Skip to content

May 2024

திருச்சி அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தச்சங்குறிச்சி ஊராட்சியில் 650க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முறையாக குடிநீர் விநியோகம் வழங்காதால் அப்பகுதி மக்கள் இது குறித்து… Read More »திருச்சி அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்….

கூலிப்படையை ஏவி பழக்கடை வியாபாரி கொலை…. 3 பேர் சிறையில் அடைப்பு..

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் அப்பு என்கிற ஹரிஹரன் (26). இவர் நீடாமங்கலத்தில் பழக்கடை நடத்தி வந்தார். கடந்த 28ம் தேதி வினோத், ராஜமுருகன் ஆகியோருடன் லோடு ஆட்டோவில் பழங்கள்… Read More »கூலிப்படையை ஏவி பழக்கடை வியாபாரி கொலை…. 3 பேர் சிறையில் அடைப்பு..

இன்று மாலை குரு பெயர்ச்சி விழா….. ஆலங்குடியில் பக்தர்கள் திரண்டனர்…..

நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு பரிகார தலமாக   திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி  பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் கோவில்  கோவில் விளங்குகிறது.ஆலங்குடி குருபகவான் கோவிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி… Read More »இன்று மாலை குரு பெயர்ச்சி விழா….. ஆலங்குடியில் பக்தர்கள் திரண்டனர்…..

சொத்து பிரச்னை…. தம்பியை கடப்பாரையால் அடித்து கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே குடிகாட்டில் சொத்து பிரச்சினையில் தம்பியை கடப்பாரையால் அடித்து கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, குடிகாடு, வெள்ளாளர்… Read More »சொத்து பிரச்னை…. தம்பியை கடப்பாரையால் அடித்து கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை..

திருச்சி அருகே ரூ.7 லட்சம் ரூபாய்க்கு 10 வட்டி கேட்டு மிரட்டி தாக்குதல்….. புகார்

திருச்சி மாவட்டம், லால்குடி, மணக்கால் ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் சந்திரா, இவருக்கு திருமணம் ஆகி 3 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் திருமணத்திற்காக 2023 பிப்ரவரி 3ஆம் தேதி சமயபுரத்தினை சேர்ந்த மாசிலாமணி என்பவரிடம்… Read More »திருச்சி அருகே ரூ.7 லட்சம் ரூபாய்க்கு 10 வட்டி கேட்டு மிரட்டி தாக்குதல்….. புகார்

தவெக தலைவர் நடிகர் விஜய் …… மே தின வாழ்த்து

தமிழக வெற்றிக் கழக தலைவர்  நடிகர் விஜய் மே தினம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:  ” உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில்,… Read More »தவெக தலைவர் நடிகர் விஜய் …… மே தின வாழ்த்து

இன்று நிச்சயதார்த்தம்….. காதலனுடன் ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவி

கன்னியாகுமரி மாவட்டம்  சுசீந்திரம் அக்கரை கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அபிராமி (வயது20). இவர் சுங்கான்கடை அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3-ஆண்டு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு… Read More »இன்று நிச்சயதார்த்தம்….. காதலனுடன் ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவி

புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்….வழங்கும் பணி….. ஜூன் மாதம் தொடங்கும்

நாடு முழுவதும் 1966-ம் ஆண்டு உணவு பொருட்கள் உற்பத்தி குறைந்து போய், கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது தமிழகத்தில் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அப்போது முதல்-அமைச்சராக இருந்த பக்தவச்சலம்… Read More »புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்….வழங்கும் பணி….. ஜூன் மாதம் தொடங்கும்

திருச்சி மாஜி கவுன்சிலர்…….கேபிள் சேகர் மகன் வெட்டிக்கொலை ஏன்? பரபரப்பு தகவல்

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். இவர் முன்னாள் அதிமுக பகுதி செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலராகவும் பதவி வகித்தவர். இவரது மனைவி கயல்விழி சேகர். இவரும் முன்னாள் அதிமுக… Read More »திருச்சி மாஜி கவுன்சிலர்…….கேபிள் சேகர் மகன் வெட்டிக்கொலை ஏன்? பரபரப்பு தகவல்

பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வெளியாகும்..

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும், பிளஸ்-1 வகுப்புக்கு மார்ச் 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையிலும், எஸ்.எஸ். எல்.சி. வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26-ந்தேதி முதல் கடந்த மாதம்… Read More »பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வெளியாகும்..

error: Content is protected !!