Skip to content

May 2024

திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் கட்டமுது திருவிழா.

திருச்சி மண்ணச்சநல்லூரை அடுத்த திருப்பைஞ்ஞீலி நீலிவனேஸ்வரர் ஆலயத்தில் கட்டமுது பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது – நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் அப்பரடிகள் சைவத் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். காவிரி கரையில் அமைந்திருக்கும் தேவாரப்பாடல் பெற்ற… Read More »திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் கட்டமுது திருவிழா.

ஆந்திராவில் ரூ.2000 கோடி பணத்துடன் பிடிப்பட்ட கன்டெய்னர்கள்..

அனந்தரபுரம் மாவட்டத்தில் உள்ள கஜிராம்பள்ளி செக்போஸ்ட் அருகே பிடிப்பட்ட 4 கன்டெய்னர்கள். ஆந்திராவில் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கன்டெய்னர் லாரியிலும் ரூ. 500 கோடிக்கு இருந்த 500 ரூபாய் நோட்டு கட்டுகள். மே… Read More »ஆந்திராவில் ரூ.2000 கோடி பணத்துடன் பிடிப்பட்ட கன்டெய்னர்கள்..

திருச்சியில் இன்று 109.4 டிகிரி வெயில்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை வீசுகிறது.  இன்னும் சில நாட்கள் இதே நிலை தான் நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட திருச்சியில் 109.4 டிகிரி… Read More »திருச்சியில் இன்று 109.4 டிகிரி வெயில்

டில்லி மகளிர் ஆணையம் கூண்டோடு காலி…..கவர்னர் சக்சேனா அதிரடி

 டில்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும் ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கும் தொடர் மோதல் நிலவிவரும் வேளையில், ஆளுநரின் அதிரடி உத்தரவு வெளிவந்துள்ளதுடில்லி  மகளிர் ஆணையத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடைப்படையில் ஏற்கனவே விசாரணை நடந்துவந்தது. விசாரணை… Read More »டில்லி மகளிர் ஆணையம் கூண்டோடு காலி…..கவர்னர் சக்சேனா அதிரடி

அமெரிக்கா….துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த மாணவன்……. போலீசார் சுட்டுக்கொன்றனர்ட

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மவுண்ட் ஹாரிப் என்ற பகுதியில் நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு ஒரு மாணவன் துப்பாக்கியுடன் வந்துள்ளான். இதுபற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக செயல்பட்ட போலீசார் அந்த… Read More »அமெரிக்கா….துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த மாணவன்……. போலீசார் சுட்டுக்கொன்றனர்ட

உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற அரியலூர் 9 வயது சர்வாணிகா…..

ஐரோப்பிய நாடான அல்பேனியா (Albania)வில் 25-04-2024 முதல் 29-04-2024 வரை நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன்ஷிப்( WORLD CADET RAPID CHESS CHAMPIONSHIP-2024) போட்டிகளில் Under-10 Rapid பிரிவில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா… Read More »உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற அரியலூர் 9 வயது சர்வாணிகா…..

திருவெறும்பூர் அருகே டூவீலர்- ஆட்டோ மோதி விபத்து… 4 பேர் படுகாயம்….

திருச்சி, திருவெறும்பூர் அருகே பனையகுறிச்சியில் லோடு ஆட்டோ, பயணிகள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மூன்றும் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த 4 பேரையும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை… Read More »திருவெறும்பூர் அருகே டூவீலர்- ஆட்டோ மோதி விபத்து… 4 பேர் படுகாயம்….

திருச்சியில் அண்ணா சிலைக்கு குங்குமம் வைத்த மர்ம நபர்.. திமுகவினர் சாலை மறியல்

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் எதிபுறம் பேரறிஞர் அண்ணாவின் மார்பளவு சிலை  உள்ளது. திமுக சார்பில் நிறுவப்பட்ட இந்த சிலையை பேராசிரியர் அன்பழகன் 1984 ல் திறந்து வைத்தார்.… Read More »திருச்சியில் அண்ணா சிலைக்கு குங்குமம் வைத்த மர்ம நபர்.. திமுகவினர் சாலை மறியல்

தேவகவுடா பேரன் பிரஜ்வல் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணா .  இவர் யார்  என்றால் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன்.  மதசார்பற்ற  ஜனதா தளம் கட்சி கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியில் செல்வாக்கு உள்ள… Read More »தேவகவுடா பேரன் பிரஜ்வல் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு

தஞ்சையில் விவசாயிகள் போராட்டம்..

காவிரி மேலாண்மை ஆணையம் மேகத்தாட்டு அணை கட்ட ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலக்காட்டு அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்டெடுக்க வேண்டும்… Read More »தஞ்சையில் விவசாயிகள் போராட்டம்..

error: Content is protected !!