Skip to content

June 2024

கவர்னரிடம் கொடுத்த மனு என்ன?…. தமிழிசை பேட்டி

  • by Authour

கவர்னர் ரவியை சந்தித்து புகார் மனு கொடுத்த பின்  முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளச்சாராய சாவு பிரச்னையை தமிழக அரசு இட்டு செல்லுகிற முறை  சரியில்லை . திமுகவினா்  தான்… Read More »கவர்னரிடம் கொடுத்த மனு என்ன?…. தமிழிசை பேட்டி

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு… அரியலூர் கலெக்டர் ஆலோசனை

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை… Read More »தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு… அரியலூர் கலெக்டர் ஆலோசனை

சாராய சாவு…..திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

கள்ளக்குறிச்சி  சாராய சாவு குறித்து சிபிஐ  விசாரணை கோரியும், அந்த சம்பவத்தை கண்டித்தும் இன்று   தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  திருச்சியில்  கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி மாவட்ட … Read More »சாராய சாவு…..திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றத்தை நடத்த ஒத்துழைப்பு அவசியம்…. பிரதமர் மோடி பேச்சு

18வது நாடாளுமன்றம் இன்று கூடியது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைந்த பின் முதல்முறையாக நாடாளுமன்றம் இன்று கூடியுள்ளது. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு பிரதமர் மோடி… Read More »நாடாளுமன்றத்தை நடத்த ஒத்துழைப்பு அவசியம்…. பிரதமர் மோடி பேச்சு

சாராய சாவு……கவர்னர் ரவியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

  • by Authour

கள்ளச்சாராய சாவு கண்டித்து இன்று  அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சியில் எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்… Read More »சாராய சாவு……கவர்னர் ரவியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

அரியலூர்…. அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 58 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், இதற்கு பொறுப்பேற்று காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்,… Read More »அரியலூர்…. அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

அண்ணாமலை, தமிழிசை…….கவர்னர் ரவியுடன் சந்திப்பு….சாராய சாவு குறித்து புகார்

கள்ளக்குறிச்சியில்   கள்ளச்சாராயம் குடித்து  58 பேர் பலியானார்கள்.  இந்த சம்பவத்திற்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தது.    சாராய சாவு தொடர்பாக இதுவரை 20 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து… Read More »அண்ணாமலை, தமிழிசை…….கவர்னர் ரவியுடன் சந்திப்பு….சாராய சாவு குறித்து புகார்

திருச்சி மேயர் அன்பழகன் …. மக்கள் குறைகேட்டார்

  • by Authour

திருச்சி மாநகராட்சி  மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.  அப்போது மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். மாநகர… Read More »திருச்சி மேயர் அன்பழகன் …. மக்கள் குறைகேட்டார்

போதை ஒழிப்பு விழிப்புணர்வு… போலீஸ்-வக்கீல் கிரிக்கெட் போட்டி …

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் போதை ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  போலீசார் மற்றும் வழக்கறிஞர்களுக்கான இடையே கிரிக்கெட் போட்டி,… Read More »போதை ஒழிப்பு விழிப்புணர்வு… போலீஸ்-வக்கீல் கிரிக்கெட் போட்டி …

செந்துறை……ரூ.20 கோடியில் மருத்துவமனை விரிவாக்கம்… அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கிராமபுறங்களில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகள் கிடைத்திட வேண்டும் என்ற வகையில் மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மேலும், கிராமங்களில் உள்ள… Read More »செந்துறை……ரூ.20 கோடியில் மருத்துவமனை விரிவாக்கம்… அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

error: Content is protected !!