Skip to content

May 2024

தி்ருச்சி உள்பட 19 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும்……4ம் தேதி கத்திரி வெயில் தொடக்கம்

தமிழ்நாட்டில்  இந்த ஆண்டு  வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி  வருகிறார்கள்.  பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து விட்டது.  வெயிலின் உக்கிரத்தை தணிக்க எத்தனை குளிர்பானங்கள்  குடித்தாலும் மக்கள்… Read More »தி்ருச்சி உள்பட 19 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும்……4ம் தேதி கத்திரி வெயில் தொடக்கம்

பெண் போலீசையே……அழைத்த டுபாக்கூர் அதிகாரி…… பகீர் தகவல்கள்

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் பெண் போலீசாக பணியாற்றும்  ஒருவர்  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த பரபரப்பு புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த மாதம் 24-ந் தேதி அன்று பணியில் இருந்தபோது,… Read More »பெண் போலீசையே……அழைத்த டுபாக்கூர் அதிகாரி…… பகீர் தகவல்கள்

அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும்….. சுப்பிரமணியசாமி பேட்டி

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, நிருபர்களிடம் கூறியதாவது: பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று நம்புகிறேன். கடந்த முறை கிடைத்த 300 தொகுதிகளில் இருந்து 25 சீட்கள் குறைவாக… Read More »அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும்….. சுப்பிரமணியசாமி பேட்டி

காங்கிரசுக்கு ஓட்டு போடலனா.. பவர் கட் செய்யப்படும்..

கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளில், உடுப்பி, சிக்மகளூரு, ஹசன் உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக கடந்த மாதம் 19ம் தேதி தேர்தல் முடிந்தது. மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு வரும் 7ம் தேதி தேர்தல்… Read More »காங்கிரசுக்கு ஓட்டு போடலனா.. பவர் கட் செய்யப்படும்..

பிரபல பாடகி உமா ரமணன் காலமானார்..

திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன். சென்னை அடையாறில் வசித்து வந்த உமா ரமணன் கடந்த சில மாதங்களாக உடல் நிலை குன்றி இருந்த நிலையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 69. உமா… Read More »பிரபல பாடகி உமா ரமணன் காலமானார்..

பிரசவத்தின் போது புதுக்கோட்டை டாக்டர் சாவு.. பணிபுரிந்த ஆஸ்பத்திரியில் சோகம்..

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்தவர் ராஜா, கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு 5 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவர்களது 4-வது மகள் டாக்டர் அஞ்சுதா… Read More »பிரசவத்தின் போது புதுக்கோட்டை டாக்டர் சாவு.. பணிபுரிந்த ஆஸ்பத்திரியில் சோகம்..

இன்றைய ராசி பலன்கள்… (02-05-2024)

மேஷம் பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் மனம் விட்டு பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் நெருக்கம்… Read More »இன்றைய ராசி பலன்கள்… (02-05-2024)

30 நாள் குழந்தையை கொன்று புதைத்த தாய்-பாட்டி.. காரணம் என்ன?

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மேலசம்போடை கிராமம் இருளர் தெருவை சேர்ந்தவர் சித்திரைசோழன். கட்டிட மேஸ்திரியான இவருக்கு பரிமளா(48). என்ற மனைவியும் ஐந்து மகன்களும், நான்கு மகள்களும் சேர்த்து ஒன்பது பிள்ளைகள் உள்ளனர்.… Read More »30 நாள் குழந்தையை கொன்று புதைத்த தாய்-பாட்டி.. காரணம் என்ன?

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. கோவையில் பயங்கரம்..

கோவை சரவணம்பட்டி, கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). இவர் தனது குடும்பத்துடன் பொள்ளாச்சியில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக டாடா நெக்சான் காரில் சென்றார். பின்னர் மீண்டும் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி… Read More »திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. கோவையில் பயங்கரம்..

மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்…

நவகிரகங்களில் தேவகுருவான குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்கின்றார். இந்த ஆண்டு குரு பகவான் கார்த்திகை 1ம் பாதத்தில் மேஷ ராசியில் இருந்து கார்த்திகை 2ம் பாதத்தில் ரிஷப… Read More »மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்…

error: Content is protected !!