Skip to content

June 2024

அரியலூர்…. வியாபாரி வீட்டில் துணிகர கொள்ளை

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் வசிப்பவர் தமிழரசன். ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர். இவர் தற்போது தனது மகன் அரவிந்தனுடன் சேர்ந்து மளிகை கடை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு… Read More »அரியலூர்…. வியாபாரி வீட்டில் துணிகர கொள்ளை

கரூர்…….பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதல்…. ஒருவர் பலி…

  • by Authour

கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சுற்றுலா பேருந்து திருச்செந்தூரில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்தது.  பேருந்தை ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டிவந்தார்.… Read More »கரூர்…….பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதல்…. ஒருவர் பலி…

சட்டசபை கூட்டம் …… முககவசம் அணிந்து பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அ.தி.மு.கவினர் இரு நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்… Read More »சட்டசபை கூட்டம் …… முககவசம் அணிந்து பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்

காவிரி ஆற்றில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி…

  • by Authour

கரூரில் உள்ள தனியார் கம்பெனியில் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(24) தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கொடைக்கானலில் இருந்து மணிகண்டன்(24), பாலமுருகன்(23) இருவரும் டிரைவர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் கார்த்திக்கை… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி…

திருச்சியில் மின் ஆட்டோ சேவை…. அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

  • by Authour

திருச்சியில் நேற்று  ஊர் கேப்ஸ்  மின் ஆட்டோ தொடக்க விழா நடந்தது.   கலையரங்கத்தில் நடந்த விழாவில் அமைச்சர் கே. என். நேரு  மின்  ஆட்டோ சேவையினை   குத்துவிளக்கேற்றி,  கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்… Read More »திருச்சியில் மின் ஆட்டோ சேவை…. அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி சாராய சாவு 58 ஆனது

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி  துக்க வீட்டுக்கு வந்தவர்களுக்கு கள்ளச்சாராயம் வழங்கப்பட்டு உள்ளது. இதைக்குடித்தவர்கள்  20ம் தேதி முதல்  பலியாகத் தொடங்கினர். சுமார்1 50 பேர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி் சேலம் ஆஸ்பத்திரிகளில்… Read More »கள்ளக்குறிச்சி சாராய சாவு 58 ஆனது

பாஜ நிர்வாகிகள் 3 பேர் பதவி பறிப்பு ஏன்?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக பிற்படுத்தப்பட்ட பிரிவின் மாநில பொதுச்செயலர் திருச்சி சூர்யா மற்றும் மூத்த நிர்வாகி கல்யாணராமன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்த அண்ணாமலை, நேற்று மூன்று மாவட்ட நிர்வாகிகளின்… Read More »பாஜ நிர்வாகிகள் 3 பேர் பதவி பறிப்பு ஏன்?

பார்லிமெண்ட் கூட்டத்தொடர் ஆரம்பம்.. இன்றும் நாளையும் புதிய எம்பிக்கள் பதவி ஏற்கின்றனர்

18வது லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி  வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது. 3வது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் பதவியேற்பதற்கான கூட்டத் தொடர் இன்று… Read More »பார்லிமெண்ட் கூட்டத்தொடர் ஆரம்பம்.. இன்றும் நாளையும் புதிய எம்பிக்கள் பதவி ஏற்கின்றனர்

சவுதியில் வெப்ப அலை.. ஹஜ் பயணிகள் 1000 பேர் பலி..

சவுதியில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயில் அதிகமாக உள்ளது. பல இடங்களில் வெப்ப அலை வீசுவதாக கூறப்படுகிறது. இந்த கடுமையான வெப்பம் ஹஜ் புனித யாத்திரை பயணிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. யாத்திரை வந்தவர்கள்… Read More »சவுதியில் வெப்ப அலை.. ஹஜ் பயணிகள் 1000 பேர் பலி..

பெண் போலீசுடன் ரூமில் சிக்கிய டிஎஸ்பி கான்ஸ்டபிளாக பதவியிறக்கம்..

உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றியவர் கிருபா சங்கர் கண்ணுாஜியா(54). இவர், 2021ல், உன்னாவ் போலீஸ் சரகத்தில் டிஎஸ்பியாக  இருந்தார். அப்போது, ஒருநாள் விடுமுறையில் சென்ற டிஎஸ்பி கிருபா சங்கர் வீட்டிற்கு செல்லவில்லை.… Read More »பெண் போலீசுடன் ரூமில் சிக்கிய டிஎஸ்பி கான்ஸ்டபிளாக பதவியிறக்கம்..

error: Content is protected !!