Skip to content

May 2024

ரூ.770 தவணைக்காக கடன்தாரர் மனைவியை சிறைபிடித்த வங்கி ஊழியர்கள்… அட்டூழியம்..

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள துக்கியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஐடிஎஃப்சி என்ற தனியார் வங்கி மூலம் ரூ.35 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதற்கு வாரம்… Read More »ரூ.770 தவணைக்காக கடன்தாரர் மனைவியை சிறைபிடித்த வங்கி ஊழியர்கள்… அட்டூழியம்..

20 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. மேற்குவங்கம், பீகார், ஒடிசாவில் இன்றும், நாளையும் கடும் வெப்ப அலை வீசும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசுவதற்கான… Read More »20 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..

டில்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! போலீசார் தீவிர சோதனை

டில்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு (டெல்லியில் 60, நொய்டாவில் 1) வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மிரட்டல் இமெயில்களை தொடர்ந்து, டெல்லி போலிஸாருக்கு… Read More »டில்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! போலீசார் தீவிர சோதனை

சல்மான் கான் வழக்கில் கைதானவர் தற்கொலை….

நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் கைதான அனுஜ் தாபன் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் கைதான அனுஜ் தாபன்… Read More »சல்மான் கான் வழக்கில் கைதானவர் தற்கொலை….

ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு!…..

நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அதிதி போஹன்கர், ப்ரீத்தி… Read More »ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு!…..

திருச்சி செந்தண்ணீர்புரம் ஓய்வு பெற்ற மா.பள்ளி ஆசிரியருக்கு பணி நிறைவு விழா..

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் திருமதி. ஜெயந்தி . அவர் தற்போது பணி நிறைவு பெற்றார். இதனை தொடர்ந்து அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா… Read More »திருச்சி செந்தண்ணீர்புரம் ஓய்வு பெற்ற மா.பள்ளி ஆசிரியருக்கு பணி நிறைவு விழா..

ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்…. சரஸ்வதி மகால் நூலுக ஓய்வூதியர்கள் கோரிக்கை..

ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று சரஸ்வதி மகால் நூலக ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்குச் சங்கத் தலைவர் பாஸ்கரன், செயலர் அஞ்சையன் அனுப்பிய மனுவில் கூறியதாவது:… Read More »ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்…. சரஸ்வதி மகால் நூலுக ஓய்வூதியர்கள் கோரிக்கை..

ஏப்ரல் ஜிஎஸ்டி வசூல்….. புதிய உச்சத்தை தொட்டது

இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம்  தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வசூலான ரூ.2,10,267 கோடி… Read More »ஏப்ரல் ஜிஎஸ்டி வசூல்….. புதிய உச்சத்தை தொட்டது

லால்குடி…. ரோட்டில் கொட்டப்பட்ட ஆதார் அட்டை, தபால்கள்…..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூர் என்ற கிராமத்தில்  ஊருக்கு ஒதுக்குபுறமான  இடத்தில்  தபால்கள், ஆதார் அட்டைகள் கொட்டிக்கிடந்தன.  சுமார் 100 ஆதார் அட்டைகள்,  100க்கும் மேற்பட்ட  தபால்கள் அங்கு கிடந்தன. இதைப்பார்த்த… Read More »லால்குடி…. ரோட்டில் கொட்டப்பட்ட ஆதார் அட்டை, தபால்கள்…..

திருச்சி ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டி 2ம் இடம் பிடித்து தஞ்சை ரயில்வே நிலையம் சாதனை

திருச்சி ரயில்வே கோட்டத்தில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகியவையும் அடங்கி உள்ளது. இந்த மாவட்டங்களில் 151 ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில்… Read More »திருச்சி ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டி 2ம் இடம் பிடித்து தஞ்சை ரயில்வே நிலையம் சாதனை

error: Content is protected !!