Skip to content

June 2024

திருச்சியில் குழாய் உடைப்பு .. நாளை குடிநீர் கட்..

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்திலிருந்து செல்லும் குடிநீர் உந்து குழாய் 22.06.2024-ல் உடைப்பு ஏற்பட்டத்தின் காரணமாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை, விறகுபேட்டை, ஆகிய… Read More »திருச்சியில் குழாய் உடைப்பு .. நாளை குடிநீர் கட்..

ஜெகன் கட்சி அலுவலகம் தரைமட்டம்.. சந்திரபாபு அதிரடி

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியினர் ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. அமராவதி அருகே குண்டூரில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் .கட்சி மத்திய அலுவலகம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்ததாக புகார் எழுந்தது.… Read More »ஜெகன் கட்சி அலுவலகம் தரைமட்டம்.. சந்திரபாபு அதிரடி

குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்.. திமுக எம்எல்ஏக்கள் அறிவிப்பு

கள்ளச்குறிச்சி சம்பவத்தில் எங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்..  என திமுக எம்எல்ஏ-க்களான வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில்நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது.. கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட… Read More »குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்.. திமுக எம்எல்ஏக்கள் அறிவிப்பு

புதியதாக 4 மாநகராட்சிகள், பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆகும்.. அமைச்சர் நேரு தகவல்..

ச்ட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர்வழங்கல் துறை மீதான மான்ய கோரிக்கை மீது அமைச்சர் நேரு பேசிய போது வெளியிட்ட அறிவிப்புகள்…  * 21 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும். *… Read More »புதியதாக 4 மாநகராட்சிகள், பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆகும்.. அமைச்சர் நேரு தகவல்..

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம்…

  • by Authour

திருச்சி  தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், ஆலோசனைக் கூட்டம் முன்னாள் எம்பியும் மாவட்ட செயலாளருமான ப.குமார்  தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் நடைபெற்ற கள்ள சாராய சாவுகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று… Read More »திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம்…

திருச்சியில் நடிகர் விஜய் பிறந்த நாள் விழா…

  • by Authour

திருச்சி, உறையூர் பாத்திமாநகரில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் முதியோர் நலக்காப்பகத்தில் இன்று நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு உறையூர் S.P. மூர்த்தி  ஏற்ப்பாட்டில் அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட… Read More »திருச்சியில் நடிகர் விஜய் பிறந்த நாள் விழா…

தக்காளி, பீன்ஸ் விலை உயர்வு… பொதுமக்கள் அதிர்ச்சி…

தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட மொத்தம் சில்லறை கடைகள் உள்ளன தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தினமும் 3000 பெட்டிகளில் தக்காளி விற்பனைக்கு… Read More »தக்காளி, பீன்ஸ் விலை உயர்வு… பொதுமக்கள் அதிர்ச்சி…

பிரம்பால் தாக்கிய யானை பாகன்… மிதித்து கொன்ற யானை….

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக யானை சவாரி நடத்தப்படுகிறது. இதற்காக அடிமாலி பகுதியில் 57 வயதான பாலகிருஷ்ணன் என்பவர் யானையை பராமரித்து வந்தார். சுற்றுலா பயணிகள் கூடியிருந்த வேளையில்… Read More »பிரம்பால் தாக்கிய யானை பாகன்… மிதித்து கொன்ற யானை….

ஆண்டிமடம் ஜமாபந்தி… 438 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை… கலெக்டர் உத்தரவு…

அரியலூர் மாவட்டத்தில் 1433-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் 20.06.2024 அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்டிமடம் வட்டத்திற்கான இரண்டாம் நாள் ஜமாபந்தி வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி… Read More »ஆண்டிமடம் ஜமாபந்தி… 438 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை… கலெக்டர் உத்தரவு…

போதைப் பொருட்கள் விற்பனை…. குண்டர் சட்டம் பாயும்….திருச்சி கலெக்டர் எச்சரிக்கை

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. திருநங்கைகள் முகாமில் கலந்து கொண்டு தங்களது பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து… Read More »போதைப் பொருட்கள் விற்பனை…. குண்டர் சட்டம் பாயும்….திருச்சி கலெக்டர் எச்சரிக்கை

error: Content is protected !!