Skip to content

May 2024

தமிழ் பல்கலை., நிர்வாகத்தை கண்டித்து ஓய்வு அலுவல் நிலை பணியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்…

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிர்வாகப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக நிர்வாகத்தில் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.… Read More »தமிழ் பல்கலை., நிர்வாகத்தை கண்டித்து ஓய்வு அலுவல் நிலை பணியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்…

போதை பொருள்…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் சோதனை

சென்னையில் மெத்தபட்டமைன்  என்ற போதைப் பொருளைப் பதுக்கி வைத்திருந்த ராகுல், காதர் மைதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கைதான ராகுல் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் என … Read More »போதை பொருள்…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் சோதனை

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும்… இந்திய ஒற்றுமை இயக்கம் மனு…

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது அவர் பேசிய பல்வேறு கருத்துக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர், இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்ப்புகளை பதிவு… Read More »பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும்… இந்திய ஒற்றுமை இயக்கம் மனு…

கோவையில் இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பில் பேரின்ப பெருவிழா…

கோவையில் இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பில் பேரின்ப பெருவிழா 2024 நிகழ்ச்சி கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள சிஎஸ்ஐ ஆண்கள் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.  1- ந் தேதிதொடங்கிய இந்த நிகழ்ச்சிவருகிற ஐந்தாம்… Read More »கோவையில் இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பில் பேரின்ப பெருவிழா…

முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தி்ரும்புகிறார்

முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஒருமாதமாக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். தமிழகத்தில்  கட்ந்த 19ம் தேதி தேர்தல் முடிந்த நிலையில்,  29ம் தேதி முதல்வர் ஸ்டாலின்  குடும்பத்துடன் ஓய்வுக்காக  ெகாடைக்கானல் சென்றார். அங்குள்ள பாம்பார்புரம்… Read More »முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தி்ரும்புகிறார்

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம்….. இன்று முதல் அமல்

வாகனங்களில் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தங்களின் வாகனங்களின் துறை சார்ந்த ஸ்டிக்கர் தங்களின்… Read More »வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம்….. இன்று முதல் அமல்

நீட் ஹால் டிக்கெட்….. இன்று முதல் டவுன்லோடு செய்யலாம்

2024-25 கல்வி ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் 5-ம் தேதி மதியம் 2 மணிமுதல்  மாலை 5.20 மணி வரை  நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கியது.… Read More »நீட் ஹால் டிக்கெட்….. இன்று முதல் டவுன்லோடு செய்யலாம்

காதல் விவகாரம்… 4-வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை..

கோவை சரவணம்பட்டி பகுதியில் கேஜிஐஎஸ்எல் என்ற தனியார் செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பபிஷா (18)_ என்ற… Read More »காதல் விவகாரம்… 4-வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை..

திருச்சி பாசஞ்சர் ரயில் விழுப்புரம் வரை நீடிப்பு… பயணிகள் மகிழ்ச்சி…

தினமும் விருத்தாசலத்தில் காலை 6 மணிக்கு புறப்பட்டு 7 மணிக்கு அரியலூர் ரயில் நிலையம் வந்து 9 மணிக்கு திருச்சி ஜங்சன் வரும் ( train number 06891 ) பாசஞ்சர்  இன்று முதல்… Read More »திருச்சி பாசஞ்சர் ரயில் விழுப்புரம் வரை நீடிப்பு… பயணிகள் மகிழ்ச்சி…

திருச்சி வாலிபரை என்கவுன்டர் செய்ய திட்டமா? போலீசாரை கண்டித்து கலெக்டர் வீடு முற்றுகை

திருச்சி  அடுத்த  குழுமணி  கோப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஏ. நாகராஜ் (28). இவா் மீது திருச்சி மாவட்டத்தின் பல காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள்  இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2 தினங்களுக்கு… Read More »திருச்சி வாலிபரை என்கவுன்டர் செய்ய திட்டமா? போலீசாரை கண்டித்து கலெக்டர் வீடு முற்றுகை

error: Content is protected !!