Skip to content

June 2024

சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள்…. உரிமையாளருக்கு அபராதம்…

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி அறிவுறுத்தலின்படி தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 25 பழைய பேருந்து நிலையம் பகுதியில் நேற்றுமுன்தினம் மாநகர் நல அலுவலர் டாக்டர் வீ.சி. சுபாஷ் காந்தி தலைமையில் பொது மக்களுக்கும்… Read More »சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள்…. உரிமையாளருக்கு அபராதம்…

சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை….

தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ( எஸ்.பி.ஐ)  வாடிக்கையாளர்களுக்கு மர்ம நபர்களால் அனுப்பப்படும் மோசடி செய்திகளுக்கு எதிராக… Read More »சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை….

தஞ்சாவூர்… வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. மர்மநபர்கள் தப்பி ஓட்டம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கோனூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (33) . சம்பவத்தன்று இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி -தஞ்சை… Read More »தஞ்சாவூர்… வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. மர்மநபர்கள் தப்பி ஓட்டம்

கள்ளசாராய சாவு.. சிபிஐ கேட்டு எடப்பாடி பேட்டி

  • by Authour

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நேற்று முன்தினம் துவங்கியது.  இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகளுக்கு துக்கம் தெரிவிக்கும் விதமாக, அ.தி.மு.க., உறுப்பினர்கள் இன்று 2ம் நாளாக இன்றும் கருப்பு சட்டையில் வந்தனர். சபை… Read More »கள்ளசாராய சாவு.. சிபிஐ கேட்டு எடப்பாடி பேட்டி

திருச்சி… 250 லிட்டர் கள்ளச்சாரயம் அழிப்பு…. கலெக்டர் – எஸ்பி நடவடிக்கை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சைமலை அருகில் உள்ள நெசக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா .பிரதீப் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்… Read More »திருச்சி… 250 லிட்டர் கள்ளச்சாரயம் அழிப்பு…. கலெக்டர் – எஸ்பி நடவடிக்கை….

கரூர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? 25ம் தேதி தெரியும்….

  • by Authour

போலி சான்று கொடுத்து ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்த ரகு, சித்தார்த், செல்வராஜ் உட்பட 7 பேர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த விவகாரத்தில் தன்னை… Read More »கரூர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? 25ம் தேதி தெரியும்….

இன்றும் நாளையும் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு…  நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில், இன்றும், நாளையும் மிக கன மழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள்… Read More »இன்றும் நாளையும் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

1,563 மாணவர்களுக்கு நாளை ‘நீட்’ மறு தேர்வு..

நீட் தேர்வு கடந்த மே 5ல் நடந்தது. இத்தேர்வை, 24 லட்சம் பேர் எழுதினர். ஜூன் 4ல் வெளியான நீட் முடிவுகளில், 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றனர். சில மையங்களில், மாணவர்களுக்கு… Read More »1,563 மாணவர்களுக்கு நாளை ‘நீட்’ மறு தேர்வு..

திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டல் விவகாரம்.. தமிழக அரசின் உத்தரவு ரத்து..

திருச்சி எஸ்ஆர்எம் குத்தகை காலம் முடிந்த நிலையில் ஓட்டலை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் குத்தகை காலத்தை மேலும் 20 ஆண்டுக்கு நீட்டிக்க கோரி… Read More »திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டல் விவகாரம்.. தமிழக அரசின் உத்தரவு ரத்து..

ஜாமீனுக்கு டில்லி ஹைகோர்ட் தடை.. கெஜ்ரிவால் அதிர்ச்சி

டில்லி அரசின் மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக மார்ச் 21ம் தேதி டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவருக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து சில நாட்களுக்கு… Read More »ஜாமீனுக்கு டில்லி ஹைகோர்ட் தடை.. கெஜ்ரிவால் அதிர்ச்சி

error: Content is protected !!