்ளியில் இருந்து உண்டவல்லி சாலையில், ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில் ஜெகன்ேமாகன் முகாம்… Read More »ஆந்திரா……ஜெகன்மோகன் தடை செய்த சாலை….. நாயுடு திறந்தார்

நடிகை அமலா பாலுக்கு….. ‘இலை‘ பிறந்தது

  • by Authour

கேரளாவை சேர்ந்தவர் நடிகை அமலாபால். இவர் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து கடந்த 2013-ம் ஆண்டு, இரு தரப்பு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.நான்கு வருடங்களில், இருவரும் ஒருமித்த மனதுடன் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர்.… Read More »நடிகை அமலா பாலுக்கு….. ‘இலை‘ பிறந்தது

நீட் முறைகேடுகள்…..கடும்நடவடிக்கை எடுப்போம்….. மத்திய மந்திரி உறுதி

  • by Authour

நீட் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் முறைகேடு, தில்லுமுல்லுகள் நடக்கிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த தேர்வுக்கு தேர்வாகிறார்கள். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தி்முக  பல வருடங்களாக போராடி வருகிறது.… Read More »நீட் முறைகேடுகள்…..கடும்நடவடிக்கை எடுப்போம்….. மத்திய மந்திரி உறுதி

செஞ்சி மஸ்தானுக்கு திமுகவில் புதிய பதவி

  • by Authour

சிறுபான்மையினர் நலத்துறை  அமைச்சராக இருக்கும் செஞ்சி மஸ்தான் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்தார். கடந்த வாரம் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதில் வடக்கு… Read More »செஞ்சி மஸ்தானுக்கு திமுகவில் புதிய பதவி

ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேர் கைது…. வழக்கம் போல இலங்கை அட்டகாசம்

  • by Authour

மீன்பிடி தடை காலம் முடிந்து  கடந்த 15ம் தேதி தான் தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்றார்கள்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சென்ற  மீனவர்கள்  நேற்று நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.  அப்போது… Read More »ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேர் கைது…. வழக்கம் போல இலங்கை அட்டகாசம்

பெண் போலீசுக்கு அரிவாள் வெட்டு.. கணவனை தேடும் போலீஸ்..

காஞ்சிபுரம் சிறு காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் டில்லிராணி (31). இவர் விஷ்ணு காஞ்சி போலீசில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் மேகநாதன் கம்ப்யூட்டர் பாகங்கள் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும்… Read More »பெண் போலீசுக்கு அரிவாள் வெட்டு.. கணவனை தேடும் போலீஸ்..

ராகுல் மீண்டும் உ.பி.. பிரியங்கா கேரளாவில் ஆரம்பம்..

நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில் ராகுல், உபி. ரேபரேலியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  எந்த தொகுதியை கைவிடுவது என்ற குழப்பத்திற்கிடையே வயநாடு லோக்சபா தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்வது… Read More »ராகுல் மீண்டும் உ.பி.. பிரியங்கா கேரளாவில் ஆரம்பம்..

கடும் வெயிலால் ரன்வே தகதக… டில்லியில் விமானகள் தாமதம் …

  • by Authour

டில்லியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக பலரும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், டில்லி விமான நிலையத்தில் வெப்ப அலை காரணமாக இண்டிகோ விமானம் 2 மணி நேரம் தாமதமாக கிளம்பியுள்ளது.… Read More »கடும் வெயிலால் ரன்வே தகதக… டில்லியில் விமானகள் தாமதம் …

பிரதமர் மோடி – போப் சந்திப்பு குறித்து கிண்டல்.. மன்னிப்பு கேட்டது கேரள காங்.,

ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் இரு தினங்கள் நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார். இதில்… Read More »பிரதமர் மோடி – போப் சந்திப்பு குறித்து கிண்டல்.. மன்னிப்பு கேட்டது கேரள காங்.,

error: Content is protected !!