Skip to content

June 2024

சவுக்கு சங்கருக்கு குண்டாஸ் உறுதியானது…. 1 வருட சிறை

  • by Authour

பெண் போலீசார்  குறித்து அவதூறான தகவல்களை வெளியிட்டதால் சவுக்கு சங்கர்  மே 4ம் தேதி கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரது காரில் கஞ்சா இருந்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது  சவுக்கு   சென்னை புழல்… Read More »சவுக்கு சங்கருக்கு குண்டாஸ் உறுதியானது…. 1 வருட சிறை

மக்களவை சபாநாயகரை வாழ்த்தி…. மோடி, ராகுல் பேச்சு

18வது மக்களவையின் சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள ஓம் பிர்லாவை வாழ்த்தி பிரதமர் மோடி பேசியதாவது: சபாநாயகர் பொறுப்பு கடினமானது; மீண்டும் ஓம் பிர்லா சபாநாயகராக தேர்வானதில் மகிழ்ச்சி. 17வது மக்களவையில் பல்வேறு மிக மிக முக்கியமான… Read More »மக்களவை சபாநாயகரை வாழ்த்தி…. மோடி, ராகுல் பேச்சு

அரியலூர்….. இந்திய கம்யூனிஸ்ட் ஆலோசனை கூட்டம்

  • by Authour

அரியலூர் மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அரியலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் குழு கூட்டம் நடைபெற்றது. து.பாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் த. தண்டபாணி கலந்துகொண்டு, நடந்து… Read More »அரியலூர்….. இந்திய கம்யூனிஸ்ட் ஆலோசனை கூட்டம்

திருநங்கைக்கு கேட்டரிங் உபகரணம்…. கோவை தேஜஸ் இன்னர்வீல் வழங்கியது

சமூக சேவையில் முக்கிய பங்கு வகிக்கும் கோயம்புத்தூர் தேஜஸ் இன்னர் வீல் கிளப் , ஏழை எளியோருக்கு பல்வேறு நலத்திட்டம் மற்றும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் உள்ளிட்ட ஏராளமான பணிகளை… Read More »திருநங்கைக்கு கேட்டரிங் உபகரணம்…. கோவை தேஜஸ் இன்னர்வீல் வழங்கியது

எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்…… நடிகர் விஜய் வாழ்த்து

காங்கிரஸ் எம்.பி. ராகுல், மக்களவையில் எதிர்க்கட்சித்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பதவி கேபினட் அமைச்சர் பதவிக்கு இணையானது. கடந்த 2 முறை  எதிர்க்கட்சிகளுக்கு அதிக எம்.பிக்கள் கிடைக்காததால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி மக்களவையில் இல்லை. இப்போது… Read More »எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்…… நடிகர் விஜய் வாழ்த்து

அரியலூரில்……போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி….

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம், மற்றும் மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தினம் இன்று  கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி   அரியலூர் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மனித கடத்தலுக்கு… Read More »அரியலூரில்……போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி….

கோவை….லாரி மோதி ஆசிரியை பலி

கோவை உக்கடம் பகுதியில் இருந்து குனியமுத்தூரில் உள்ள நிர்மலா மாதா பள்ளிக்கு இன்று காலை 8.30″மணிக்கு பள்ளி ஆசிரியர் அனிதா தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். உக்கடம் லாரி அசோசியேஷன் பெட்ரோல்… Read More »கோவை….லாரி மோதி ஆசிரியை பலி

ஆழியார் கவியருவியில் வெள்ளம்…. சுற்றுலா பயணிகள் செல்லத் தடை

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை கடந்த 2 தினங்களாக கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் வால்பாறை தலைநகர் எஸ்டேட்,… Read More »ஆழியார் கவியருவியில் வெள்ளம்…. சுற்றுலா பயணிகள் செல்லத் தடை

திருச்சி அரசு போக்குவரத்து கழகத்தில் போதை பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு

  • by Authour

திருச்சியில் உள்ள  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிட்)   மண்டல அலுவலகத்தில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி இன்று போதைப் பொருள் தடுப்பு மற்றும் சட்ட விரோதக்… Read More »திருச்சி அரசு போக்குவரத்து கழகத்தில் போதை பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு

சாதிவாரி கணக்கெடுப்பு….. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

  • by Authour

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக்கோரி தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் ஸ்டாலின்.  அந்த தீர்மானத்தின் மீது முதல்வர் பேசியதாவது: “சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப்… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு….. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

error: Content is protected !!