Skip to content

June 2024

புதுக்கோட்டை …. தேர் சாய்ந்து ஒருவர் பலி…..4பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது மாத்தூர். இந்த கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. கோயில் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.  தேரில் கும்பம் ஏற்றும் பணி இன்று காலையில் நடந்தது.… Read More »புதுக்கோட்டை …. தேர் சாய்ந்து ஒருவர் பலி…..4பேர் காயம்

புதுகையில்…… அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்தும் கள்ள சாராயத்தை  ஒழிக்க கோரியும்,  தமிழ்நாடு முழுவதும் அதி்முகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர். அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும்… Read More »புதுகையில்…… அதிமுக ஆர்ப்பாட்டம்

டில்லி……இடைக்கால சபாநாயகர் தேர்வு கண்டித்து…. எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹதாப்புக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.… Read More »டில்லி……இடைக்கால சபாநாயகர் தேர்வு கண்டித்து…. எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

முதியவர் தற்கொலை முயற்சி… கோவை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுக்கா காணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. 72 வயதான இவருக்கு காணியம்பாளையம் மற்றும் வகுத்தம்பாளையம் கிராமத்தில் சுமார் 32 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. அதில் 23 ஏக்கர் நிலம் இவரது… Read More »முதியவர் தற்கொலை முயற்சி… கோவை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…

சாதிவாரி கணக்கெடுப்பு….. சட்டசபையில் இருந்து பாமக வெளிநடப்பு

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 4-வது நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த நிலையில், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு….. சட்டசபையில் இருந்து பாமக வெளிநடப்பு

ஒன்றிய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருச்சி மாவட்ட குழு சார்பாக திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரில் உள்ள காதிக்கிராப்ட் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சிவசூரியன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திருச்சி… Read More »ஒன்றிய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

விக்கிரவாண்டி தொகுதி…..திமுக உள்பட 29 பேர் வேட்பு மனுக்கள் ஏற்பு

  • by Authour

விக்கிரவாண்டித் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. இதற்கான  வேட்புமனு தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கியது. 21ம் தேதி  மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.  திமுக வேட்பாளர்… Read More »விக்கிரவாண்டி தொகுதி…..திமுக உள்பட 29 பேர் வேட்பு மனுக்கள் ஏற்பு

பொள்ளாச்சி……பார்களில் கள்ளநோட்டு நடமாட்டம்

  • by Authour

பொள்ளாச்சி நகர்ப்புற பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான டாஸ்மார்க் கடைகள் மற்றும் தனியாருக்கு சொந்தமான பார் அதிக அளவில் உள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதி நகர் அமைதி நகர் வைகை நகர்… Read More »பொள்ளாச்சி……பார்களில் கள்ளநோட்டு நடமாட்டம்

நீட் மறுதேர்வு எழுத வராதவர்களிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு

இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் 5ம் தேதி நீட் தேர்வு நடந்தது. இதில்  சுமார் 20 லட்சம் பேர்  பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் 4ம் தேதி  வெளியானது. இதில் பல… Read More »நீட் மறுதேர்வு எழுத வராதவர்களிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு

கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்….

  • by Authour

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வாரம் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதோடு, நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. தொடர்ந்து விமான நிலையம் முழுவதும் சோதனைகள்… Read More »கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்….

error: Content is protected !!