Skip to content

May 2024

தஞ்சையில் ஹீமோபிலியா நோயாளிகளுக்கு விழிப்புணர்வு- மருந்துகள் அடங்கிய தொகுப்பு வழங்கல்…

உலக ஹீமோபிலியா தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஹீமோபிலியா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த கையேடு மற்றும் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பனியன்… Read More »தஞ்சையில் ஹீமோபிலியா நோயாளிகளுக்கு விழிப்புணர்வு- மருந்துகள் அடங்கிய தொகுப்பு வழங்கல்…

சென்னை அருகே….. கல் குவாரியில் குளித்த 3 மாணவர்கள் பலி

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே அமைந்துள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ இரண்டாம் ஆண்டு பயின்று வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபக் சாரதி( 20) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த முகமது… Read More »சென்னை அருகே….. கல் குவாரியில் குளித்த 3 மாணவர்கள் பலி

தென்காசியில் 1 கிலோ லெமன் ரூ.150… வியாபாரிகள் மகிழ்ச்சி…

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்துள்ள புளியங்குடி தமிழகத்தின் லெமன் சிட்டி ஆகும். மேலும் தற்பொழுது புளியங்குடி எலுமிச்சை மார்க்கெட்டில் எலுமிச்சை பழத்தின் வரத்து குறைவாக இருந்தாலும் விலை அதிகமாக உள்ளது. இதனால் வியாபாரிகள்,மற்றும் விவசாயிகள்… Read More »தென்காசியில் 1 கிலோ லெமன் ரூ.150… வியாபாரிகள் மகிழ்ச்சி…

சிபிஎஸ்சி பிளஸ்2 ரிசல்ட் எப்போது?

தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் கீழ்   செயல்டும் 12 மற்றும் 10 ம் வகுப்புகளுக்கு ரிசல்ட் தேதி  வருகிற 6 மற்றும் 10 ம் தேதி என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின்… Read More »சிபிஎஸ்சி பிளஸ்2 ரிசல்ட் எப்போது?

சேலம்…… பாலத்திற்கு அடியில் கிடந்த 3 சடலங்கள்…… கொலையா?

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகே பணிக்கனூர் என்ற இடத்தில்  ஒரு பாலத்திற்கு அடியில் 3 சடலங்கள் கிடப்பதாக ஜலகண்டபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று  பார்த்தபோது 2 ஆண்கள், ஒரு… Read More »சேலம்…… பாலத்திற்கு அடியில் கிடந்த 3 சடலங்கள்…… கொலையா?

18 மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம் ரத்து…… ஐகோர்ட் அதிரடி

அதிமுக ஆட்சியில்  தமிழ்நாடு அரசு தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)  மூலம் 18 மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.  இந்த நியமனம் இனசுழற்சி அடிப்படையில் இல்லை என இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்… Read More »18 மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம் ரத்து…… ஐகோர்ட் அதிரடி

பச்சிளம் குழந்தையை சடலமாக பொட்டலம் கட்டி வீசி சென்ற கொடூரம்…

கேரள மாநிலம் கொச்சியில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் சடலம் பொட்டலம் கட்டி வீசப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. பச்சிளம் குழந்தையின் சடலம் பொட்டலமாக வீசப்படும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More »பச்சிளம் குழந்தையை சடலமாக பொட்டலம் கட்டி வீசி சென்ற கொடூரம்…

சிக்கன் ரைசில் பூச்சிமருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற பேரன்….

நாமக்கல்லில் பூச்சி மருந்து கலக்கப்பட்ட சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 72 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.  சிக்கன் ரைஸ் பூச்சி மருந்து கலந்து கொடுத்த குற்றத்திற்காக அவரது பேரன் பகவதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நாமக்கல்… Read More »சிக்கன் ரைசில் பூச்சிமருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற பேரன்….

மேற்கு வங்க கவர்னர் மீது பாலியல் புகார்….. விசாரணைக்கு யாரும் வரக்கூடாது என்கிறார் கவர்னர்

மேற்கு வங்க மாநில கவர்னராக இருப்பவர் ஆனந்த போஸ். இவர் கவர்னர் மாளிகையில் பணியாற்றிய தற்காலிக  பெண் ஊழியர்  ஒருவரை பணி நிரந்தரம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்து… Read More »மேற்கு வங்க கவர்னர் மீது பாலியல் புகார்….. விசாரணைக்கு யாரும் வரக்கூடாது என்கிறார் கவர்னர்

தஞ்சை ரயில்வே ஸ்டேசன் அருகே 60வயது மதிக்கதக்க முதியவர் சடலம் மீட்பு..

தஞ்சை – திருச்சி மெயின் சாலையில் உள்ள தஞ்சை ரயில் நிலையம் பின்புறம் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தஞ்சை தெற்கு போலீசாருக்கு… Read More »தஞ்சை ரயில்வே ஸ்டேசன் அருகே 60வயது மதிக்கதக்க முதியவர் சடலம் மீட்பு..

error: Content is protected !!