Skip to content

June 2024

தஞ்சை… டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மாதிரி தேர்வுகள்…

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1 பணிகளுக்கான தேர்வு 13.7.2024 அன்று நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி… Read More »தஞ்சை… டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மாதிரி தேர்வுகள்…

அரியலூர்…. சிட்கோ தொழிற்பேட்டையை தொடங்க முதல்வரிடம் மனு…

அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராம ஊராட்சி மன்ற தலைவர் இராஜேந்திரன் தமிழக முதல்வரை ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். அம்மனுவில் அரியலூர் மாவட்டம் மல்லூரில் 10 ஆண்டுகளாகியும் செயல்பாட்டுக்கு வராத சிட்கோ… Read More »அரியலூர்…. சிட்கோ தொழிற்பேட்டையை தொடங்க முதல்வரிடம் மனு…

தஞ்சை…வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா முன்னேற்பாடு..

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மகா வராஹி அம்மன் சன்னதி உள்ளது. பிரசித்தி பெற்ற வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழா நாட்களில்… Read More »தஞ்சை…வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா முன்னேற்பாடு..

துறவறம் ஏற்கும் தம்பதியினர்…ஜெயின் அமைப்பினர் கோலாகலம்

மயிலாடுதுறை மகாதானத்தெருவைச் சேர்ந்தவர்கள் நீரஜ்ஜெயின்(44), பசந்தி ஜெயின்(40). ஜெயின் தம்பதியினரான இவர்கள் குடும்ப வாழ்க்கையில் இருந்து விடுபட்டு துறவு மேற்கொள்ள முடிவெடுத்தனர். இவர்கள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரில் ஜெயின்… Read More »துறவறம் ஏற்கும் தம்பதியினர்…ஜெயின் அமைப்பினர் கோலாகலம்

அனுமதியின்றி கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்…

கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனுமதி இன்றி பல்வேறு இடங்களில் பெரிய மற்றும் சிறிய அளவிலான சாதாரண வகை ஜல்லிக்கற்கள் அனுமதி இன்றி கடத்தி வருவதாக… Read More »அனுமதியின்றி கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்…

லாரிகள் நேருக்குநேர் மோதல்… டிரைவர் பலி…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் காவல் எல்லைக்கு உட்பட்ட கிடாரங்கொண்டான் கிராமம் பூம்புகார் சாலையில் மங்கை நல்லூரில் இருந்து வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சி சென்ற ஈச்சர் லாரி எதிரே வந்த… Read More »லாரிகள் நேருக்குநேர் மோதல்… டிரைவர் பலி…

தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு.. தஞ்சையில் 5 இடங்களில் என்ஐஏ சோதனை..

ஹிஸ்புத் தஹிர் என்கிற தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்புடையதாக கருதப்படும் இடங்களில் இன்று அதிகாலை துவங்கி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ என்கிற தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூரில் குழந்தையம்மாள்… Read More »தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு.. தஞ்சையில் 5 இடங்களில் என்ஐஏ சோதனை..

ஹார்ட் பீட் எகிறிடுச்சு.. இந்திய அணிக்கு தோனி வாழ்த்து..

டி20 உலககோப்பையை வென்ற இந்திய அணிக்கு முன்னால் கேப்டன் தோனி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு.. உலகக்கோப்பை சாம்பியன்ஸ் 2024.. என் இதயத்துடிப்பு எகிறிவிட்டது.. ஆனால்… Read More »ஹார்ட் பீட் எகிறிடுச்சு.. இந்திய அணிக்கு தோனி வாழ்த்து..

டி20 கிரிக்கெட்.. ரோகித், கோலி ஓய்வு..

  • by Authour

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ரோகித் தலைமையிலான இந்திய அணி. இந்தப் போட்டியில் 76 ரன்கள் எடுத்த கோலி, ஆட்ட நாயகன் விருதை வென்றார். அதன்போது இதுவே… Read More »டி20 கிரிக்கெட்.. ரோகித், கோலி ஓய்வு..

டி-20 உலககோப்பை.. த்ரில் வெற்றியுடன் இந்தியா ‛சாம்பியன்’

 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி மேற்கு இந்தியத் தீவுகளின் பார்படாஸில் நடைபெற்றது.  முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான விராத் கோஹ்லி, ரோகித் சர்மா பவுண்டரிகள் அடித்து… Read More »டி-20 உலககோப்பை.. த்ரில் வெற்றியுடன் இந்தியா ‛சாம்பியன்’

error: Content is protected !!