Skip to content

June 2024

தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

  • by Authour

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று மாநில பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலலயத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய… Read More »தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்திவைக்கவும்…. மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை

  • by Authour

புதிதாக இயற்றிய 3 குற்றவியல் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தற்போதுள்ள இந்திய தண்டனைச்… Read More »3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்திவைக்கவும்…. மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை

மனைவி இறந்ததும், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த ஐபிஎஸ் அதிகாரி

  • by Authour

அசாம் மாநிலத்தின் உள்துறை செயலாளராக பணியாற்றி வந்தவர் ஷிலாதித்யா சேத்தியா. ஐ பி எஸ் அதிகாரியான இவர் அசாமின் பல்வேறு மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாகபணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஷிலாதித்யா சேத்தியாவின் மனைவி நீண்ட… Read More »மனைவி இறந்ததும், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த ஐபிஎஸ் அதிகாரி

திருச்சி ரயிலில் சிக்கிய போலி டிக்கெட் பரிசோதகர்..

சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது. ரிசர்வேசன் இல்லாமல்  இயக்கப்படும் இந்த ரயில், சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி-திண்டுக்கல்… Read More »திருச்சி ரயிலில் சிக்கிய போலி டிக்கெட் பரிசோதகர்..

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு.. அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய சட்டங்களை மத்திய அரசு இயற்றியது. ஜூலை 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்களும் அமலுக்கு வர… Read More »புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு.. அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னையில் தாறுமாறாக ஓடிய காரில் சிக்கி பெயிண்டர் பலி.. எம்பி மகள் கைது..

  • by Authour

சென்னை பெசன்ட் நகரில் தாறுமாறாக ஓடிய கார் ஏற்படுத்திய விபத்தில் நடைமேடையில் படுத்திருந்த சூர்யா (24) என்ற பெயிண்டர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த பெண்ணும் உடன் மற்றொரு பெண்ணும்… Read More »சென்னையில் தாறுமாறாக ஓடிய காரில் சிக்கி பெயிண்டர் பலி.. எம்பி மகள் கைது..

ஆண்டிமடம்…. குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் குவித்த மாணவர்கள்…. உற்சாக வரவேற்பு

  • by Authour

தேசிய அளவில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டியில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 6 தங்க பதக்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளனர். வெற்றிப் பதக்கங்களோடு திரும்பிய… Read More »ஆண்டிமடம்…. குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் குவித்த மாணவர்கள்…. உற்சாக வரவேற்பு

கலங்கலான குடிநீர்….. அதிரடி ஆய்வு நடத்திய மேயர் அன்பழகன்

  • by Authour

திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் – 2 மற்றும் 3 வார்டு எண் -16மற்றும் 17வடக்கு தாராநல்லூர் பகுதி , கலைஞர் நகர் பகுதி களில் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். … Read More »கலங்கலான குடிநீர்….. அதிரடி ஆய்வு நடத்திய மேயர் அன்பழகன்

3 மாநில சட்டமன்ற தேர்தல்…. வரிந்து கட்டுகிறது பாஜக….. காங்கிரஸ்

  • by Authour

 மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் முடிந்து ஒரு மாதம் முடியும் முன்பாக, சட்டமன்றத் தேர்தலுக்கான வேலையில் காங்கிரஸ் தீவிரம் காட்ட ஆரம்பித்துவிட்டது.… Read More »3 மாநில சட்டமன்ற தேர்தல்…. வரிந்து கட்டுகிறது பாஜக….. காங்கிரஸ்

கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அடுத்தகட்ட அகழாய்வு…. முதல்வர் தொடங்கி வைத்தார்

  • by Authour

 கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் தளமான கொந்தகை, வெம்பக்கோட்டை, கீழ்நமண்டி, பொற்பனைக்கோட்டை, திருமலாபுரம், சென்னானூர், கொங்கல்நகரம் மற்றும் மருங்கூர் ஆகிய எட்டு இடங்களில் அடுத்தகட்ட தொல்லியல் அகழாய்வுப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று… Read More »கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அடுத்தகட்ட அகழாய்வு…. முதல்வர் தொடங்கி வைத்தார்

error: Content is protected !!