Skip to content

June 2024

1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் கரூர் மாணவன் அகிலேஷ்

  • by Authour

திருக்குறள் குறித்த விழிப்புணர்வும், அதைக் கற்க வேண்டும் என்ற ஆர்வமும் தற்போது குழந்தைகளிடம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மழலையர், தொடக்கப் பள்ளிக் குழந்தைகளிடமும் 1,330 குறள்களையும் படித்து ஒப்புவிக்கும் ஆர்வம் பரவலாகியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு… Read More »1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் கரூர் மாணவன் அகிலேஷ்

கோவை, கரூர், திருச்சியில்……போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

  • by Authour

உலக போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த குடிபோதை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் காஜாமலை மகளிர் மன்றம் சார்பில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற… Read More »கோவை, கரூர், திருச்சியில்……போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

ஓம் பிர்லா …… மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்வு….

  • by Authour

லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணி மீண்டும் ஆட்சியை கைபற்றியது. 3வது முறையாக மோடி பிரதமரானார். புதிய லோக்சபா சபாநாயகர் பதவிக்கு ஆளும் பா.ஜ. கூட்டணி சார்பில் ஓம்பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில்… Read More »ஓம் பிர்லா …… மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்வு….

சாதி வாரி கணக்கெடுப்பு தனித் தீர்மானம்….. சட்டமன்றத்தில் முதல்வர் தாக்கல்

  • by Authour

சட்டமன்றத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:2008ம் ஆண்டு சட்டப்படி  சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ள முடியாது. சர்வே… Read More »சாதி வாரி கணக்கெடுப்பு தனித் தீர்மானம்….. சட்டமன்றத்தில் முதல்வர் தாக்கல்

திருச்சியில் மின்சார டவரில் ஏறி முதியவர் அலம்பல் ….. பரபரப்பு

  • by Authour

திருச்சி எம்.ஜி.ஆர். சிலையையொட்டி உள்ள பஸ் நிழல் குடை அருகே ஒரு  உயர் அழுத்த மின்சார  கோபுரம் உள்ளது. இன்று காலை 7 மணி அளவில் அந்த டவரில் ஒரு முதியவர் ஏறி நின்று… Read More »திருச்சியில் மின்சார டவரில் ஏறி முதியவர் அலம்பல் ….. பரபரப்பு

கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட்….. சபாநாயகர் அதிரடி

  • by Authour

சட்டமன்றத்தில் அதிமுகவினர் தொடர்ந்து 3 நாட்களாக  அமளியில் ஈடுபட்டனர். இன்றும் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.  வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி,   எங்களை  பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை  அவர் நடுநிலையாக செயல்படவில்லை என்றார்.   அதிமுக நடவடிக்கைகள் குறித்து… Read More »கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட்….. சபாநாயகர் அதிரடி

தஞ்சை பல்கலையில்…. திராவிட மொழியியலாளர் மாநாடு…27ல் தொடக்கம்

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முறையாக 51வது அகில இந்திய திராவிட மொழியியலாளர் மாநாடு 3 நாட்கள் நடக்கிறது.  இது குறித்து  துணைவேந்தர் திருவள்ளுவன் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் வரும் 27ம் தேதி முதல்… Read More »தஞ்சை பல்கலையில்…. திராவிட மொழியியலாளர் மாநாடு…27ல் தொடக்கம்

சட்டசபை….. இன்றும் அதிமுகவினர்அமளி…… வெளியேற்றம்

  • by Authour

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து அதிமுகவினர் சட்டமன்றத்தில் கேள்வி நேரத்திற்கு முன்னதாக பேசவேண்டும் என  சபையில் எழும்பி பேசுவதும் பின்னர் கோஷம் போடுவதுமாக கடந்த 3 தினங்களாக சபை நடவடிக்கையில் பங்கேற்காமல்   அமளியில் ஈடுபட்டு… Read More »சட்டசபை….. இன்றும் அதிமுகவினர்அமளி…… வெளியேற்றம்

தஞ்சை…புரோட்டா மாஸ்டர் மாயம்

தஞ்சை அருகே வல்லம் ரெட்டிபாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (38). புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அருள் மேரி (35).  கடந்த 20ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு… Read More »தஞ்சை…புரோட்டா மாஸ்டர் மாயம்

நடிகர் உமாபதி, மனைவியுடன் குலதெய்வ கோவிலில் வழிபாடு

  • by Authour

நடிகர்  அர்ஜூன் மக்கள்  ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்  திருமணம் நடந்தது.  இந்த நிலையில் தம்பி ராமையாவின் குலதெயவ கோவிலில் வழிபட மணமக்கள் நேற்று  புதுக்கோட்டை… Read More »நடிகர் உமாபதி, மனைவியுடன் குலதெய்வ கோவிலில் வழிபாடு

error: Content is protected !!