Skip to content

May 2024

பா.ஜ., என்றவுடன் பெண்ணுக்கு காங்., வேட்பாளர் ’பளார்‘..

தெலுங்கானாவில் வரும் 13ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. நிசாமாபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜீவன் ரெட்டி என்பவர் போட்டியிடுகிறார். இவர், அர்மூர் பகுதியில், கட்சியினருடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். தேசிய ஊரக… Read More »பா.ஜ., என்றவுடன் பெண்ணுக்கு காங்., வேட்பாளர் ’பளார்‘..

உணவை ஊட்டிவிட்டு மாறி மாறி அன்பை பொழிந்த இளையராஜா-யுவன்!….

இசையமைப்பாளர் இளையராஜா நேற்று முன் தினம் மொரீஷியஸ் சென்றிருப்பதாக பதிவிட்டிருந்தார். மொரீஷியஸ் தீவில் கடற்கரையைப் பார்த்தபடி ரிலாக்ஸ் செய்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்தார் இளையராஜா. இப்போது அவருடன் மகன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்திருக்கிறார்.… Read More »உணவை ஊட்டிவிட்டு மாறி மாறி அன்பை பொழிந்த இளையராஜா-யுவன்!….

திருச்சிக்கு வரும் புதிய மால்! விரைவில் திறக்க ஏற்பாடு!…

திருச்சியில் மாநகராட்சி சார்பில் புத்தூரில் புதிய மால் ஒன்று திறக்கப்பட இருக்கிறது. திருச்சி மாவட்டம் தமிழகத்தின் மிகவும் முக்கியமாக ஏன் அதற்கு அடுத்த தலைநகரமாக வரக்கூடிய மாவட்டமாக தற்போது இருந்து வருகிறது. இவ்வாறு இருக்க திருச்சி… Read More »திருச்சிக்கு வரும் புதிய மால்! விரைவில் திறக்க ஏற்பாடு!…

பணிப்பெண் வீடியோ.. என் இதயத்தில் ரத்தம் கொட்டியது.! மம்தா உருக்கம்.!

மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது, ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்யும் ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். கொல்கத்தா காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதில், பல… Read More »பணிப்பெண் வீடியோ.. என் இதயத்தில் ரத்தம் கொட்டியது.! மம்தா உருக்கம்.!

டி20-யில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது ஏமாற்றம்தான்…… இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கணை

கோவை, சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கிரிக்கெட் வளாகத்தில் கோவை பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் துவங்கியுள்ளது. சுமார் 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடர் அடுத்த 30 நாட்கள் நடைபெற… Read More »டி20-யில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது ஏமாற்றம்தான்…… இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கணை

திருமணமான பெண்ணுடன் தகாத உறவு… தட்டிக்கேட்ட தந்தையை தாக்கிய போலீஸ்காரர்..

சென்னை வேப்பேரி நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர் நந்தகுமார்(54). இவர் மின்ட் தெருவில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மகள் கீர்த்திகா( 23). இவருக்கும் ராஜாவு என்பவருக்கும் திருமணமானது.… Read More »திருமணமான பெண்ணுடன் தகாத உறவு… தட்டிக்கேட்ட தந்தையை தாக்கிய போலீஸ்காரர்..

‘கூலி’ படக்குழுவை கதறவிட்ட இளையராஜா… ஜகா வாங்கிய ரஜினி…

பாடல்களுக்கான உரிமம் பெறுவது தொடர்பான வழக்கில் கடந்த சில நாட்களாக பேசுபொருளாக இருப்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. சமீபத்தில் நடிகர் ரஜினியின் புதிய படமான ‘கூலி’யின் அறிமுக டீசர் வெளியிடப்பட்டது. இதில் அவரின் இரண்டு பழைய… Read More »‘கூலி’ படக்குழுவை கதறவிட்ட இளையராஜா… ஜகா வாங்கிய ரஜினி…

6 கிராமங்களில்தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார் ஜெயங்கொண்ட எம்எல்ஏ….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், சிந்தாமணி,தா.பழூர், காரைக்குறிச்சி, மதனத்தூர்,கோட்டியால் (செக்கடி), கோட்டியால் – பாண்டிபஜார் ஆகிய ஊர்களில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, முத்தமிழறிஞர் டாக்டர்… Read More »6 கிராமங்களில்தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார் ஜெயங்கொண்ட எம்எல்ஏ….

திருச்சியில் கொளுத்தும் வெயில்… 2 பேர் சுருண்டு விழுந்து சாவு…

திருச்சியில் வெயில் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் உடல் சோர்வு, மயக்கம் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஜெயக்குமார் (48) வலிப்பு வந்து சிகிச்சைக்கு பலனிளிக்காமல் உயிரிழந்துள்ளனர். மேலும்… Read More »திருச்சியில் கொளுத்தும் வெயில்… 2 பேர் சுருண்டு விழுந்து சாவு…

கோவையில் போதை ஆசாமிகள் தகராறு… பரபரப்பு..

கோவை, சிவானந்தா காலனி, ரத்தினபுரி பகுதியில் உள்ள பொங்கி அம்மாள் வீதியில் இரவு நேரங்களில் அங்கு உள்ள ஒரு வீட்டின் அருகே போதை ஆசாமிகள் கஞ்சா மற்றும் மது குடிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று… Read More »கோவையில் போதை ஆசாமிகள் தகராறு… பரபரப்பு..

error: Content is protected !!