Skip to content

May 2024

மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் காலமானார்……இ-தமிழ் நியூஸ் இரங்கல்

திருச்சியை சேர்ந்தவர் ஐ சண்முகநாதன்(90).  இவர் 1953ம் ஆண்டு  தினத்தந்தி  பத்திரிகையில்  துணை ஆசிரியராக பணியை தொடங்கினார். தொடர்ந்து அவர் 70 ஆண்டுகளாக அந்த பத்திரிகையில் பணியாற்றி செய்தி ஆசியராக  உயர்ந்தார். இவர்  காலச்சுவடுகள்… Read More »மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் காலமானார்……இ-தமிழ் நியூஸ் இரங்கல்

திருப்பதி கோவிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கை ரூ.101 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எப்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது கோடை விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் 20 லட்சத்து… Read More »திருப்பதி கோவிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கை ரூ.101 கோடி

பிளஸ்2 ரிசல்ட்….6ம் தேதி வெளியாகிறது

தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடந்தது. 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிந்ததும்  விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்தது.… Read More »பிளஸ்2 ரிசல்ட்….6ம் தேதி வெளியாகிறது

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தஞ்சையில் இளநீர் விற்பனை மும்முரம்….

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது. வெயிலினை கருத்தில் கொண்டு பொதுமக்கள் உடலினை குளிர்ச்சியாகவும், கட்டுக்குள் வைக்கவும் பொதுமக்கள் அதிகளவில் பழங்கள் மற்றும் குளிர்பானங்களை… Read More »வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தஞ்சையில் இளநீர் விற்பனை மும்முரம்….

பழைய பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ.. குடியிருப்பு வாசிகள் மூச்சு திணறல்….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் இந்திரா நகரை சேர்ந்த பாலவிக்னேஷ்  சிதம்பரம் சாலையில் பழைய இரும்பு பிளாஸ்டிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு இந்திரா நகரில்  சொந்தமான பழைய இரும்பு பிளாஸ்டிக் குடோன்… Read More »பழைய பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ.. குடியிருப்பு வாசிகள் மூச்சு திணறல்….

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த  விமானத்தில்  பயணிகளின் உடமைகளை  விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு  அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்திருந்த டிராலி பேக்கை அதிகாரிகள்… Read More »திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

வாக்குப்பதிவு மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு… அரியலூர் கலெக்டர் ஆய்வு..

சிதம்பரம் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகில் உள்ள மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு என்னும் மையத்தில் உள்ள… Read More »வாக்குப்பதிவு மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு… அரியலூர் கலெக்டர் ஆய்வு..

கரூர் கோவில் திருவிழா…… வீச்சரிவாளுடன் ஒயிலாட்டம் ஆடிய துணை மேயர்

  கரூர் மாநகராட்சி ராயனூர் பகுதியில் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து அம்மனுக்கு புனிதத் தீர்த்தம் கொண்டு வருதலுடன்… Read More »கரூர் கோவில் திருவிழா…… வீச்சரிவாளுடன் ஒயிலாட்டம் ஆடிய துணை மேயர்

18 மாவட்டங்களில் இன்றும்-நாளையும் வெப்ப அலை வீசும்..

தமிழ்நாட்டில் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது.  அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்கி மே 28-ந் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும்.  தமிழ்நாட்டின் வட உள்… Read More »18 மாவட்டங்களில் இன்றும்-நாளையும் வெப்ப அலை வீசும்..

கோப்பு நாகராஜன் கோர்ட்டில் ஆஜர்

திருச்சி கோப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்.  இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சில  தினங்களுக்கு முன்  நாகராஜனை   சிலர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது . அதன் பிறகு அவர் வீடு… Read More »கோப்பு நாகராஜன் கோர்ட்டில் ஆஜர்

error: Content is protected !!