Skip to content

June 2024

822 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்… மதுவிலக்கு போலீசார் அதிரடி….

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ள சாராயம் காரணமாக 54பேர் உயிரிழந்தது தமிழகம் எங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போதை பொருள் விற்பனை கட்டுக்குள் கொண்டு… Read More »822 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்… மதுவிலக்கு போலீசார் அதிரடி….

மதுபானங்களை வாய்க்காலில் ஊற்றி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்….

கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பாஜக சார்பில் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று மாலை கும்பகோணம் காந்தி பூங்கா எதிரில் மாவட்ட தலைவர் சதீஸ் தலைமையில் பாஜக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட… Read More »மதுபானங்களை வாய்க்காலில் ஊற்றி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்….

கரூர் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்…. 50 பேர் கைது….

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் நேற்று பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக நேற்று கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாவட்ட பாஜக அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில்… Read More »கரூர் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்…. 50 பேர் கைது….

தனியார் பேருந்து, இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்…. கல்லூரி மாணவர் பலி…

  • by Authour

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஆவுடையார்பாறை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(45).இவரது மகன் நந்தகுமார் (22). இவர் நாமக்கல் சேலம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.… Read More »தனியார் பேருந்து, இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்…. கல்லூரி மாணவர் பலி…

தமிழக சாராய சாவு.. ராகுல், பிரியாங்கா ஏன் வாயை திறக்கல..?

பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா டில்லியில் நிருபர்களிடம் பேசுகையில்… கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பட்டியல் இனத்தை சேர்ந்தோர். இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது… Read More »தமிழக சாராய சாவு.. ராகுல், பிரியாங்கா ஏன் வாயை திறக்கல..?

ஓஎன்ஜிசி நிர்வாகம் வரம்புமீறி பணிகள்…. போராட்டம் அறிவிப்பு….

மயிலாடுதுறை அடியக்கமங்கலம் பகுதியில் மூடப்பட்ட எண்ணெய் எரிவாயு கிணற்றில் புதிய வேலைகளை ஓஎன்ஜிசி நிறுவனம் செய்ய முயற்சிப்பதாக குற்றம்சாட்டியும் பணிகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தி மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகாவை நேரில் சந்தித்து மீத்தேன்… Read More »ஓஎன்ஜிசி நிர்வாகம் வரம்புமீறி பணிகள்…. போராட்டம் அறிவிப்பு….

மணல் கடத்தல் கும்பலுக்கு உடந்தை.. “செல்போன் தொடர்பால்” சிக்கிய திருச்சி போலீசார்..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தாளக்குடி உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் தினமும் லாரி மற்றும் மாட்டு வண்டிகளில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுகிறது. இந்த கடத்தலுக்கு வருவாய்த்துறை மற்றும் போலீசார் உடந்தையாக… Read More »மணல் கடத்தல் கும்பலுக்கு உடந்தை.. “செல்போன் தொடர்பால்” சிக்கிய திருச்சி போலீசார்..

டி20 உலககோப்பை… இந்தியாவின் வெற்றி தொடர்கிறது..

வெஸ்ட் இண்டீசின் நார்த் சவுண்டில் (ஆன்டிகுவா) நேற்று நடந்த ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இந்திய அணிக்கு… Read More »டி20 உலககோப்பை… இந்தியாவின் வெற்றி தொடர்கிறது..

10 நிமிடம் லேட் ஆனாலும் அரைநாள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ‘செக்’

கொரோனா தொற்று பரவியது. இதனால் இந்த நடைமுறையில் கொஞ்சம் தளர்வுகள் ஏற்பட்டன. அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை இந்த தளர்வை சாதகமாக்கிக் கொண்டனர். இதனால் மத்திய அரசு அலுவலகங்களில் பணிகள் ஒழுங்காக நடைபெறவில்லை என… Read More »10 நிமிடம் லேட் ஆனாலும் அரைநாள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ‘செக்’

ஓட்டை ஓடசலான ரயில்பெட்டிகள்.. மதுரை ஐகோர்ட் விமர்சனம்..

  • by Authour

தஞ்சை மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த சுந்தர் விமலநாதன்  மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையை டிஜிட்டல் மூலம் பரிசோதிக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.  அதில்,‛நாடு முழுவதும் டிஜிட்டல் மூலம் மாற்றுத்திறனாளிகள்… Read More »ஓட்டை ஓடசலான ரயில்பெட்டிகள்.. மதுரை ஐகோர்ட் விமர்சனம்..

error: Content is protected !!