Skip to content

June 2024

கள்ளக்குறிச்சி சாராய சாவு 9.. எஸ்பி சஸ்பெண்ட், கலெக்டர் டிரான்ஸ்பர்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்றுஒரே நாளில் கள்ளச்சாராயம் குடித்த பிரவீன், சுரேஷ், சேகர், சுரேஷ்( மற்றொருவர்)  தனக்கொடி, புதுச்சேரி மாநிலம் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு இருந்த 15 பேரில்… Read More »கள்ளக்குறிச்சி சாராய சாவு 9.. எஸ்பி சஸ்பெண்ட், கலெக்டர் டிரான்ஸ்பர்..

செந்தில்பாலாஜியின் புதிய மனுக்களுக்கு E.D பதிலளிக்க சென்னை கோர்ட் உத்தரவு..

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு மீதான உத்தரவு ஜூன் 19 பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கெனவே… Read More »செந்தில்பாலாஜியின் புதிய மனுக்களுக்கு E.D பதிலளிக்க சென்னை கோர்ட் உத்தரவு..

தேடும் சிபிசிஐடி போலீஸ்… 10 நாட்களாக ஓடி ஒளியும் கரூர் விஜயபாஸ்கர்..

  • by Authour

கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர்(பொ) முகமது அப்துல் காதர், நகர காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: வாங்கல் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா என்பவர், தனது சொத்தை 4 பேருக்கு… Read More »தேடும் சிபிசிஐடி போலீஸ்… 10 நாட்களாக ஓடி ஒளியும் கரூர் விஜயபாஸ்கர்..

மாணவர்களுக்கான காலை உணவு…….புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் திட்டமான  உங்களைத்தோடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்படி கலெக்டர்கள் மாதத்தில் ஒரு நாள்  வெளியூர்களில் தங்கி இருந்து அந்த பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி … Read More »மாணவர்களுக்கான காலை உணவு…….புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை….. தனியார், அரசு டிரைவர்கள் நடு ரோட்டில் மோதல்… போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

கோவையில் பல்வேறு இடங்களில் தனியார் பேருந்துகளுக்கும் அரசு பேருந்துகளுக்கும் இடையே நேரம் ஒதுக்கீடு  காரணமாக அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் பேருந்தில் பயணிக்கும் பயணிகளும், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர் இன்று… Read More »கோவை….. தனியார், அரசு டிரைவர்கள் நடு ரோட்டில் மோதல்… போக்குவரத்து பாதிப்பு

திருச்சியில்…. மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

  • by Authour

தமிழ்நாடு பல்வேறு வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு… Read More »திருச்சியில்…. மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

கள்ளக்குறிச்சி………சாராயம் குடித்த 5 பேர் பலி…… 10 பேர் சீரியஸ்

  • by Authour

 கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் என்ற கிராமத்தில் இன்று கள்ளச்சாராயம் குடித்து சுரேஷ், பிரவீன், சேகர், மகேஷ், ஜெகதீஷ் ஆகிய  5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தலைவலி,… Read More »கள்ளக்குறிச்சி………சாராயம் குடித்த 5 பேர் பலி…… 10 பேர் சீரியஸ்

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் பிரச்னை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து போன்ற இடங்களில் தனியார் நிறுவனம் சுமார் 9 ஆயிரம் ஏக்கர்  நிலங்களை 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்று தேயிலை தோட்டங்களை… Read More »மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் பிரச்னை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

நீட் தேர்வு கண்டித்து திமுக மாணவரணி 24ம் தேதி ஆர்ப்பாட்டம்

திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி்யிருப்பதாவது: நீட் தேர்வு என்பது ஏழை-எளிய மாணவர்களை தகுதி என்ற பெயரில் மருத்துவக் கல்வி பயிலவிடாமல் ஓரங்கட்ட பாசிச பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட… Read More »நீட் தேர்வு கண்டித்து திமுக மாணவரணி 24ம் தேதி ஆர்ப்பாட்டம்

ஒலிம்பிக்கில் கண்டிப்பாக பதக்கம் வெல்வேன்….. திருச்சி பிரித்விராஜ் பேட்டி

  • by Authour

பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி  சுடும் பிரிவில்  கலந்து கொள்ள திருச்சி வீரர்  பிரித்வி ராஜ் தொண்டைமான்  தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இது குறித்து  பிரித்வி ராஜ் கூறியதாவது: ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும்… Read More »ஒலிம்பிக்கில் கண்டிப்பாக பதக்கம் வெல்வேன்….. திருச்சி பிரித்விராஜ் பேட்டி

error: Content is protected !!