Skip to content

June 2024

‘சூப்பர்-8’ ல் ஆப்கனை வீழ்த்தியது இந்திய அணி

வெஸ்ட் இண்டீசின் பார்படாசில் (பிரிட்ஜ்டவுன்) உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்திய ‘லெவன்’ அணியில் முகமது சிராஜ் நீக்கப்பட்டு… Read More »‘சூப்பர்-8’ ல் ஆப்கனை வீழ்த்தியது இந்திய அணி

அடுத்த இரண்டு நாட்களுக்கு 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு.. நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் நாளை முதல் இரு நாட்களுக்கு மிக கன மழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்… Read More »அடுத்த இரண்டு நாட்களுக்கு 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கள்ளசாராய விவகாரம்… நடிகர் விஜய் நேரில் ஆறுதல்..

  • by Authour

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் விஷ சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில்… Read More »கள்ளசாராய விவகாரம்… நடிகர் விஜய் நேரில் ஆறுதல்..

வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் வெயில்.. பலி 110

கோடை கால பாதிப்புகள் தென்மாநிலங்களில் குறைய ஆரம்பித்துள்ள நிலையில் வட மாநிலங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக டில்லி, உத்தரபிரதேசம், ஹரியானா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருவதால்… Read More »வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் வெயில்.. பலி 110

திருச்சிக்கு ரூ 73 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்.. ராமநாதபுரம் வாலிபர் கைது..

  • by Authour

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம்… Read More »திருச்சிக்கு ரூ 73 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்.. ராமநாதபுரம் வாலிபர் கைது..

சாராய சாவு…. பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம்…. அண்ணாமலை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சாராய சாவுகள் ஏற்பட்ட பகுதியை  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார்.   பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மருத்துவமனைக்கும் சென்று  பார்த்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். இறந்தவர்கள் குடும்பத்துக்க பாஜக… Read More »சாராய சாவு…. பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம்…. அண்ணாமலை அறிவிப்பு

கள்ளச்சாராய சாவு40 ஆனது… கடும் நடவடிக்கை…. அமைச்சர் எ.வ. வேலு

  • by Authour

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  40 ஆக உயர்ந்தது.  இந்த நிலையில் அமைச்சர்கள் உதயநிதி, எ.வ. வேலு ஆகியோர்  கருணாபுரத்தில் இறந்தவர்கள் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி செலுத்தினர். இறந்தவர்களின்  குடும்பத்துக்கு… Read More »கள்ளச்சாராய சாவு40 ஆனது… கடும் நடவடிக்கை…. அமைச்சர் எ.வ. வேலு

கருணாபுரத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்….. நிவாரண நிதியும் வழங்கினார்

  • by Authour

கள்ளக்குறிச்சி  கருணாபுரத்தில் கள்ளசாராயம் குடித்து 38 பேர் பலியானார்கள். அங்கு இன்று மதியம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தார். அவர்  இறந்தவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்  இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து… Read More »கருணாபுரத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்….. நிவாரண நிதியும் வழங்கினார்

சாராய சாவு …. இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்….. கமல்ஹாசன்

  • by Authour

கள்ளக்குறிச்சி கள்ளசாராய சாவு  குறித்து  மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது  சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 38பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு… Read More »சாராய சாவு …. இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்….. கமல்ஹாசன்

திருச்சி அய்யாக்கண்ணு….. இன்றைய போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர்  வழக்கறிஞூர்  அய்யாக்கண்ணு,  இவர் விவசாய உற்பத்தி பொருளுக்கு கட்டுப்படியான விலையை மத்திய, மாநில அரசு வழங்கவேண்டும் என போராடி வரகிறார்.  இதற்காக சென்னை சென்று போராட… Read More »திருச்சி அய்யாக்கண்ணு….. இன்றைய போராட்டம்

error: Content is protected !!